Roman script

Velli Odam Pole Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Ku. Ma. Balasubramaniyam”.

Singer : P. Susheela

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female Part

Kanniyin nenjilae minni arumbidum

Karpanai kanavu polae

Kaarirul vaanilae perezhil nettriyai

Kaattum pirai nilaavae

Female Part

Velli odam polae vinnin melae

Vinthai kaatti sinthai allum

Pirai nilaavae pirai nilaavae

Pirar vedhanai nee ariyaayo pirai nilaavae

Female Part

Velli odam polae vinnin melae

Vinthai kaatti sinthai allum

Pirai nilaavae pirai nilaavae

Female Part

Vennmugilin panjanaiyil thoongugiraai

Vennmugilin panjanaiyil thoongugiraai

Unai ennai enni allai magal yaengugiraal

Un anbu endru muzhu nilavaai valarumo

Aval aasaiyenum arumbu mugam malarumo

Aasaiyenum arumbu mugam malarumo…

Female Part

Velli odam polae vinnin melae

Vinthai kaatti sinthai allum

Pirai nilaavae pirai nilaavae

Female Part

Mangiyathor punnaigaiyai veesugiraai

Mantha maaruthamaai mounamozhi pesugiraai

Un pongi varum inba oli theendumo

Alli pudhu malaraai manam peravum thoondumo

Pudhu malaraai manam peravum thoondumo…

Female Part

Velli odam polae vinnin melae

Vinthai kaatti sinthai allum

Pirai nilaavae pirai nilaavae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்

பெண் : கன்னியின் நெஞ்சிலே மின்னி அரும்பிடும்

கற்பனைக் கனவு போலே

காரிருள் வானிலே பேரெழில் நெற்றியை

காட்டும் பிறை நிலாவே........

பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே

விந்தை காட்டி சிந்தை அள்ளும்

பிறை நிலாவே பிறை நிலாவே

பிறர் வேதனை நீ அறியாயோ பிறை நிலாவே

பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே.......

விந்தை காட்டி சிந்தை அள்ளும்

பிறை நிலாவே பிறை நிலாவே

பெண் : வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய்

வெண்முகிலின் பஞ்சணையில் தூங்குகிறாய்

உனை எண்ணி எண்ணி அல்லி மகள் ஏங்குகிறாள்

உன் அன்பு என்று முழுநிலவாய் வளருமோ

அவள் ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ

ஆசையெனும் அரும்பு முகம் மலருமோ

பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே.......

விந்தை காட்டி சிந்தை அள்ளும்

பிறை நிலாவே பிறை நிலாவே

பெண் : மங்கியதோர் புன்னகையை வீசுகிறாய்

மந்த மாருதமாய் மௌனமொழி பேசுகிறாய்

உன் பொங்கி வரும் இன்ப ஒளி தீண்டுமோ

அல்லி புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ....

புது மலராய் மணம் பெறவும் தூண்டுமோ....

பெண் : வெள்ளி ஓடம் போலே விண்ணின் மேலே.......

விந்தை காட்டி சிந்தை அள்ளும்

பிறை நிலாவே பிறை நிலாவே

Song information

Singer: P. Susheela

Music by: S. M. Subbaih Naidu

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Nalla Theerppu (1959) · Singer: P. Susheela · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: S. M. Subbaiah Naidu

Explore this song