Roman script
Singer : S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female Part …………. Chorus : ………….. Female Part Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Chorus : Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Female Part Oorukkulla vaaraa oorkolamaa Iva peru sonnaa oorum vaai moodumaa Chorus : Kannukuttithaan chinnaponnuthaan Vaadiyamma vaa nammooru rasaththi Female Part Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Female Part Gramaththu magarani Naan killaatha maruthaani Gramaththu magarani Naan killaatha maruthaani Ketkkurathaaru ennai paarththu Ena kelvigal yaedhum kidaiyaathu Female Part Kannapoo ponna ponnaana Meenum ponnaachchu Poovum pottum kaayum kaniya Neram kaalam vanthaachchu Chorus Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Female Part Oorukkulla vaaraa oorkolamaa Iva peru sonnaa oorum vaai moodumaa Chorus : Kannukuttithaan Female : Chinnaponnuthaan Chorus : Vaadiyamma vaa nammooru rasaththi Chorus …………….. Female : …………….. Female Part Aasaiyai paadi vachen Adha nenjoda moodi vachen Aasaiyai paadi vachen Adha nenjoda moodi vachen Nenakkaiyil yaedho sugamirukku Antha nenappilum yaedho mogamirukku Female Part Yaaro antha rasa sollu Saerpom unna onnaaga Maalai pottu sarum neram Vaazhththum solvom kannaaga Chorus Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Female Part Ho ho oo…. Oorukkulla vaaraa oorkolamaa Iva peru sonnaa oorum vaai moodumaa Chorus : Kannukuttithaan chinnaponnuthaan Vaadiyamma vaa nammooru rasaththi Female Part Velli mani pottu Thulli vilaiyadum nammooru rasaththi Chorus : Ha ha haa….aa…. Iva nammooru rasaththi Nammooru rasaththi
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : ........................ குழு : ........................ பெண் : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி குழு : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி பெண் : ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா குழு : கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான் வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி.... பெண் : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி பெண் : கிராமத்து மகராணி நான் கிள்ளாத மருதாணி கிராமத்து மகராணி நான் கிள்ளாத மருதாணி கேக்குறதாரு என்னைப்பார்த்து எனக் கேள்விகள் ஏதும் கிடையாது பெண் : கன்னப்பூ பொன்னப் பொன்னான மீனும் பொண்ணாச்சு பூவும் பொட்டும் காயும் கனிய நேரம் காலம் வந்தாச்சு......... குழு : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி பெண் : ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா குழு : கன்னுக்குட்டிதான் பெண் : சின்னப்பொண்ணுதான் குழு : வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி.... குழு : ........................ பெண் : ................................ பெண் : ஆசையைப் பாடி வச்சேன் அத நெஞ்சோட மூடி வச்சேன் ஆசையைப் பாடி வச்சேன் அத நெஞ்சோட மூடி வச்சேன் நெனக்கையில் ஏதோ சுகமிருக்கு அந்த நெனப்பிலும் ஏதோ மோகமிருக்கு பெண் : யாரோ அந்த ராசா சொல்லு சேர்ப்போம் உன்ன ஒண்ணாக மாலைப் போட்டு சேரும் நேரம் வாழ்த்தும் சொல்வோம் கண்ணாக...... குழு : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி பெண் : ஹோ ஹோ ஓ...... ஊருக்குள்ள வாறா ஊர்கோலமா இவ பேரு சொன்னா ஊரும் வாய் மூடுமா குழு : கன்னுக்குட்டிதான் சின்னப்பொண்ணுதான் வாடியம்மா வா நம்மூரு ராசாத்தி.... பெண் : வெள்ளி மணி போட்டு துள்ளி விளையாடும் நம்மூரு ராசாத்தி குழு : ஹ ஹ ஹா....ஆ..... இவ நம்மூரு ராசாத்தி நம்மூரு ராசாத்தி
Song information
Singer: S. P. Sailaja
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Pournami Nilavil (1980) · Singer: S. P. Sailaja · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Pournami Nilavil
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran