Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Aaa…..aa……aa…..aa….. A…..aa……aa…..aaa…..aaa….. Female Part Veenai enathu kuzhnthai Veenai enathu kuzhnthai Athil meettum surangal mazhalai Veenai enathu kuzhnthai Female Part Madi meedhu naan vaiththu thaalaattuvaen Madi meedhu naan vaiththu thaalaattuvaen Athil magarantha raagangal naan meettuvaen Female Part Veenai……veenai….. Veenai enathu kuzhnthai Female Part Adadaa enakkoru sirakondru mulaikkindrathae Viralgal asaiththaalae surangalin oorkolam Vizhiththae irnthaalum kanavugal yaeraalam Manathukkul mazhai vizhum anubavamo….ooo….oo.. Female Part Vaan meedhu pogindra megangalae Isai ketkka enaith thedi vaarungalaen En veenai…..pon veenai Urangaamal kann moodi shruthi saerkkindren Uyirenum dheepaththil nei vaarkkindren Female Part Veenai……veenai….. Veenai enathu kuzhnthai Female Part Vaazhvae kanavinil varaigindra neerkolamae….ae… Irukkum varaiyingae isaiyoru santhosam Nilamae marainthaalum nilaippathu sangeetham Swarangalae varangalaai thirigindrathae…ae…. Female Part Vizhiyoram thuliyondru thiralgindrathae En veenaithanil vanthu vizhugindrathae Idhu pothum….isai podum Sevi engum amuthaaga naan paaigindraen Puvi engum isaiyaaga naan ketkkindraen Female Part Veenai enathu kuzhnthai Athil meettum surangal mazhalai Veenai enathu kuzhnthai Female Part Madi meedhu naan vaiththu thaalaattuvaen Madi meedhu naan vaiththu thaalaattuvaen Athil magarantha raagangal naan meettuvaen Female Part Veenai……veenai….. Veenai enathu kuzhnthai
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ.....ஆ......ஆ......ஆ....... அ.......ஆ.....ஆ......ஆஆ.....அஆ.... பெண் : வீணை எனது குழந்தை வீணை எனது குழந்தை அதில் மீட்டும் சுரங்கள் மழலை....... வீணை எனது குழந்தை பெண் : மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன் பெண் : வீணை.......வீணை....... வீணை எனது குழந்தை பெண் : அடடா எனக்கொரு சிறகொன்று முளைக்கின்றதே விரல்கள் அசைத்தாலே சுரங்களின் ஊர்கோலம் விழித்தே இருந்தாலும் கனவுகள் ஏராளம் மனதுக்குள் மழை விழும் அனுபவமோ.....ஓஓஓ......ஓ..... பெண் : வான் மீது போகின்ற மேகங்களே இசை கேட்க எனைத் தேடி வாருங்களேன் என் வீணை......பொன் வீணை உறங்காமல் கண் மூடி ஸ்ருதி சேர்க்கின்றேன் உயிரெனும் தீபத்தில் நெய் வார்க்கின்றேன் பெண் : வீணை.......வீணை....... வீணை எனது குழந்தை பெண் : வாழ்வே கனவினில் வரைகின்ற நீர்க்கோலமே....ஏ.... இருக்கும் வரையிங்கே இசையொரு சந்தோஷம் நிலமே மறைந்தாலும் நிலைப்பது சங்கீதம் ஸ்வரங்களே வரங்களாய் திரிகின்றதே.......ஏ....... பெண் : விழியோரம் துளியொன்று திரள்கின்றதே என் வீணைதனில் வந்து விழுகின்றதே இது போதும்.......இசை போடும் செவி எங்கும் அமுதாக நான் பாய்கின்றேன் புவியெங்கும் இசையாக நான் கேட்கின்றேன் பெண் : வீணை எனது குழந்தை அதில் மீட்டும் சுரங்கள் மழலை....... வீணை எனது குழந்தை பெண் : மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன் அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன் பெண் : வீணை.......வீணை....... வீணை எனது குழந்தை
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Oonjalaadum Uravugal (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Oonjalaadum Uravugal
- Composer: Ilayaraja