Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Adithyan Chorus Hmmm…mmm..mmmm.. Male Part Vasanthamae arugil vaa Nenjamae urugavaa Male Part Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa Male Part Kanavai sumantha kayalvizhi Uravil kalantha uyirmozhi Idhayam muzhuthum pudhu ozhi Iraval thantha aval mozhi Male Part Sonthamumaagi banthamumaagi En uyir vaazhum sorgamumaagi Imaikka maranthu inainthaval Male Part Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa Chorus Haa….aaa….aa….aa…. Male Part Mazhalai sumantha maragatham Manathai sumantha thalir manam Nizhalai thodutha valai karam Uyirum avalil adaikkalam Male Part Punniyam kodi seithavan naano Jenmangal yaavum ennudan sera Uravu siragai virithaval Male Part Venpani veesidum megangalae Sinthidum mogana raagangalae Ulaavarum nilaa thodum Kaadhal raaja veethiyil Gaanam paadi oorvalam Vasanthamae arugil vaa Nenjamae urugavaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஆதித்யன் குழு : ம்ம்.....ம்ம்ம்ம்....ம்ம்ம்ம் ஆண் : வசந்தமே.....அருகில் வா..... நெஞ்சமே....உருக வா.... ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே.....அருகில் வா...... ஆண் : கனவை சுமந்த கயல்விழி உறவில் கலந்த உயிர்மொழி இதயம் முழுதும் புது ஒளி இரவல் தந்த அவள் மொழி ஆண் : சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி என் உயிர் வாழும் சொர்க்கமும் ஆகி இமைக்க மறந்து இணைந்தவள் ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே.....அருகில் வா...... குழு : ஆஅ.....ஆ......ஆஆ........ ஆண் : மழலை சுமந்த மரகதம் மனதை சுமந்த தளிர்மரம் நிழலை தொடுத்த வளைகரம் உயிரும் அவளின் அடைக்கலம் ஆண் : புண்ணியம் கோடி செய்தவன் நானோ ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர உறவு சிறகை விரித்தவள் ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே சிந்திடும் மோகன ராகங்களே உலா வரும் நிலா தொடும் காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம் வசந்தமே.....அருகில் வா...... நெஞ்சமே....உருக வா....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Adithyan
Release information: From Amaran (1992) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Amaran
- Composer: Adithyan