Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Vaazhai maram katti

Vaazha ninaithadhenna hoi

Aalukkoru pakkam kaalam pirithadhenna

Andhi neram vandha podhu

Thannanthanimaiyil paadum

Pudhu kuyil naan

Male Part

Vaazhai maram katti

Vaazha ninaithadhenna

Female Part

Kaadhalan avan

Theettiya kadidhamo idhu maegamo

Male Part

Vaanamo yenadhaagumo

Manadhilae alai oyumo

Female Part

Manadhellaam thudikkumae

Unakkadhu ketkkumo

Male Part

Ketkkumae ketkkumae

Kaadhalin geethamae

Female Part

Idhaya nadhigal saerum

Azhudha kadalin oram

Male Part

Kaadhal mazhai thanil

Dhegam nanaindhaen

Female Part

Vaazhai maram katti

Vaazha ninaithadhenna…aa

Aalukkoru pakkam

Kaalam pirithadhenna

Andhi naeram vandha podhu

Thannanthanimaiyil vaadum

Thani mayil naan

Female Part

Vaazhai maram katti

Vaazha ninaithadhenna

Female Part

Thoppilae kuyil koovinaal

Dhurai yena ezhundhodinaen

Male Part

Kaatrilae maram aadinaal

Kanindha un mugam thaedinaen

Female Part

Nadhiyilae nadandhu

Naan isaiyilae moozhginaen

Male Part

Nyaabagam vandhadhae

Vaedhanai thandhadhae

Female Part

Idangal irukku angae

Male Part

Irundha kiliyum engae

Female Part

Jeevan pona

Andha paadhai edhuvo

Male Part

Vaazhai maram katti

Vaazha ninaithadhenna hoi

Female Part

Aalukkoru pakkam

Kaalam pirithadhenna

Male Part

Andhi naeram

Female : Vandha podhu

Male Part

Thannanthanimaiyil paadum

Pudhu mayil naan

Female Part

Vaazhai maram katti

Vaazha ninaithadhenna…aa…

Male Part

Aalukkoru pakkam

Kaalam pirithadhenna

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாழை மரம் கட்டி

வாழ நினைத்ததென்ன ஹோ

ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன

அந்தி நேரம் வந்த போது

தன்னந்தனிமையில் பாடும்

புதுக் குயில் நான்

ஆண் : வாழை மரம் கட்டி

வாழ நினைத்ததென்ன

பெண் : காதலன் அவன்

தீட்டிய கடிதமோ இது மேகமோ

ஆண் : வானமும் எனதாகுமோ

மனதிலே அலை ஓயுமோ

பெண் : மனதெல்லாம் துடிக்குமே

உனக்கது கேட்குமோ

ஆண் : கேட்குமே கேட்குமே

காதலின் கீதமே

பெண் : இதய நதிகள் சேரும்

அழுத கடலின் ஓரம்

ஆண் : காதல் மழை தனில்

தேகம் நனைந்தேன்

பெண் : வாழை மரம் கட்டி

வாழ நினைத்ததென்ன....ஆ......

ஆளுக்கொரு பக்கம்

காலம் பிரித்ததென்ன

அந்தி நேரம் வந்த போது

தன்னந்தனிமையில் வாடும்

தனி மயில் நான்

பெண் : வாழை மரம் கட்டி

வாழ நினைத்ததென்ன

பெண் : தோப்பிலே குயில் கூவினால்

துரை என எழுந்தோடினேன்

ஆண் : காற்றிலே மரம் ஆடினால்

கனிந்த உன் முகம் தேடினேன்

பெண் : நதியிலே நடந்து

நான் இசையிலே மூழ்கினேன்

ஆண் : ஞாபகம் வந்ததே

வேதனை தந்ததே

பெண் : இடங்கள் இருக்கு அங்கே

ஆண் : இருந்த கிளியும் எங்கே

பெண் : ஜீவன் போன

அந்தப் பாதை எதுவோ

ஆண் : வாழை மரம் கட்டி

வாழ நினைத்ததென்ன ஹோ

பெண் : ஆளுக்கொரு பக்கம்

காலம் பிரித்ததென்ன

ஆண் : அந்தி நேரம்

பெண் : வந்த போது

ஆண் : தன்னந்தனிமையில் பாடும்

புதுக் குயில் நான்

பெண் : வாழை மரம் கட்டி

வாழ நினைத்ததென்ன....ஆஅ.....

ஆண் : ஆளுக்கொரு பக்கம்

காலம் பிரித்ததென்ன

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Isai Paadum Thendral (1976) · Lyricist: Vairamuthu

Explore this song