Roman script
Singers : T. M. Soundararajan and Sirkazhi Govindarajan Music by : M. S. Vishwanathan Male : …………………. Male Part Velai vandhathada ambhi Vaedhangalil ulla Slogangalai sollum Velai vandhathada ambhi…ee….ee… Male Part Naaalai unakkendru ezhudhi vaithaan Andha naayagan unakkaaga thoodhu vittaan Naaalai unakkendru ezhudhi vaithaan Andha naayagan unakkaaga thoodhu vittaan Kaalam tharugindra udhaviyadaa…. Male Part Dialogue…….. Male Part Kaalam tharugindra udhaviyadaa…. Idhu kadavul tharugindra padhaviyadaa Idhu kadavul tharugindra padhaviyadaa Male Part Velai vandhathada ambhi Vaedhangalil ulla Slogangalai sollum Velai vandhathada ….aaa….aa….aa… Male Part Avarkkum ivarkkum bandhangal Adharkkum idharkkum sondhangal Avarkkum ivarkkum bandhangal Adharkkum idharkkum sondhangal Manamedai thaan kooda tharalaam Indha rayil medai thanil kooda varalaam Manamedai thaan kooda tharalaam Indha rayil medai thanil kooda varalaam Male Part Velai vandhathada ambhi…..eee… Male Part Kaalathil azhiyaadha kalyaanangal ……………………………………… Kaalathil azhiyaadha kalyaanangal Naan kanda thundu en vaazhkaiyilae Male Part Kaasukku sugamaana katcherigal Naan kandathillai en vaazhkaiyilae Male Part Idaakkai pidikkum raagangal Valakkai adikkum thaalangal ……………………………………….. Male Part ………………………. Aalaabanai seidhu parappen …aa….aa…aa.. Male Part Aalaabanai seidhu parappen . Angaeyae irundhaalum iruppen Male Part Dialogues ……………………………… Male Part Aaa…..aaa….aa.a….aa….aaa…. Male Part Aaa…..aaa….aa.a….aa….aaa…. Male : .……………….. Both : Aaa…..aaa…..aaa…..aaa…aaa……
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ................................. ஆண் : வேளை வந்ததடா அம்பி வேதங்களில் உள்ள ஸ்லோகங்களை சொல்லும் வேளை வந்ததடா அம்பி.....ஈ.....ஈ...... ஆண் : நாளை உனக்கென்று எழுதி வைத்தான் அந்த நாயகன் உனக்காக தூது விட்டான் நாளை உனக்கென்று எழுதி வைத்தான் அந்த நாயகன் உனக்காக தூது விட்டான் காலம் தருகின்ற உதவியடா ஆண் : வசனம்........ ஆண் : காலம் தருகின்ற உதவியடா இது கடவுள் தருகின்ற பதவியடா இது கடவுள் தருகின்ற பதவியடா ஆண் : வேளை வந்ததடா அம்பி வேதங்களில் உள்ள ஸ்லோகங்களை சொல்லும் வேளை வந்ததடா......ஆஅ......ஆ....ஆஅ.... ஆண் : அவர்க்கும் இவர்க்கும் பந்தங்கள் அதற்கும் இதற்கும் சொந்தங்கள் அவர்க்கும் இவர்க்கும் பந்தங்கள் அதற்கும் இதற்கும் சொந்தங்கள் மணமேடைதான் கூட தரலாம் இந்த ரயில் மேடை கூட வரலாம் மணமேடைதான் கூட தரலாம் இந்த ரயில் மேடை கூட வரலாம் ஆண் : வேளை வந்ததடா அம்பி.....ஈஈ...... ஆண் : காலத்தில் அழியாத கல்யாணங்கள் ...................................... காலத்தில் அழியாத கல்யாணங்கள் நான் கண்டதுண்டு என் வாழ்க்கையிலே ஆண் : காசுக்கு சுகமான கச்சேரிகள் நான் கண்டதில்லை என் வாழ்க்கையிலே ஆண் : இடக்கை பிடிக்கும் ராகங்கள் வலக்கை அடிக்கும் தாளங்கள் .............................. ஆண் : .................................... ஆலாபனை செய்து பறப்பேன்.....ஆ.....ஆ.....ஆ.. ஆண் : ஆலாபனை செய்து பறப்பேன் அங்கேயே இருந்தாலும் இருப்பேன் ஆண் : வசனம்........ ஆண் : ஆஅ......ஆஆஅ.....ஆஅ......ஆ....ஆஅ.... ஆண் : ஆஅ........ஆஅ.......ஆஅ.....ஆ......ஆஅ.... ஆண் : ............................... இருவர் : ஆஅ........ஆஅ.......ஆஅ.....ஆ......ஆஅ....
Song information
Singers: T. M. Soundararajan and Sirkazhi Govindarajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Payanam 1976 Film (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and Sirkazhi Govindarajan
- Film / album: Payanam 1976 Film
- Composer: M. S. Vishwanathan