Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Adithyan

Chorus

Hmmm…mmm..mmmm..

Male Part

Vasanthamae arugil vaa

Nenjamae urugavaa

Male Part

Venpani veesidum megangalae

Sinthidum mogana raagangalae

Ulaavarum nilaa thodum

Kaadhal raaja veethiyil

Gaanam paadi oorvalam

Vasanthamae arugil vaa

Male Part

Kanavai sumantha kayalvizhi

Uravil kalantha uyirmozhi

Idhayam muzhuthum pudhu ozhi

Iraval thantha aval mozhi

Male Part

Sonthamumaagi banthamumaagi

En uyir vaazhum sorgamumaagi

Imaikka maranthu inainthaval

Male Part

Venpani veesidum megangalae

Sinthidum mogana raagangalae

Ulaavarum nilaa thodum

Kaadhal raaja veethiyil

Gaanam paadi oorvalam

Vasanthamae arugil vaa

Chorus

Haa….aaa….aa….aa….

Male Part

Mazhalai sumantha maragatham

Manathai sumantha thalir manam

Nizhalai thodutha valai karam

Uyirum avalil adaikkalam

Male Part

Punniyam kodi seithavan naano

Jenmangal yaavum ennudan sera

Uravu siragai virithaval

Male Part

Venpani veesidum megangalae

Sinthidum mogana raagangalae

Ulaavarum nilaa thodum

Kaadhal raaja veethiyil

Gaanam paadi oorvalam

Vasanthamae arugil vaa

Nenjamae urugavaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

குழு : ம்ம்.....ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்

ஆண் : வசந்தமே.....அருகில் வா.....

நெஞ்சமே....உருக வா....

ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே

சிந்திடும் மோகன ராகங்களே

உலா வரும் நிலா தொடும்

காதல் ராஜ வீதியில்

கானம் பாடி ஊர்வலம்

வசந்தமே.....அருகில் வா......

ஆண் : கனவை சுமந்த கயல்விழி

உறவில் கலந்த உயிர்மொழி

இதயம் முழுதும் புது ஒளி

இரவல் தந்த அவள் மொழி

ஆண் : சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி

என் உயிர் வாழும் சொர்க்கமும் ஆகி

இமைக்க மறந்து இணைந்தவள்

ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே

சிந்திடும் மோகன ராகங்களே

உலா வரும் நிலா தொடும்

காதல் ராஜ வீதியில்

கானம் பாடி ஊர்வலம்

வசந்தமே.....அருகில் வா......

குழு : ஆஅ.....ஆ......ஆஆ........

ஆண் : மழலை சுமந்த மரகதம்

மனதை சுமந்த தளிர்மரம்

நிழலை தொடுத்த வளைகரம்

உயிரும் அவளின் அடைக்கலம்

ஆண் : புண்ணியம் கோடி

செய்தவன் நானோ

ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர

உறவு சிறகை விரித்தவள்

ஆண் : வெண்பனி வீசிடும் மேகங்களே

சிந்திடும் மோகன ராகங்களே

உலா வரும் நிலா தொடும்

காதல் ராஜ வீதியில்

கானம் பாடி ஊர்வலம்

வசந்தமே.....அருகில் வா......

நெஞ்சமே....உருக வா....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Adithyan

Release information: From Amaran (1992) · Lyricist: Piraisoodan

Explore this song