Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Male Part

Veedu manaivi makkal

Moondrum vaazhvil sikkal

Karppanai kalainthathadaa

Kanavugal mudinthathadaa

Vidhaippavan manithanadaa

Aruppavan oruvanadaa….

Male Part

Veedu manaivi makkal…..

Male Part

Aayirang kaalaththu payirondru

Indru aruvadai aanathu

Vidhaiththavan vaazhkkai

Kanneeril neeraaduthu

Male Part

Udhiraththil pirantha kuruvigalellaam

Uravai maranthathu

Sontham intha veettil

Kadal meedhu mazhaiyaanathu

Male Part

Oviyam vaangi vanthaan

Kangalai kaanavillai

Throndru vaangi vanthaan

Paadhaiyai kaanavillai

Poojaigal seiyaa vanthaan

Than koyilai kaanavillai

Male Part

Veedu manaivi makkal…..

Veedu manaivi makkal…..

Male Part

Kooraikku vangiya moongilil indru

Kolliyaa vaippathu

Thottu mattum vaiththaen

Vaerenna nee kandathu

Male Part

Thookkaththil paadhi yaekkaththil paadhi

Vaazhkkaithaan ponathu

Yaezhaiyin sontham eppothum thappaanathu

Male Part

Kodondru mudiyum munnae

Kuruvi paranthathadaa

Kuruvi paranthathanaal koodum sarinthathadaa

Pallavi thodangum munnae

Un saranam mudinthathadaa….

Male Part

Veedu manaivi makkal

Moondrum vaazhvil sikkal

Karppanai kalainthathadaa

Kanavugal mudinthathadaa

Vidhaippavan manithanadaa

Aruppavan oruvanadaa….

Male Part

Veedu manaivi makkal…..

Veedu manaivi makkal…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : வீடு மனைவி மக்கள்

மூன்றும் வாழ்வில் சிக்கல்

கற்பனை கலைந்ததடா

கனவுகள் முடிந்ததடா

விதைப்பவன் மனிதனடா

அறுப்பவன் ஒருவனடா...

ஆண் : வீடு மனைவி மக்கள்.....

ஆண் : ஆயிரங் காலத்து பயிரொன்று

இன்று அறுவடை ஆனது

விதைத்தவன் வாழ்க்கை

கண்ணீரில் நீராடுது

ஆண் : உதிரத்தில் பிறந்த குருவிகளெல்லாம்

உறவை மறந்தது

சொந்தம் இந்த வீட்டில்

கடல் மீது மழையானது

ஆண் : ஓவியம் வாங்கி வந்தான்

கண்களை காணவில்லை

தேரொன்று வாங்கி வந்தான்

பாதையை காணவில்லை

பூஜைகள் செய்ய வந்தான்

தன் கோயிலைக் காணவில்லை

ஆண் : வீடு மனைவி மக்கள்.....

வீடு மனைவி மக்கள்.....

ஆண் : கூரைக்கு வாங்கிய மூங்கிலில் இன்று

கொள்ளியா வைப்பது

தொட்டு மட்டும் வைத்தேன்

வேறென்ன நீ கண்டது

ஆண் : தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

வாழ்க்கைத்தான் போனது

ஏழையின் சொந்தம் எப்போதும் தப்பானது

ஆண் : கூடொன்று முடியும் முன்னே

குருவி பறந்ததடா

குருவி பறந்ததனால் கூடும் சரிந்ததடா

பல்லவி தொடங்கும் முன்னே

உன் சரணம் முடிந்ததடா......

ஆண் : வீடு மனைவி மக்கள்

மூன்றும் வாழ்வில் சிக்கல்.......

கற்பனை கலைந்ததடா

கனவுகள் முடிந்ததடா

விதைப்பவன் மனிதடா

அறுப்பவன் ஒருவனடா...

ஆண் : வீடு மனைவி மக்கள்......

வீடு மனைவி மக்கள்.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Release information: From Veedu Manaivi Makkal (1988) · Lyricist: Vairamuthu

Explore this song