Roman script
Singers : S. P. Balasubrahmanyam, Vani Jairam and L. R. Anjali
Music by : M. S. Vishwanathan
Male Part
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Male Part
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Male Part
{Poosiya sandhanam
Maarbinil saaindhadhum
Kannam thadamaagumaa…} (2)
Male Part
{Pongiya kungkumam
Sengkani vaai idhazh
Engum vilaiyaadumaa….} (2)
Female Part
Vizhi orangal
Kadhai pesumo…
Thaen amudhinil mazhai vara
Naadhangal uruvaagumo….
Male Part
Azhagiya thirumugamadhil
Naanangal vilaiyaadumo…
Idai enum siru kodithanil
Vaanangal kavipaadumo…oo ooo
Female Part
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Female Part
Manmadha mandhiram
Maalaiyil kettadhum
Ennam alaiyaagumo
{Mangala naadagam
Palliyil vandhadhum
Penmai vilaiyaagumo} (2)
Male Part
Rathi naer vandhu
Malar thoovumae
Orae ragasiya kavidhaiyil
Aanandham kalaiaagumae
Female Part
Ilaiyodu malarena dhinam
Ullangal uravaadumo
Iruvarum oru nilai pera
Deivangal thunaiyaagumo
Male Part
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Female : Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
மற்றும் எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
ஆண் : வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
ஆண் : {பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா....} (2)
ஆண் : {பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா....} (2)
பெண் : விழி ஓரங்கள்
கதை பேசுமோ.....
தேன் அமுதினில் மழை வர
நாதங்கள் உருவாகுமோ....
ஆண் : அழகிய திருமுகமதில்
நாணங்கள் விளையாடுமோ
இடை எனும் சிறு கொடிதனில்
வானங்கள் கவிபாடுமோ....ஓ ஓஒ
ஆண் : வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
பெண் : மன்மத மந்திரம்
மாலையில் கேட்டதும்
எண்ணம் அலையாகுமோ
{மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ} (2)
ஆண் : ரதி நேர் வந்து
மலர் தூவுமே
ஒரே ரகசிய கவிதையில்
ஆனந்தம் கலை ஆகுமா
பெண் : இலையோடு மலரென தினம்
உள்ளங்கள் உறவாடுமோ
இருவரும் ஒரு நிலை பெற
தெய்வங்கள் துணையாகுமோ
ஆண் : வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா.......
பெண் : மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா .......Song information
Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam and L. R. Anjali
Music by: M. S. Vishwanathan
Release information: From Nool Veli (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: Vani Jairam and L. R. Anjali
- Film / album: Nool Veli
- Composer: M. S. Vishwanathan