Roman script

Singers : S. Janaki and S. P. Balaasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Oriyaa oriyaa oriyaakorae

Thariyaa thariyaa thriyaaththarae

Male Part

Vazhiya vizhuntha vanithaamani

Manatha mayakkum pudhu mogini

Paarththaa ezhasuthaan paarva pudhusuthaan

Ha paadam ketka thedum pothu

Male Part

Oriyaa oriyaa oriyaakorae

Thariyaa thariyaa thriyaaththaraerae raerae

Male Part

Thottaach surungi

Mottaa viriyum poovae….ae….ae….

Sotta vadiyum thottaaa

Inikkum thaenae….aa…ha….

Soththaa nenachchu pattaa ezhutha naanae

Thaga thuguthugu thaga thuguthugu thuguthugu

Meththa virichchu viththa padikkum manae hae

Male Part

Sangeethamae u thaegamae

Koodaathamma santhaegamae

Onnodathaan

Kalyaanamae peeppeeppee dumdumdum

Onnodathaan….oorkolamae

Oriyaa oriyaa oriyaa oriyaa

Oriyaa oriyaa oriyaa oriyaa…..

Male Part

Vazhiya vizhuntha vanithaamani

Manatha mayakkum pudhu mogini

Oriyaa oriyaa oriyaakorae

Thariyaa thariyaa thriyaaththarae

Paarththaa ezhasuthaan paarva pudhusuthaan

Ha paadam ketka thedum pothu

Male Part

Oriyaa oriyaa oriyaakorae

Thariyaa thariyaa thriyaaththaraerae…..

Whistle : …………….

Male Part

……………..

Male Part

Kannaal alanthu kaiyaal vazhanga venum

Haahaaha haahaaha

Kannae onakku ponnaa kodukka venum

Shaappa reeppaa

Male Part

Sonnaa manasu ellam

Inikka vaenum aa….aa….

Ennum kanavu ellaam

Palikka venum haa….

Male Part

: eppothu nee en kadhali

En kooda vaa en madhavi

Ettaathathu kittaathathu

Oriyaa oriyaa oriyaa oriyaa

Oriyaa oriyaa oriyaa oriyaa…..

Male Part

Oriyaa oriyaa oriyaakorae

Thariyaa thariyaa thriyaaththarae aehae…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரிய ஒரியா ஒரியாக்கொரே

தரிய தரியா தரியாத்தரே

ஆண் : வழிய விழுந்த வனிதாமணி

மனத மயக்கும் புது மோகினி

பார்த்தா எளசுதான் பார்வ புதுசுதான்

ஹ பாடம் கேட்க தேடும் போது

ஆண் : ஒரிய ஒரியா ஒரியாக்கொரே

தரிய தரியா தரியாத்தரேரே ரேரே

ஆண் : தொட்டாச் சுருங்கி

மொட்டா விரியும் பூவே......ஏ.....ஏ.....

சொட்டா வடியும் தொட்டா

இனிக்கும் தேனே......ஆ.....ஹ.....

சொத்தா நெனச்சு பட்டா எழுத நானே

தக துகுதுகு தக துகுதுகு துகுதுகு

மெத்த விரிச்சு வித்த படிக்கும் மானே ஹே

ஆண் : சங்கீதமே உன் தேகமே

கூடாதம்மா சந்தேகமே

ஒன்னோடதான்......

கல்யாணமே பீப்பீப்பீ டும்டும்டும்

ஒன்னோடதான்.....ஊர்கோலமே

ஒரியா ஒரியா ஒரியா ஒரியா

ஒரியா ஒரியா ஒரியா ஒரியா...

ஆண் : வழிய விழுந்த வனிதாமணி

மனத மயக்கும் புது மோகினி

ஒரிய ஒரியா ஒரியாக்கொரே

தரிய தரியா தரியாத்தரே

பார்த்தா எளசுதான் பார்வ புதுசுதான்

ஹ பாடம் கேட்க தேடும் போது

ஆண் : ஒரிய ஒரியா ஒரியாக்கொரே

தரிய தரியா தரியாத்தரேரே....

விசில் : ........................

ஆண் : ............................

ஆண் : கண்ணால் அளந்து கையால் வழங்க வேணும்

ஹாஹாஹ ஹாஹாஹ

கண்ணே ஒனக்கு பொன்னா கொடுக்க வேணும்

ஷபாப்ப ரீப்பா

ஆண் : சொன்னா மனசு எல்லாம்

இனிக்க வேணும் ஆ... ஆ...

எண்ணும் கனவு எல்லாம்

பலிக்க வேணும் ஹா....

ஆண் : எப்போது நீ என் காதலி

என் கூட வா என் மாதவி

எட்டாதது கிட்டாதது

கிட்ட வந்தா கொட்டாதது

ஒரியா ஒரியா ஒரியா ஒரியா

ஒரியா ஒரியா ஒரியா ஒரியா..

ஆண் : ஒரிய ஒரியா ஒரியாக்கொரே

தரிய தரியா தரியாத்தரே ஏஹே......

Song information

Singers: S. Janaki and S. P. Balaasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Unnai Thedi Varuven (1985) · Lyricist: Gangai Amaran

Explore this song