Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : Ilayaraja

Female Part

Poonthendral kattrae vaa vaa

Adhil saernthaadum paatae vaa vaa

Male Part

Nenjam unathu thanjam

Konjum ninaivu manjam

Nenjam unathu thanjam

Konjum ninaivu manjam

Female : Aanantha thaagam thaanindru theera

Female Part

: Poonthendral kattrae vaa vaa

Adhil saernthaadum paatae vaa vaa

Female Part

Yaenaamal yaengum ilamaikaalam

Engengum thondrum inimaikolam

En nenjin ninaivil pudhiyathor raagam

Endrendrum thodarum manathil thaagam

Male : Poovaaramae enthan ponnaaramae

Naan paada nee vendum anbae…ae…

Female Part

Poonthendral kattrae vaa vaa

Adhil saernthaadum paatae vaa vaa

Male Part

Kaanaatha nenjam kanavil vaazhum

Kaaveri pola ninaivil aaum

Kannmoodum neram kavithai paadum

Kai serum pothum idhayam koodum

Female : Yaenenpatho ennathaan enbatho

Nee solla vaaraathathaeno…oo….oo…

Female Part

Poonthendral kattrae vaa vaa

Male : Adhil saernthaadum paatae vaa vaa

Female : Heehhmm heehihmm

Male Part

Nenjam unathu thanjam

Konjum ninaivu manjam

Female : Aanantha thaagam thaanindru theera

Female Part

Poonthendral kattrae vaa vaa

Male : Adhil saernthaadum paatae vaa vaa….

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூந்தென்றல் காற்றே வா வா

அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

ஆண் : நெஞ்சம் உனது தஞ்சம்

கொஞ்சும் நினைவு மஞ்சம்

நெஞ்சம் உனது தஞ்சம்

கொஞ்சும் நினைவு மஞ்சம்

பெண் : ஆனந்த தாகம் தானின்று தீர

பெண் : பூந்தென்றல் காற்றே வா வா

அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

பெண் : ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம்

எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம்

என் நெஞ்சின் நினைவில் புதியதோர் ராகம்

என்றென்றும் தொடரும் மனதில் தாகம்

ஆண் : பூவாரமே எந்தன் பொன்னாரமே

நான் பாட நீ வேண்டும் அன்பே......ஏ......

ஆண் : பூந்தென்றல் காற்றே வா வா

அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

ஆண் : காணாத நெஞ்சம் கனவில் வாழும்

காவேரி போல நினைவில் ஆடும்

கண்மூடும் நேரம் கவிதை பாடும்

கைசேரும் போதும் இதயம் கூடும்

பெண் : ஏனென்பதோ என்னதான் என்பதோ

நீ சொல்ல வாராததேனோ...ஓ.......ஓ.....

பெண் : பூந்தென்றல் காற்றே வா வா

ஆண் : அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா

பெண் : ஹீஹ்ஹிம்ம் ஹீஹிஹ்ம்ம்

ஆண் : நெஞ்சம் உனது தஞ்சம்

கொஞ்சும் நினைவு மஞ்சம்

பெண் : ஆனந்த தாகம் தானின்று தீர

பெண் : பூந்தென்றல் காற்றே வா வா

ஆண் : அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா.....

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: Ilayaraja

Release information: From Manjal Nila (1982) · Lyricist: Gangai Amaran

Explore this song