Roman script

Singer : K. J. Yesudas

Music by : Gangai Amaran

Male Part

Vaazhvae maayam

Indha vaazhvae maayam

Vaazhvae maayam

Indha vaazhvae maayam

Tharai meedhu kaanum yaavum

Thanneeril podum kolam

Nilaikkaadhammaa…

Male Part

Yaaroadu yaar vandhathu..

Naam pogumpothu

Yaaroadu yaar selvathu…

Male Part

Vaazhvae maayam

Indha vaazhvae maayam

Male Part

Yaar yaarkku enna vesamo

Ingae yaar yaarkku entha medaiyo…

Aadum varai koottam varum

Aattam nindraal ottam vidum

Male Part

Thaayaalae vandhathu

Theeyaalae vendhathu

Thaayaalae vandhathu

Theeyaalae vendhathu

Mei endru meniyai yaar sonnathu…

Male Part

Vaazhvae maayam

Indha vaazhvae maayam

Male Part

Pirandhaalum paalai ootruvaar

Ingae iranthaalum paalai ootruvaar

Undaavathu rendaalathaan

Oorpovathu naalaaladhaan

Male Part

Karuvodu vandhadhu

Theruvodu povadhu

Karuvodu vandhadhu

Theruvodu povadhu

Mei endru meniyai yaar sonnathu…

Male Part

Vaazhvae maayam

Indha vaazhvae maayam

Male Part

Naadagam vidum neramthaan

Uchcha kaatchi nadakkuthammaa

Chorus : Aaa….aaa….aaa….aaaa….

Male : Vesham kalaikkavum oivu edukkavum

Velai nerungathammaa

Chorus : Aaa….aaa….aaa….aaaa….

Male Part

Paadhaigal pala maariyae

Vantha payanam mudiyuthammaa

Thaai kondu vandhathai

Thaalaatti vaithathai

Noi kondu pogum neramammaa….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வாழ்வே மாயம்

இந்த வாழ்வே மாயம்

வாழ்வே மாயம்

இந்த வாழ்வே மாயம்

தரை மீது காணும் யாவும்

தண்ணீரில் போடும் கோலம்

நிலைக்காதம்மா...

ஆண் : யாரோடு யார் வந்தது

நாம் போகும்போது

யாரோடு யார் செல்வது....

ஆண் : வாழ்வே மாயம்

இந்த வாழ்வே மாயம்

ஆண் : யார் யார்க்கு என்ன வேஷமோ

இங்கே

யார் யார்க்கு எந்த மேடையோ

ஆடும் வரைக் கூட்டம் வரும்

ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்

ஆண் : தாயாலே வந்தது

தீயாலே வெந்தது

தாயாலே வந்தது

தீயாலே வெந்தது

மெய் என்று மேனியை யார் சொன்னது..

ஆண் : வாழ்வே மாயம்

இந்த வாழ்வே மாயம்

ஆண் : பிறந்தாலும் பாலை ஊற்றுவார்

இங்கே

இறந்தாலும் பாலை ஊற்றுவார்

உண்டாவது ரெண்டாலதான்

ஊர்போவது நாலாலதான்

ஆண் : கருவோடு வந்தது

தெருவோடு போவது

கருவோடு வந்தது

தெருவோடு போவது

மெய் என்று மேனியை யார் சொன்னது..

ஆண் : வாழ்வே மாயம்

இந்த வாழ்வே மாயம்

ஆண் : நாடகம் விடும் நேரம்தான்

உச்சக் காட்சி நடக்குதம்மா

குழு : ஆஅ....ஆஅ.....ஆஅ......

ஆண் : வேஷம் கலைக்கவும்

ஒய்வு எடுக்கவும்

வேலை நெருங்குதம்மா

குழு : ஆஅ....ஆஅ.....ஆஅ......

ஆண் : பாதைகள் பல மாறியே

வந்த பயணம் முடியுதம்மா

தாய் கொண்டு வந்ததை

தாலாட்டி வைத்ததை

நோய் கொண்டு போகும் நேரமம்மா....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Gangai Amaran

Release information: From Vazhvey Maayam (1982) · Lyricist: Vaali

Explore this song