Roman script

Vennilaa Kudai Pidikka Song Lyrics is the track from Abalai Anjugam Tamil Film– 1959, Starring Master T. R. Mahalingam, Sowkar Janaki, V. R. Rajagopal and M. N. Rajam. This song was sung by T. R. Mahalingam and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Suratha and Udumalai Narayana Kavi.

Singers : T. R. Mahalingam and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Suratha and Udumalai Narayana Kavi

Female Part

Vennilaa kudai pidikka

Velli meen thalai asaikka

Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu

Female Part

Ini nee en vasamae

Inba naan un vasamae

Inaiyaai naam vaazhum aanantham nesamae

Female Part

Vennilaa kudai pidikka

Velli meen thalai asaikka

Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu

Male Part

Kollaamal kollugiraai

Komalamae Vizhiyaalae

Sollaamal sollugirai

Suththa tamil mozhiyaalae

Aa….aaa….aa…aaa….aaa…aa…..

Male Part

Onnumae puriyalayae

Ennumae sariyillayae

Onnumae puriyalayae

Ennumae sariyillayae

Sariyaaga idhu velai

Thanimai venumae

Female Part

Pazhamum pazhuththirukka

Paruvam amainthirukka

Pazhamum pazhuththirukka

Paruvam amainthirukka

Pasi noi theeraamal

Paarththaalae pothumaa

Pasi noi theeraamal

Paarththaalae pothumaa

Female Part

Vennilaa kudai pidikka

Velli meen thalai asaikka

Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu

Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu

Male Part

Ellaam therinthu kondaan

Idhayamulla sokkanumae

Ullaasamaai irukka

Yosanaikku idam koduppaayae

Aa….aaa….aa…aaa….aa…aa….

Male Part

Ezhilin iruppidamae

Enakkilai manaththidamae

Ezhilin iruppidamae

Enakkilai manaththidamae

Eliyaen mel innum

Yaen intha kobamae

Eliyaen mel innum

Yaen intha kobamae

Female Part

Vennilaa kudai pidikka

Velli meen thalai asaikka

Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu

Vizhi vaasal vazhi vanthu idhayam pesuthu

தமிழ்

பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : சுரதா மற்றும் உடுமலை நாராயணகவி

பெண் : வெண்ணிலா குடை பிடிக்க

வெள்ளி மீன் தலை அசைக்க

விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது...

பெண் : இனி நீ என் வசமே

இன்ப நான் உன் வசமே

இணையாய் நாம் வாழும் ஆனந்தம் நேசமே

பெண் : வெண்ணிலா குடை பிடிக்க

வெள்ளி மீன் தலை அசைக்க

விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது...

ஆண் : கொல்லாமல் கொல்லுகிறாய்

கோமளமே விழியாலே

சொல்லாமல் சொல்லுகிறாய்

சுத்த தமிழ் மொழியாலே...

அ....அஆ...அ....அஆ.....அ....அஆ ...

ஆண் : ஒண்ணுமே புரியலயே

எண்ணமே சரியில்லயே....

ஒண்ணுமே புரியலயே

எண்ணமே சரியில்லயே

சரியாக இது வேளை

தனிமை வேணுமே

பெண் : பழமும் பழுத்திருக்க

பருவம் அமைந்திருக்க

பழமும் பழுத்திருக்க

பருவம் அமைந்திருக்க

பசி நோய் தீராமல்

பார்த்தாலே போதுமா

பசி நோய் தீராமல்

பார்த்தாலே போதுமா

பெண் : வெண்ணிலா குடை பிடிக்க

வெள்ளி மீன் தலை அசைக்க

விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது

விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது...

ஆண் : எல்லாம் தெரிந்து கொண்டான்

இதயமுள்ள சொக்கனுமே.....

உல்லாசமாய் இருக்க

யோசனைக்கு இடம் கொடுப்பாயே.....

அ....அஆ...அ....அஆ.....அ....அஆ ...

ஆண் : எழிலின் இருப்பிடமே

எனக்கிலை மனத் திடமே

எழிலின் இருப்பிடமே

எனக்கிலை மனத் திடமே

எளியேன் மேல் இன்னும்

ஏன் இந்த கோபமே

எளியேன் மேல் இன்னும்

ஏன் இந்த கோபமே

பெண் : வெண்ணிலா குடை பிடிக்க

வெள்ளி மீன் தலை அசைக்க

விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது

விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது...

Song information

Singers: T. R. Mahalingam and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Suratha and Udumalai Narayana Kavi

Release information: From Abalai Anjugam (1959) · Singer: T. R. Mahalingam and P. Susheela · Lyricist: Udumalai Narayanakavi · Music: K. V. Mahadevan

Explore this song