Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Vaedham nee iniya naadham nee

Vaedham nee iniya naadham nee

Nilavu nee kadhirum nee

Adimai naan dhinamum odhum

Male Part

Vaedham nee iniya naadham nee

Nilavu nee kadhirum nee

Adimai naan dhinamum odhum

Male Part

Vaedham nee iniya naadham nee

Male Part

Karunai maevum poo vizhi paarvaiyil

Kavidhai inbam kaattugiraai

Karunai maevum poo vizhi paarvaiyil

Kavidhai inbam kaattugiraai

Male Part

Ilaiya thendral kaatrinilae…

Ae… ae… ae… ae… ae… ae…

Ilaiya thendral kaatrinilae

Iniya sandha paattinilae

Ilaiya thendral kaatrinilae

Iniya sandha paattinilae

Edhilum undhan naadhangalae

Ninaitha porul tharum nirandhara sugam tharum

Male Part

Vaedham nee iniya naadham nee

Nilavu nee kadhirum nee

Adimai naan dhinamum odhum

Male Part

Vaedham nee iniya naadham nee

Male Part

Andam bagirandam unai andum

Padi vandhaai

Andam bagirandam unai andum

Padi vandhaai

Male Part

Thandai oli jathi tharumo

Kamala paadham sadhiridumo

Thandai oli jathi tharumo

Kamala paadham sadhiridumo

Manamum mizhivum dhinamum

Ezhudhum azhagae

Malaiyum kadalum nadhiyum adi un vadivae

Male Part

Nenjam idhu thanjam ena

Unai dhinam ninaithadhu

Nitham oru putham pudhu

Isai thamizh vaditthadhu

Oru murai dharisanam tharuga

Isaiyil unadhu idhayam isaiyum

Manam gunam arindhaval

Male Part

Kuzhal adhu sariyudhu sariyudhu

Kuru nagai viriyudhu viriyudhu

Vizhi karunai mazhai

Adhil nanaiya varum oru manam paravum

Male Part

Vaedham nee iniya naadham nee

Nilavu nee kadhirum nee

Adimai naan dhinamum odhum

Nilavu nee kadhirum nee

Adimai naan dhinamum odhum

Male Part

Vaedham nee iniya naadham nee…

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

வேதம் நீ இனிய நாதம் நீ

நிலவு நீ கதிரும் நீ

அடிமை நான் தினமும் ஓதும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

நிலவு நீ கதிரும் நீ

அடிமை நான் தினமும் ஓதும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

ஆண் : கருணை மேவும் பூவிழிப் பார்வையில்

கவிதை இன்பம் காட்டுகிறாய்

கருணை மேவும் பூவிழிப் பார்வையில்

கவிதை இன்பம் காட்டுகிறாய்

ஆண் : இளைய தென்றல் காற்றினிலே

ஏ.....ஏ......ஏ......ஏ......ஏ......ஏ.......

இளைய தென்றல் காற்றினிலே

இனிய சந்தப் பாட்டினிலே

இளைய தென்றல் காற்றினிலே

இனிய சந்தப் பாட்டினிலே

எதிலும் உந்தன் நாதங்களே

நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

நிலவு நீ கதிரும் நீ

அடிமை நான் தினமும் ஓதும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

ஆண் : அண்டம் பகிரண்டம்

உனை அண்டும் படி வந்தாய்

அண்டம் பகிரண்டம்

உனை அண்டும் படி வந்தாய்

ஆண் : தண்டை ஒலி ஜதி தருமோ

கமல பாதம் சதிரிடுமோ

தண்டை ஒலி ஜதி தருமோ

கமல பாதம் சதிரிடுமோ

மனமும் விழியும் தினமும்

எழுதும் அழகே

மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே

ஆண் : நெஞ்சம் இது தஞ்சம் என

உனைத்தினம் நினைத்தது

நித்தம் ஒரு புத்தம் புது

இசைத்தமிழ் வடித்தது

ஒருமுறை தரிசனமும் தருக

இசையில் உனது இதயம் இசையும்

மனம் குணம் அறிந்தவள்

ஆண் : குழலது சரியுது சரியுது

குறுநகை விரியுது விரியுது

விழிக்கருணை மழை

அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

நிலவு நீ கதிரும் நீ

அடிமை நான் தினமும் ஓதும்

நிலவு நீ கதிரும் நீ

அடிமை நான் தினமும் ஓதும்

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Koyil Puraa (1981) · Lyricist: Pulamaipithan

Explore this song