Roman script
Velodu Vilaiyadum Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Ku. Ma. Balasubramaniyam Female Part Velodu vilaiyadum murugaiya Velodu vilaiyadum murugaiya En vaazhvodum vilaiyada vanthanaiya Velodu vilaiyadum murugaiya En vaazhvodum vilaiyada vanthanaiya Velodu vilaiyadum murugaiya Female Part Kuravalli manamaalaithanai soodinaai Dhevakulathodu inainthe ne uravaadinaai Kuravalli manamaalaithanai soodinaai Dhevakulathodu inainthe ne uravaadinaai En kurai kandu enakintha nilai kaatinaai En kurai kandu enakintha nilai kaatinaai Ne kudi konda en nenjai yaen vaatinaai Ne kudi konda en nenjai yaen vaatinaai Female Part Velodu vilaiyadum murugaiya Velodu vilaiyadum murugaiya En vaazhvodum vilaiyada vanthanaiya Velodu vilaiyadum murugaiya En vaazhvodum vilaiyada vanthanaiya Velodu vilaiyadum murugaiya Female Part Uravu thantha ne pirivu thanthu Manam uruga seinthal sariya Iru uyir kalanthapin thunai izhantha pen ulagil vaazhthal muraiya Naan manatha nathanai adainthu illaram Magizhum kaalam varuma Vaazhvu malarum naalum varuma…varuma
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் பெண் : வேலோடு விளையாடும் முருகையா வேலோடு விளையாடும் முருகையா என் வாழ்வோடும் விளையாட வந்தனையா வேலோடு விளையாடும் முருகையா என் வாழ்வோடும் விளையாட வந்தனையா வேலோடு விளையாடும் முருகையா பெண் : குறவள்ளி மணமாலைதனைச் சூடினாய் தேவ குலத்தோடு இணைத்தே நீ உறவாடினாய் குறவள்ளி மணமாலைதனைச் சூடினாய் தேவ குலத்தோடு இணைத்தே நீ உறவாடினாய் என்ன குறைக்கண்டு எனக்கிந்த நிலைக் காட்டினாய் என்ன குறைக்கண்டு எனக்கிந்த நிலைக் காட்டினாய் நீ குடிக்கொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய் நீ குடிக்கொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய் பெண் : வேலோடு விளையாடும் முருகையா என் வாழ்வோடும் விளையாட வந்தனையா வேலோடு விளையாடும் முருகையா என் வாழ்வோடும் விளையாட வந்தனையா வேலோடு விளையாடும் முருகையா பெண் : உறவு தந்த நீ பிரிவு தந்து மனம் உருக செய்தல் சரியா இரு உயிர் கலந்தபின் துணை இழந்த பெண் உலகில் வாழ்தல் முறையா நான் மணந்த நாதனை அடைந்து இல்லறம் மகிழும் காலம் வருமா வாழ்வு மலரும் நாளும் வருமா... வருமா
Song information
Singer: P. Susheela
Release information: From Chitrangi (1964) · Singer: P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Chitrangi