Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Ven megam vinnil nindru

Kannae indru panneer thoovum

Sevvaanam mannil vanthu

Manjal neeraattum

Vidikaalai velli meenae

En vaazhvae unnaalthaanae

Male Part

Kannae nan annan alla

Unnai eendra annai naanae

Kanneeril muththu thongal

Katti thanthaenae

Male Part

Yaezhelu jenmam intha

Annan thangai sontham vendum

Ennaalum enthan pakkam

Thaayae nee vendum

Male Part

Un kannil kanneer vanthaal

Enthan kannil raththam paayum

Un aavi enthan aavi

Rendum ondraagum

Male Part

Un kangal illaamal

En kangal paarkkumo

Un kangal illaamal

En kaalgal pogumo

En vaanam vidivathum pagal mudivathum

Unthan paarvaiyaa….aa…..ll….

Male Part

Kannae nan annan alla

Unnai eendra annai naanae

Kanneeril muththu thongal

Katti thanthaenae

Male Part

Mannaathi mannan ellaam

Unnai vanthu pen paarkka

Maiyaenthu kannae unthan

Kanno mann paarkka

Male Part

Kannoram vetkkam vanthu

Nenjam engum minnal ooda

Kaalaalae vannakolam

Mannil nee poda

Male Part

Senthooram sinthaatho en thangai paathamae

Anneram aagaayam thuvumae

Sonnaalum inikkuthu

Nenjil olikkuthu inba raagamae….ae…ae…

Male Part

Ven megam vinnil nindru

Kannae indru panneer thoovum

Sevvaanam mannil vanthu

Manjal neeraattum

Vidikaalai velli meenae

En vaazhvae unnaalthaanae

Male Part

Kannae nan annan alla

Unnai eendra annai naanae

Kanneeril muththu thongal

Katti thanthaenae

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று

கண்ணே இன்று பன்னீர் தூவும்

செவ்வானம் மண்ணில் வந்து

மஞ்சள் நீராட்டும்..........

விடிகாலை வெள்ளி மீனே....

என் வாழ்வே உன்னால் தானே

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல

உன்னை ஈன்ற அன்னை நானே

கண்ணீரில் முத்து தொங்கல்

கட்டித் தந்தேனே

ஆண் : ஏழேழு ஜென்மம் இந்த

அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்

எந்நாளும் எந்தன் பக்கம்

தாயே நீ வேண்டும்

ஆண் : உன் கண்ணில் கண்ணீர் வந்தால்

எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்

உன் ஆவி எந்தன் ஆவி

ரெண்டும் ஒன்றாகும்

ஆண் : உன் கண்கள் இல்லாமல்

என் கண்கள் பார்க்குமோ

உன் கால்கள் இல்லாமல்

என் கால்கள் போகுமோ

என் வானம் விடிவதும் பகல் முடிவதும்

உந்தன் பார்வையா.....ஆ.....ல்.......

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல

உன்னை ஈன்ற அன்னை நானே

கண்ணீரில் முத்து தொங்கல்

கட்டித் தந்தேனே

ஆண் : மன்னாதி மன்னன் எல்லாம்

உன்னை வந்து பெண் பார்க்க

மையேந்தும் கண்ணே உந்தன்

கண்ணோ மண் பார்க்க

ஆண் : கண்ணோரம் வெட்கம் வந்து

நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட

காலாலே வண்ணக்கோலம்

மண்ணில் நீ போட

ஆண் : செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே

அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே

சொன்னாலும் இனிக்குது

நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே....ஏ....ஏ....

ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று

கண்ணே இன்று பன்னீர் தூவும்

செவ்வானம் மண்ணில் வந்து

மஞ்சள் நீராட்டும்..........

விடிகாலை வெள்ளி மீனே....

என் வாழ்வே உன்னால் தானே

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல

உன்னை ஈன்ற அன்னை நானே

கண்ணீரில் முத்து தொங்கல்

கட்டித் தந்தேனே

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Naan Sigappu Manithan (1985 Film) (1985) · Lyricist: Pulamaipithan

Explore this song