Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Vaazhai maram katti Vaazha ninaithadhenna hoi Aalukkoru pakkam kaalam pirithadhenna Andhi neram vandha podhu Thannanthanimaiyil paadum Pudhu kuyil naan Male Part Vaazhai maram katti Vaazha ninaithadhenna Female Part Kaadhalan avan Theettiya kadidhamo idhu maegamo Male Part Vaanamo yenadhaagumo Manadhilae alai oyumo Female Part Manadhellaam thudikkumae Unakkadhu ketkkumo Male Part Ketkkumae ketkkumae Kaadhalin geethamae Female Part Idhaya nadhigal saerum Azhudha kadalin oram Male Part Kaadhal mazhai thanil Dhegam nanaindhaen Female Part Vaazhai maram katti Vaazha ninaithadhenna…aa Aalukkoru pakkam Kaalam pirithadhenna Andhi naeram vandha podhu Thannanthanimaiyil vaadum Thani mayil naan Female Part Vaazhai maram katti Vaazha ninaithadhenna Female Part Thoppilae kuyil koovinaal Dhurai yena ezhundhodinaen Male Part Kaatrilae maram aadinaal Kanindha un mugam thaedinaen Female Part Nadhiyilae nadandhu Naan isaiyilae moozhginaen Male Part Nyaabagam vandhadhae Vaedhanai thandhadhae Female Part Idangal irukku angae Male Part Irundha kiliyum engae Female Part Jeevan pona Andha paadhai edhuvo Male Part Vaazhai maram katti Vaazha ninaithadhenna hoi Female Part Aalukkoru pakkam Kaalam pirithadhenna Male Part Andhi naeram Female : Vandha podhu Male Part Thannanthanimaiyil paadum Pudhu mayil naan Female Part Vaazhai maram katti Vaazha ninaithadhenna…aa… Male Part Aalukkoru pakkam Kaalam pirithadhenna
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன ஹோ ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன அந்தி நேரம் வந்த போது தன்னந்தனிமையில் பாடும் புதுக் குயில் நான் ஆண் : வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன பெண் : காதலன் அவன் தீட்டிய கடிதமோ இது மேகமோ ஆண் : வானமும் எனதாகுமோ மனதிலே அலை ஓயுமோ பெண் : மனதெல்லாம் துடிக்குமே உனக்கது கேட்குமோ ஆண் : கேட்குமே கேட்குமே காதலின் கீதமே பெண் : இதய நதிகள் சேரும் அழுத கடலின் ஓரம் ஆண் : காதல் மழை தனில் தேகம் நனைந்தேன் பெண் : வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன....ஆ...... ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன அந்தி நேரம் வந்த போது தன்னந்தனிமையில் வாடும் தனி மயில் நான் பெண் : வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன பெண் : தோப்பிலே குயில் கூவினால் துரை என எழுந்தோடினேன் ஆண் : காற்றிலே மரம் ஆடினால் கனிந்த உன் முகம் தேடினேன் பெண் : நதியிலே நடந்து நான் இசையிலே மூழ்கினேன் ஆண் : ஞாபகம் வந்ததே வேதனை தந்ததே பெண் : இடங்கள் இருக்கு அங்கே ஆண் : இருந்த கிளியும் எங்கே பெண் : ஜீவன் போன அந்தப் பாதை எதுவோ ஆண் : வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன ஹோ பெண் : ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன ஆண் : அந்தி நேரம் பெண் : வந்த போது ஆண் : தன்னந்தனிமையில் பாடும் புதுக் குயில் நான் பெண் : வாழை மரம் கட்டி வாழ நினைத்ததென்ன....ஆஅ..... ஆண் : ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Isai Paadum Thendral (1976) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Isai Paadum Thendral
- Composer: Ilayaraja