Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Aaa…..aa……aa…..aa…..

A…..aa……aa…..aaa…..aaa…..

Female Part

Veenai enathu kuzhnthai

Veenai enathu kuzhnthai

Athil meettum surangal mazhalai

Veenai enathu kuzhnthai

Female Part

Madi meedhu naan vaiththu thaalaattuvaen

Madi meedhu naan vaiththu thaalaattuvaen

Athil magarantha raagangal naan meettuvaen

Female Part

Veenai……veenai…..

Veenai enathu kuzhnthai

Female Part

Adadaa enakkoru sirakondru mulaikkindrathae

Viralgal asaiththaalae surangalin oorkolam

Vizhiththae irnthaalum kanavugal yaeraalam

Manathukkul mazhai vizhum anubavamo….ooo….oo..

Female Part

Vaan meedhu pogindra megangalae

Isai ketkka enaith thedi vaarungalaen

En veenai…..pon veenai

Urangaamal kann moodi shruthi saerkkindren

Uyirenum dheepaththil nei vaarkkindren

Female Part

Veenai……veenai…..

Veenai enathu kuzhnthai

Female Part

Vaazhvae kanavinil varaigindra neerkolamae….ae…

Irukkum varaiyingae isaiyoru santhosam

Nilamae marainthaalum nilaippathu sangeetham

Swarangalae varangalaai thirigindrathae…ae….

Female Part

Vizhiyoram thuliyondru thiralgindrathae

En veenaithanil vanthu vizhugindrathae

Idhu pothum….isai podum

Sevi engum amuthaaga naan paaigindraen

Puvi engum isaiyaaga naan ketkkindraen

Female Part

Veenai enathu kuzhnthai

Athil meettum surangal mazhalai

Veenai enathu kuzhnthai

Female Part

Madi meedhu naan vaiththu thaalaattuvaen

Madi meedhu naan vaiththu thaalaattuvaen

Athil magarantha raagangal naan meettuvaen

Female Part

Veenai……veenai…..

Veenai enathu kuzhnthai

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ.....ஆ......ஆ......ஆ.......

அ.......ஆ.....ஆ......ஆஆ.....அஆ....

பெண் : வீணை எனது குழந்தை

வீணை எனது குழந்தை

அதில் மீட்டும் சுரங்கள் மழலை.......

வீணை எனது குழந்தை

பெண் : மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்

மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்

அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்

பெண் : வீணை.......வீணை.......

வீணை எனது குழந்தை

பெண் : அடடா எனக்கொரு சிறகொன்று முளைக்கின்றதே

விரல்கள் அசைத்தாலே சுரங்களின் ஊர்கோலம்

விழித்தே இருந்தாலும் கனவுகள் ஏராளம்

மனதுக்குள் மழை விழும் அனுபவமோ.....ஓஓஓ......ஓ.....

பெண் : வான் மீது போகின்ற மேகங்களே

இசை கேட்க எனைத் தேடி வாருங்களேன்

என் வீணை......பொன் வீணை

உறங்காமல் கண் மூடி ஸ்ருதி சேர்க்கின்றேன்

உயிரெனும் தீபத்தில் நெய் வார்க்கின்றேன்

பெண் : வீணை.......வீணை.......

வீணை எனது குழந்தை

பெண் : வாழ்வே கனவினில் வரைகின்ற நீர்க்கோலமே....ஏ....

இருக்கும் வரையிங்கே இசையொரு சந்தோஷம்

நிலமே மறைந்தாலும் நிலைப்பது சங்கீதம்

ஸ்வரங்களே வரங்களாய் திரிகின்றதே.......ஏ.......

பெண் : விழியோரம் துளியொன்று திரள்கின்றதே

என் வீணைதனில் வந்து விழுகின்றதே

இது போதும்.......இசை போடும்

செவி எங்கும் அமுதாக நான் பாய்கின்றேன்

புவியெங்கும் இசையாக நான் கேட்கின்றேன்

பெண் : வீணை எனது குழந்தை

அதில் மீட்டும் சுரங்கள் மழலை.......

வீணை எனது குழந்தை

பெண் : மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்

மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்

அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்

பெண் : வீணை.......வீணை.......

வீணை எனது குழந்தை

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Oonjalaadum Uravugal (1985) · Lyricist: Vairamuthu

Explore this song