Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : Murali Raj

Male Part

Vasanthamae varugavae vasanthamae varugavae

Kavi malaril aadi paadi maalai sooduvom

Puvi meedhil kodi kodi inbam theduvom

Female : Kavi malaril aadi paadi maalai sooduvom

Puvi meedhil kodi kodi inbam theduvom

Male : Vasanthamae

Female : Varugavae

Male : Vasanthamae

Female : Varugavae

Female Part

Thendral paadudhu thenmalar aadudhu

Vandinam koodudhu manam unnai naadudhu

Male :…………………………………..

Female : Thendral paadudhu thenmalar aadudhu

Vandinam koodudhu manam unnai naadudhu

Male : Manmadhanaalae malar kanaiyaalae

Malarvadhu thaanae inba kalai

Female Part

Melam muzhangida naalum nerungida

Manam mayangiduthae

Male : Alli anaithida solli koduthida

Aasai perugudhae..aa..aa…aa..aa…

Female Part

Vasanthamae

Male : Varugavae

Female Part

Vasanthamae

Male : Varugavae

Female Part

……………….

Male : …………………..

Male Part

Anbaal indrae ondraai serndhom

Aayiram kaalam kaadhalil vaazhvom

Female : …………………………..

Male : Anbaal indrae ondraai serndhom

Aayiram kaalam kaadhalil vaazhvom

Female : Kaadhalinaalae kaaviyam aanom

Kaaviyam polae naam iruppom

Male Part

Vanji magizhndhida konji kulavida

Vaazhvu nammidamae

Female : Nenjam thavithida manjam azhaithida

Thanjam unnidamae…aa…aa…aa..aaa…

Male Part

Vasanthamae

Female : Varugavae

Male : Vasanthamae

Female : Varugavae

Both : Kavi malaril aadi paadi maalai sosoduvom

Puvi meedhil kodi kodi inbam theduvom

Vasanthamae varugavae

Lalalaalaaa ..lalalaalalaa…..

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : முரளி ராஜ்

ஆண் : வசந்தமே வருகவே வசந்தமே வருகவே

கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்

புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்

பெண் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்

புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்

ஆண் : வசந்தமே

பெண் : வருகவே

ஆண் : வசந்தமே

பெண் : வருகவே

பெண் : தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது

வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது

ஆண் : ...........................

பெண் : தென்றல் பாடுது தேன்மலர் ஆடுது

வண்டினம் கூடுது மனம் உன்னை நாடுது

ஆண் : மன்மதனாலே மலர்கணையாலே

மலர்வதுதானே இன்பக் கலை

பெண் : மேளம் முழங்கிட நாளும் நெருங்கிட

மனம் மயங்கிடுதே

ஆண் : அள்ளி அணைத்திட சொல்லிக் கொடுத்திட

ஆசை பெருகுதே. ஆ...ஆ..ஆ...ஆ....

பெண் : வசந்தமே

ஆண் : வருகவே

பெண் : வசந்தமே

ஆண் : வருகவே

பெண் : .................

ஆண் : .......................

ஆண் : அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம்

ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம்

பெண் : ..........................

ஆண் : அன்பால் இன்றே ஒன்றாய் சேர்ந்தோம்

ஆயிரம் காலம் காதலில் வாழ்வோம்

பெண் : காதலினாலே காவியம் ஆனோம்

காவியம் போலே நாம் இருப்போம்

ஆண் : வஞ்சி மகிழ்ந்திட கொஞ்சி குலவிட

வாழ்வு நம்மிடமே

பெண் : நெஞ்சம் தவித்திட மஞ்சம் அழைத்திட

தஞ்சம் உன்னிடமே...ஆஅ....ஆ....ஆ....

ஆண் : வசந்தமே

பெண் : வருகவே

ஆண் : வசந்தமே

பெண் : வருகவே

இருவர் : கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்

புவி மீதில் கோடி கோடி இன்பம் தேடுவோம்

வசந்தமே .. வருகவே ....

லாலாலாலா லாலாலாலா ........

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: Murali Raj

Release information: From Mull Illatha Roja (1982) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: K. Ramraj · Music: Murali Raj

Explore this song