Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Chorus

…………………………..

Female Part

Varudhu varudhu

Ilam kaattru

Indha vasandha malarin

Idam paaththu

Female Part

Inidhu inidhu

Adhan paattu

Indha idhayam

Rasikkum asaipottu

Male Part

Siragu mulaiththa

Kili polae

Manam parakka ninaikkum

Puvi melae

Thanimai ninaivu iniyedhu

Oru thalaivan thazhuva varumbodhu

Female Part

Varudhu varudhu

Ilam kaattru

Indha vasandha malarin

Idam paaththu

Female Part

Inidhu inidhu

Adhan paattu

Indha idhayam

Rasikkum asaipottu

Male Part

Naadi engum odichendru

Naalum oru soodaettrum roobamae

Female : Nesam ennum neiyyai vittu

Nenjil nidham naanaettrum dheebamae

Male Part

Tholil unnai thaanguven

Idhazh thaenai dhinam vaanguven

Female : Kelu parimaaruven

Adhil naanum pasiyaaruven

Male : Paalum thaenum

Theera theera oorumaa

Female Part

Varudhu varudhu

Ilam kaattru

Indha vasandha malarin

Idam paaththu

Male Part

Inidhu inidhu

Adhan paattu

Indha idhayam

Rasikkum asaipottu

Chorus

………………………………….

Female Part

Ooraichuttrum thaerum indru

Serum idam seraamal vaadudhae

Male : Devan vandhaan thaerai kandu

Sogam ini sollaamal odumae

Female Part

Naalai subha velaidhaan

Adhil koodum manamaalaidhaan

Male : Naalum pudhu leelaidhaan

Ini yedhu idaivelaidhaan

Female : Aadal paadal

Aaval theera kanaalaam

Male Part

Varudhu varudhu

Ilam kaattru

Indha vasandha malarin

Idam paaththu

Male Part

Inidhu inidhu

Adhan paattu

Indha idhayam

Rasikkum asaipottu

Female Part

Siragu mulaiththa

Kili polae

Manam parakka ninaikkum

Puvi melae

Thanimai ninaivu iniyedhu

Oru thalaivan thazhuva varumbodhu

Male Part

Varudhu varudhu

Ilam kaattru

Indha vasandha malarin

Idam paaththu

Female Part

Inidhu inidhu

Adhan paattu

Indha idhayam

Rasikkum asaipottu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : .....................................

பெண் : வருது வருது இளங்காற்று

இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

இனிது இனிது அதன் பாட்டு

இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

ஆண் : சிறகு முளைத்த கிளி போலே

மனம் பறக்க நினைக்கும் புவி மேலே

தனிமை நினைவு இனி ஏது

ஒரு தலைவன் தழுவ வரும்போது …

பெண் : வருது வருது இளங்காற்று

இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

இனிது இனிது அதன் பாட்டு

இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

ஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று

நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே …

பெண் : நேசம் என்னும் நெய்யை விட்டு

நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே …

ஆண் : தோளில் உனை தாங்குவேன்

இதழ் தேனை..தினம் வாங்குவேன்

பெண் : கேளு பரிமாறுவேன்

அதில் நானும் பசியாறுவேன்…

ஆண் : பாலும் தேனும்

தீர தீர ஊறுமா…

பெண் : வருது வருது இளங்காற்று

இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

ஆண் : இனிது இனிது அதன் பாட்டு

இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

குழு : ......................................................

பெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று

சேரும் இடம் சேராமல் வாடுதே..

ஆண் : தேவன் வந்தான்..தேரைக்கண்டு

சோகம் இனி சொல்லாமல் ஓடுமே..

பெண் : நாளை சுப வேளைதான்

அதில் கூடும் மணமாலை தான்

ஆண் : நாளும் புது லீலைதான்

இனி ஏது இடைவேளை தான் ...

பெண் : ஆடல் பாடல்

ஆவல் தீர காணலாம்

ஆண் : வருது வருது இளங்காற்று

இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

இனிது இனிது அதன் பாட்டு

இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு…

பெண் : சிறகு முளைத்த கிளி போலே

மனம் பறக்க நினைக்கும் புவி மேலே

தனிமை நினைவு இனி ஏது

ஒரு தலைவன் தழுவ வரும்போது …

ஆண் : வருது வருது இளங்காற்று

இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

பெண் : இனிது இனிது அதன் பாட்டு

இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Bramma (1991) · Lyricist: Vaali

Explore this song