Roman script

Singer : Haricharan

Music by : S. Chinthamani

Lyrics by : S. Chinthamani

Male Part

Vellinilavae thondri maraindhaai

Pennin siripil oliyai izhandhu thavithaai

Male Part

Idhu kaadhalaa..

Idhu maayamaa..

Koondhal nadhiyil nanaindhen

Kulirndhu ponen

Pennae Uunn anbil muzhudhaai

Tholaindhu ponen

Male Part

Vellinilavae thondri maraindhaai

Pennin siripil oliyai izhandhu thavithaai

Male Part

Vellai nira pookal punnagayil pennae

Nillaamal malarndhaayadi

Poonkaatru veesum vaasam needhaanadi

Choo mandhiram seidhenai thaaki nee

Male Part

Unn meedhu kaadhal konden

Mudhal paarvayil

Unn kannil palamurai vizhundhezhundhen

Ariyaamalae..theriyaamalae

Male Part

Vellinilavae thondri maraindhaai

Male Part

Pon veyil oorvalam veitha vidikaalayil

Kangal viritha senthaamarai

Manjal nira kavidhai endru unai kooravaa

Nenjam thulaitha maaran anbae

Male Part

Kadarkarayil manal ena naanum

Thavamaai kidandhen

Unn kaadhal alaigalil kalandhunnil naan

Uyir vaazhuven..

Unnil vaazhuven

Male Part

Vellinilavae thondri maraindhaai

Pennin siripil oliyai izhandhu thavithaai

Male Part

Idhu kaadhalaa..

Idhu maayamaa..

Koondhal nadhiyil nanaindhen

Kulirndhu ponen

Pennae Uunn anbil muzhudhaai

Tholaindhu ponen

Male Part

Vellinilavae thondri maraindhaai

Pennin siripil oliyai izhandhu thavithaai

தமிழ்

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி

பாடல் ஆசிரியர் : எஸ். சிந்தாமணி

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்

பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்

ஆண் : இது காதலா... இது மாயமா......

கூந்தல் நதியில் நனைந்தேன்

குளிர்ந்து போனேன்

பெண்ணே உன் அன்பில்

முழுதாய் தொலைந்து போனேன்

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்

பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்

ஆண் : வெள்ளை நிறப் பூக்கள்

புன்னகையில் பெண்ணே

நில்லாமல் மலர்ந்தாயடி

பூங்காற்று வீசும் வாசம் நீதானடி

சூமந்திரம் செய்தெனை தாக்கு நீ

ஆண் : உன் மீது காதல் கொண்டேன்

முதல் பார்வையில்

உன் கண்ணில் பலமுறை விழுந்தெழுந்தேன்

அறியாமலே....தெரியாமலே

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்

ஆண் : பொன் வெய்யில் ஊர்வலம்

வைத்த விடிகாலையில்

கண்கள் இருத்த செந்தாமரை

மஞ்சள் நிறக் கவிதை என்றுனை கூறவா

நெஞ்சை துளைத்த மாறன் அம்பே

ஆண் : கடற்கரையில் மணலென

நானும் தவமாய் கிடந்தேன்

உன் காதல் அலைகளில் கலந்துன்னில் நான்

உயிர் வாழுவேன்

உன்னில் வாழுவேன்

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்

பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்

ஆண் : இது காதலா...

இது மாயமா......

கூந்தல் நதியில் நனைந்தேன்

குளிர்ந்து போனேன்

பெண்ணே உன் அன்பில்

முழுதாய் தொலைந்து போனேன்

ஆண் : வெள்ளி நிலவே தோன்றி மறைந்தாய்

பெண்ணின் சிரிப்பில் ஒளியை இழந்து தவித்தாய்....

Song information

Singer: Haricharan

Music by: S. Chinthamani

Lyrics by: S. Chinthamani

Release information: From 1982 Anbarasin Kadhal (2024) · Singer: Haricharan · Lyricist: S. Chinthamani · Music: S. Chinthamani

Explore this song