Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Murari Female Part Aariraroo aarirararoo aariraroo aariraroo Aariraroo aarira raroo aariraroo aariraroo Aariraro aariraro aariraroo Male Part Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache Male Part Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Male Part Uravu paarkkum dharmam thorkkum Idhayam yerkaadhae hahahang Aa aa ha uravu paarkkum dharmam thorkkum Idhayam yerkaadhae ye ….. Male Part dharumam paarkkum uravu thorkkum Ulagam yerkaadhae …thirumbhi paarkadhae Thendral kaatrae thirumbhi paaru Thanneer thedi thiriyum aaru Male Part Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Male Part Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae Varangal saabam madhangal dhesam Edhuvum theriyadhae…thuyaram ariyaadhae Deivam kodi irundha podhum Engae pochu enadhu vaanam Male Part Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி பெண் : ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ... ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே.... ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு ஆண் : உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதே...ஹாஹாஹங் ஆஆஹ்...உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதே...ஏ ஏ ஏ ஆண் : தருமம் பார்க்கும் உறவு தோற்கும் உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே தென்றல் காற்றே திரும்பி பாரு தண்ணீர் தேடி திரியும் ஆறு.... ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு ஆண் : கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே வரங்கள் சாபம் மதங்கள் தேசம் எதுவும் தெரியாதே துயரம் அறியாதே தெய்வம் கோடி இருந்த போதும் எங்கே போச்சு எனது வானம் ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Murari
Release information: From Solaikuyil (1989) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Ilavenil · Music: M. S. Murari
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Solaikuyil
- Composer: M. S. Murari