Roman script
Singers : M. L. Vasanthakumari and Soolamangalam Rajalakshmi Music by : Vishwanathan – Ramamoorthy Females : Varugiraal ummai theydi Varugiraal ummai theydi Un vaasalil urugi urugi nindru Manavaalan neeyae endru Varugiraal ummai theydi Un vaasalil urugi urugi nindru Manavaalan neeyae endru Varugiraal ummai theydi Female Part Dharaniyin mannavarum Aaa….aaa….aa….aa…aa…aa…aa…aa…aa…aa… Dharaniyin mannavarum thaazh panindhaar Selvam thurumbena thalli indru Thogai manam thunindhu Dharaniyin mannavarum thaazh panindhaar Selvam thurumbena thalli indru Thogai manam thunindhu Varugiraal ummai theydi Female Part Kanindha kani irundhum Kangal umai azhaithum Kaanaamal puvi vaazhvil sugamedhu swami Kanindha kani irundhum Kangal umai azhaithum Kaanaamal puvi vaazhvil sugamedhu swami Uravinil suvai undu kalaiyinil ival vandu Uravinil suvai undu kalaiyinil ival vandu Oodalum koodalum konji paadalum Meyviya maadhival kaadhalinaal Varugiraal ummai theydi Female Part Sandhana kumbam sallaabam ullaasam Sandhatham kaadhal sarasa sangeetham Sandhana kumbam sallaabam ullaasam Sandhatham kaadhal sarasa sangeetham Iruvar aavi oruvaraaga nilavinil Kaadhal kondu inbamae kaanavum Pudhumai koorum kalaigal maevi vaazhavum Kaama vadhana moga nadana kaaviya mayil Females : Varugiraal ummai theydi Varugiraal ummai theydi Un vaasalil urugi urugi nindru Manavaalan neeyae endru Varugiraal ummai theydi Female Part ………………………….. Females : Varugiraal ummai theydi Varugiraal ummai theydi Un vaasalil urugi urugi nindru Manavaalan neeyae endru Varugiraal ummai theydi
தமிழ்
பாடகர்கள் : எம். எல் வசந்தகுமாரி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி வருகிறாள் உம்மைத்தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத்தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத்தேடி பெண் : தரணியின் மன்னவரும் ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ..... தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார் செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று தோகை மனம் துணிந்து தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார் செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று தோகை மனம் துணிந்து வருகிறாள் உம்மைத்தேடி பெண் : கனிந்த கனியிருந்தும் கண்கள் உமை அழைத்தும் காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி கனிந்த கனியிருந்தும் கண்கள் உமை அழைத்தும் காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு ஊடலும் கூடலும் கொஞ்சிப் பாடலும் மேவிய மாதிவள் காதலினால் வருகிறாள் உம்மைத்தேடி பெண் : சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம் சந்ததம் காதல் சரச சங்கீதம் சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம் சந்ததம் காதல் சரச சங்கீதம் இருவர் ஆவி ஒருவராக நிலாவினில் காதல் கொண்டு இன்பமே காணவும் புதுமைக் கூறும் கலைகள் மேவி வாழவும் காம வதன மோக நடனக் காவிய மயில் பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி வருகிறாள் உம்மைத்தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத்தேடி பெண் : .................................... பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி வருகிறாள் உம்மைத்தேடி உன் வாசலில் உருகி உருகி நின்று மணவாளன் நீ என்று வருகிறாள் உம்மைத்தேடி
Song information
Singers: M. L. Vasanthakumari and Soolamangalam Rajalakshmi
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From Thanga Padhumai (1959) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari and Soolamangalam Rajalakshmi
- Film / album: Thanga Padhumai
- Composer: Vishwanathan – Ramamoorthy