Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Female Part

Kalaimagal alaimagal malaimagal moovarum

Kulavidum raathiri navaraathiri

Endhan thalaivanai azhagiya ilainganai

Mudhanmudhalil tharisitha raathiri

Navaraathiri suba raathiri

Male Part

Orumagal azhaginil thirumagal ena ivan

Tharisitha raathiri navaraathiri

Aval vilaimagal illai oru kulamagal en ivan

Arindha nal rathiri mana raathiri

Nadu raathiri subha raathiri

Male Part

Kalaimagal alaimagal malaimagal moovarum

Kulavidum raathiri navaraathiri

Female Part

Pennaaga pirandhadhu oru raathiri

Naan poovaaga malarndhadhu oru raathiri

Pennaaga pirandhadhu oru raathiri

Naan poovaaga malarndhadhu oru raathiri

Kalyaana vaibogam oru raathiri

Kaathu kidappenae sugam kaana pala raathiri

Male Part

Naaldhorum naan kanden sivaraathiri

Endha nangaikkum naan sondham sila raathiri

Naaldhorum naan kanden sivaraathiri

Endha nangaikkum naan sondham sila raathiri

Paavangal naan seidhen pagal raathiri

Adhan palan kanden unaikanda mudhal raathiri

Nava raathiri indru nava raathiri

Female Part

Kalaimagal alaimagal malaimagal moovarum

Kulavidum raathiri navaraathiri

Female Part

Anbae nee neelamaagi varum raathiri

En aasaigal arthangal perum raathiri

Adhuthaanae en vaazhvil pudhu raathiri

Adhai kaanamal enakkingu yedhu raathiri

Male Part

Enakkaaga varam kettu muzhu raathiri

Kangal imaikkaamal nee vendi thozhum raathiri

En theengai naan enni azhum raathiri

Kanneer aaraaga en kangalil ezhum raathiri

Nava raathiri indru nava raathiri

Female Part

Kalaimagal alaimagal malaimagal moovarum

Kulavidum raathiri navaraathiri

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கலைமகள் அலைமகள் மலைமகள்

மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி

எந்தன் தலைவனை அழகிய இளைஞனை

முதன்முதல் தரிசித்த ராத்திரி

நவராத்திரி சுப ராத்திரி

ஆண் : ஒருமகள் அழகிய திருமகள் என இவன்

தரிசித்த ராத்திரி நவராத்திரி

அவள் விலைமகள் இல்லை ஒரு குலமகள்

என் இவன் அறிந்த நல் ராத்திரி முதல் ராத்திரி

நடு ராத்திரி சுபராத்திரி.....

ஆண் : கலைமகள் அலைமகள் மலைமகள்

மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி

பெண் : பெண்ணாகப் பிறந்தது ஒரு ராத்திரி

நான் பூவாக மலர்ந்தது ஒரு ராத்திரி

பெண்ணாகப் பிறந்தது ஒரு ராத்திரி

நான் பூவாக மலர்ந்தது ஒரு ராத்திரி

கல்யாண வைபோகம் ஒரு ராத்திரி

காத்துக் கிடந்தேனே சுகம் காணப் பல ராத்திரி

ஆண் : நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி

எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி

நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி

எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி

பாவங்கள் பல செய்தேன் பகல் ராத்திரி

அதன் பலன் கண்டேன் உனக் கண்ட முதல் ராத்திரி

நவ ராத்திரி இன்று நவ ராத்திரி

பெண் : கலைமகள் அலைமகள் மலைமகள்

மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி

பெண் : அன்பே நீ நலமாகி வரும் ராத்திரி

என் ஆசைகள் அர்த்தங்கள் பெறும் ராத்திரி

அதுதானே என் வாழ்வில் புது ராத்திரி

அதைக் காணாமல் எனக்கிங்கு எது ராத்திரி

ஆண் : எனக்காக வரம் கேட்டு முழு ராத்திரி

கண்கள் இமைக்காமல் நீ வேண்டித் தொழும் ராத்திரி

என் தீங்கை நான் எண்ணி அழும் ராத்திரி

கண்ணீர் ஆறாக என் கண்ணில் எழும் ராத்திரி

நவ ராத்திரி இன்று நவ ராத்திரி

பெண் : கலைமகள் அலைமகள் மலைமகள்

மூவரும் குலவிடும் ராத்திரி நவராத்திரி

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: M. S. Vishwanathan

Release information: From Velli Ratham (1979) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song