Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus ………………………….. Female Part Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Female Part Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu Male Part Siragu mulaiththa Kili polae Manam parakka ninaikkum Puvi melae Thanimai ninaivu iniyedhu Oru thalaivan thazhuva varumbodhu Female Part Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Female Part Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu Male Part Naadi engum odichendru Naalum oru soodaettrum roobamae Female : Nesam ennum neiyyai vittu Nenjil nidham naanaettrum dheebamae Male Part Tholil unnai thaanguven Idhazh thaenai dhinam vaanguven Female : Kelu parimaaruven Adhil naanum pasiyaaruven Male : Paalum thaenum Theera theera oorumaa Female Part Varudhu varudhu Ilam kaattru
Indha vasandha malarin Idam paaththu Male Part Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu Chorus …………………………………. Female Part Ooraichuttrum thaerum indru Serum idam seraamal vaadudhae Male : Devan vandhaan thaerai kandu Sogam ini sollaamal odumae Female Part Naalai subha velaidhaan Adhil koodum manamaalaidhaan Male : Naalum pudhu leelaidhaan Ini yedhu idaivelaidhaan Female : Aadal paadal Aaval theera kanaalaam Male Part Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Male Part Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu Female Part Siragu mulaiththa Kili polae Manam parakka ninaikkum Puvi melae Thanimai ninaivu iniyedhu Oru thalaivan thazhuva varumbodhu Male Part Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu Female Part Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ..................................... பெண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு… ஆண் : சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது … பெண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு… ஆண் : நாடியெங்கும் ஓடிச்சென்று நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே … பெண் : நேசம் என்னும் நெய்யை விட்டு நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே … ஆண் : தோளில் உனை தாங்குவேன் இதழ் தேனை..தினம் வாங்குவேன் பெண் : கேளு பரிமாறுவேன் அதில் நானும் பசியாறுவேன்… ஆண் : பாலும் தேனும் தீர தீர ஊறுமா… பெண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து ஆண் : இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு… குழு : ...................................................... பெண் : ஊரைச் சுற்றும் தேரும் இன்று சேரும் இடம் சேராமல் வாடுதே.. ஆண் : தேவன் வந்தான்..தேரைக்கண்டு சோகம் இனி சொல்லாமல் ஓடுமே.. பெண் : நாளை சுப வேளைதான் அதில் கூடும் மணமாலை தான் ஆண் : நாளும் புது லீலைதான் இனி ஏது இடைவேளை தான் ... பெண் : ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம் ஆண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு… பெண் : சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது … ஆண் : வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து பெண் : இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Bramma (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Bramma
- Composer: Ilayaraja