Roman script

Singers : S. P. Balasubrahmanyam, Vani Jairam and L. R. Anjali

Music by : M. S. Vishwanathan

Male Part

Veenai sirippu

Aasai azhaippu

Vaedham paadattumaa…

Maalai mayakkam

Ennai mayakkum

Manjam naalaagumaa…

Male Part

Veenai sirippu

Aasai azhaippu

Vaedham paadattumaa…

Maalai mayakkam

Ennai mayakkum

Manjam naalaagumaa…

Male Part

{Poosiya sandhanam

Maarbinil saaindhadhum

Kannam thadamaagumaa…} (2)

Male Part

{Pongiya kungkumam

Sengkani vaai idhazh

Engum vilaiyaadumaa….} (2)

Female Part

Vizhi orangal

Kadhai pesumo…

Thaen amudhinil mazhai vara

Naadhangal uruvaagumo….

Male Part

Azhagiya thirumugamadhil

Naanangal vilaiyaadumo…

Idai enum siru kodithanil

Vaanangal kavipaadumo…oo ooo

Female Part

Veenai sirippu

Aasai azhaippu

Vaedham paadattumaa…

Maalai mayakkam

Ennai mayakkum

Manjam naalaagumaa…

Female Part

Manmadha mandhiram

Maalaiyil kettadhum

Ennam alaiyaagumo

{Mangala naadagam

Palliyil vandhadhum

Penmai vilaiyaagumo} (2)

Male Part

Rathi naer vandhu

Malar thoovumae

Orae ragasiya kavidhaiyil

Aanandham kalaiaagumae

Female Part

Ilaiyodu malarena dhinam

Ullangal uravaadumo

Iruvarum oru nilai pera

Deivangal thunaiyaagumo

Male Part

Veenai sirippu

Aasai azhaippu

Vaedham paadattumaa…

Female : Maalai mayakkam

Ennai mayakkum

Manjam naalaagumaa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : வீணை சிரிப்பு

ஆசை அழைப்பு

வேதம் பாடட்டுமா

மாலை மயக்கம்

என்னை மயக்கும்

மஞ்சம் நாளாகுமா

ஆண் : வீணை சிரிப்பு

ஆசை அழைப்பு

வேதம் பாடட்டுமா

மாலை மயக்கம்

என்னை மயக்கும்

மஞ்சம் நாளாகுமா

ஆண் : {பூசிய சந்தனம்

மார்பினில் சாய்ந்ததும்

கன்னம் தடமாகுமா....} (2)

ஆண் : {பொங்கிய குங்குமம்

செங்கனி வாய் இதழ்

எங்கும் விளையாடுமா....} (2)

பெண் : விழி ஓரங்கள்

கதை பேசுமோ.....

தேன் அமுதினில் மழை வர

நாதங்கள் உருவாகுமோ....

ஆண் : அழகிய திருமுகமதில்

நாணங்கள் விளையாடுமோ

இடை எனும் சிறு கொடிதனில்

வானங்கள் கவிபாடுமோ....ஓ ஓஒ

ஆண் : வீணை சிரிப்பு

ஆசை அழைப்பு

வேதம் பாடட்டுமா

மாலை மயக்கம்

என்னை மயக்கும்

மஞ்சம் நாளாகுமா

பெண் : மன்மத மந்திரம்

மாலையில் கேட்டதும்

எண்ணம் அலையாகுமோ

{மங்கள நாடகம்

பள்ளியில் வந்ததும்

பெண்மை விலையாகுமோ} (2)

ஆண் : ரதி நேர் வந்து

மலர் தூவுமே

ஒரே ரகசிய கவிதையில்

ஆனந்தம் கலை ஆகுமா

பெண் : இலையோடு மலரென தினம்

உள்ளங்கள் உறவாடுமோ

இருவரும் ஒரு நிலை பெற

தெய்வங்கள் துணையாகுமோ

ஆண் : வீணை சிரிப்பு

ஆசை அழைப்பு

வேதம் பாடட்டுமா.......

பெண் : மாலை மயக்கம்

என்னை மயக்கும்

மஞ்சம் நாளாகுமா .......

Song information

Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam and L. R. Anjali

Music by: M. S. Vishwanathan

Release information: From Nool Veli (1979) · Lyricist: Kannadasan

Explore this song