Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Vaigai illaa madhurai idhu

Meenatchiyai theduthu

Yaedhetho raagam ennaalum paadum

Azhaiyaathaar vaasal thalai vaiththu odum

Male Part

Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Male Part

Paattukkoru ragam yaettri varum pulavaa

Unakken aasai nilavaval melae

Meetti varum veenai sottavillai thaenai

Unakken aasai nilavaval melae

Meetti varum veenai sottavillai thaenai

Unakkaen aasai kalaimagai polae

Male Part

Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Male Part

Enna sugam kandaai indru varai thodarnthu

Unakkaen aasai rathiyaval melae

Vanji aval unnai ennavillai indru

Unakkaen aasai rathiyaval melae

Vanji aval unnai ennavillai indru

Unakkaen aasai manmathan polae

Male Part

Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Male Part

Maathangalai enna pannirandu varalaam

Unakkean aasai melondru kootta

Maadhu thannai ariya kannirandum poiyyae

Unakkean aasai melondru kootta

Maadhu thannai ariya kannirandum poiyyae

Unakkaen aasai uravendru naada

Male Part

Vaasamillaa malarithu vasanthaththai theduthu

Vaigai illaa madhurai idhu

Meenatchiyai theduthu

Yaedhetho raagam ennaalum paadum

Azhaiyaathaar vaasal thalai vaiththu odum

Male Part

Vaasamillaa malarithu vasanthaththai theduthu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

வைகை இல்லா மதுரை இது

மீனாட்க்ஷியை தேடுது

ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

ஆண் : பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

ஆண் : என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

ஆண் : மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்று நாட

மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்று நாட

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

வைகை இல்லா மதுரை இது

மீனாட்க்ஷியை தேடுது

ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

ஆண் : வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Oru Thalai Ragam (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song