Roman script

Singer : S. P. Sailaja

Music by : Gangai Amaran

Lyrics by : Gangai Amaran

Female Part

………….

Chorus : …………..

Female Part

Velli mani pottu

Thulli vilaiyadum nammooru rasaththi

Chorus : Velli mani pottu

Thulli vilaiyadum nammooru rasaththi

Female Part

Oorukkulla vaaraa oorkolamaa

Iva peru sonnaa oorum vaai moodumaa

Chorus : Kannukuttithaan chinnaponnuthaan

Vaadiyamma vaa nammooru rasaththi

Female Part

Velli mani pottu

Thulli vilaiyadum nammooru rasaththi

Female Part

Gramaththu magarani

Naan killaatha maruthaani

Gramaththu magarani

Naan killaatha maruthaani

Ketkkurathaaru ennai paarththu

Ena kelvigal yaedhum kidaiyaathu

Female Part

Kannapoo ponna ponnaana

Meenum ponnaachchu

Poovum pottum kaayum kaniya

Neram kaalam vanthaachchu

Chorus

Velli mani pottu

Thulli vilaiyadum nammooru rasaththi

Female Part

Oorukkulla vaaraa oorkolamaa

Iva peru sonnaa oorum vaai moodumaa

Chorus : Kannukuttithaan

Female : Chinnaponnuthaan

Chorus : Vaadiyamma vaa nammooru rasaththi

Chorus

……………..

Female : ……………..

Female Part

Aasaiyai paadi vachen

Adha nenjoda moodi vachen

Aasaiyai paadi vachen

Adha nenjoda moodi vachen

Nenakkaiyil yaedho sugamirukku

Antha nenappilum yaedho mogamirukku

Female Part

Yaaro antha rasa sollu

Saerpom unna onnaaga

Maalai pottu sarum neram

Vaazhththum solvom kannaaga

Chorus

Velli mani pottu

Thulli vilaiyadum nammooru rasaththi

Female Part

Ho ho oo….

Oorukkulla vaaraa oorkolamaa

Iva peru sonnaa oorum vaai moodumaa

Chorus : Kannukuttithaan chinnaponnuthaan

Vaadiyamma vaa nammooru rasaththi

Female Part

Velli mani pottu

Thulli vilaiyadum nammooru rasaththi

Chorus : Ha ha haa….aa….

Iva nammooru rasaththi

Nammooru rasaththi

தமிழ்

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : ........................

குழு : ........................

பெண் : வெள்ளி மணி போட்டு

துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

குழு : வெள்ளி மணி போட்டு

துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

பெண் : ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா

இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா

குழு : கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான்

வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி....

பெண் : வெள்ளி மணி போட்டு

துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

பெண் : கிராமத்து மகராணி

நான் கிள்ளாத மருதாணி

கிராமத்து மகராணி

நான் கிள்ளாத மருதாணி

கேக்குறதாரு என்னைப்பார்த்து

எனக் கேள்விகள் ஏதும் கிடையாது

பெண் : கன்னப்பூ பொன்னப் பொன்னான

மீனும் பொண்ணாச்சு

பூவும் பொட்டும் காயும் கனிய

நேரம் காலம் வந்தாச்சு.........

குழு : வெள்ளி மணி போட்டு

துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

பெண் : ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா

இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா

குழு : கன்னுக்குட்டிதான்

பெண் : சின்னப்பொண்ணுதான்

குழு : வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி....

குழு : ........................

பெண் : ................................

பெண் : ஆசையைப் பாடி வச்சேன்

அத நெஞ்சோட மூடி வச்சேன்

ஆசையைப் பாடி வச்சேன்

அத நெஞ்சோட மூடி வச்சேன்

நெனக்கையில் ஏதோ சுகமிருக்கு

அந்த நெனப்பிலும் ஏதோ மோகமிருக்கு

பெண் : யாரோ அந்த ராசா சொல்லு

சேர்ப்போம் உன்ன ஒண்ணாக

மாலைப் போட்டு சேரும் நேரம்

வாழ்த்தும் சொல்வோம் கண்ணாக......

குழு : வெள்ளி மணி போட்டு

துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

பெண் : ஹோ ஹோ ஓ......

ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா

இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா

குழு : கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான்

வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி....

பெண் : வெள்ளி மணி போட்டு

துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி

குழு : ஹ ஹ ஹா....ஆ.....

இவ நம்மூரு ராசாத்தி

நம்மூரு ராசாத்தி

Song information

Singer: S. P. Sailaja

Music by: Gangai Amaran

Lyrics by: Gangai Amaran

Release information: From Pournami Nilavil (1980) · Singer: S. P. Sailaja · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran

Explore this song