Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Vaasamillaa malarithu vasanthaththai theduthu Vaasamillaa malarithu vasanthaththai theduthu Vaigai illaa madhurai idhu Meenatchiyai theduthu Yaedhetho raagam ennaalum paadum Azhaiyaathaar vaasal thalai vaiththu odum Male Part Vaasamillaa malarithu vasanthaththai theduthu Male Part Paattukkoru ragam yaettri varum pulavaa Unakken aasai nilavaval melae Meetti varum veenai sottavillai thaenai Unakken aasai nilavaval melae Meetti varum veenai sottavillai thaenai Unakkaen aasai kalaimagai polae Male Part Vaasamillaa malarithu vasanthaththai theduthu Male Part Enna sugam kandaai indru varai thodarnthu Unakkaen aasai rathiyaval melae Vanji aval unnai ennavillai indru Unakkaen aasai rathiyaval melae Vanji aval unnai ennavillai indru Unakkaen aasai manmathan polae Male Part Vaasamillaa malarithu vasanthaththai theduthu Male Part Maathangalai enna pannirandu varalaam Unakkean aasai melondru kootta Maadhu thannai ariya kannirandum poiyyae Unakkean aasai melondru kootta Maadhu thannai ariya kannirandum poiyyae Unakkaen aasai uravendru naada Male Part Vaasamillaa malarithu vasanthaththai theduthu Vaigai illaa madhurai idhu Meenatchiyai theduthu Yaedhetho raagam ennaalum paadum Azhaiyaathaar vaasal thalai vaiththu odum Male Part Vaasamillaa malarithu vasanthaththai theduthu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது ஏதேதோ ராகம் என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா உனக்கேன் ஆசை நிலவவள் மேலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை உனக்கேன் ஆசை கலைமகள் போலே ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து உனக்கேன் ஆசை ரதியவள் மேலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும் உனக்கேன் ஆசை மன்மதன் போலே ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ஆண் : மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம் உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே உனக்கேன் ஆசை உறவென்று நாட ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது வைகை இல்லா மதுரை இது மீனாட்க்ஷியை தேடுது ஏதேதோ ராகம் என்னாளும் பாடும் அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Oru Thalai Ragam (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Oru Thalai Ragam
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar