Roman script

Singers : M. L. Vasanthakumari  and Soolamangalam Rajalakshmi

Music by : Vishwanathan – Ramamoorthy

Females : Varugiraal ummai theydi

Varugiraal ummai theydi

Un vaasalil urugi urugi nindru

Manavaalan neeyae endru

Varugiraal ummai theydi

Un vaasalil urugi urugi nindru

Manavaalan neeyae endru

Varugiraal ummai theydi

Female Part

Dharaniyin mannavarum

Aaa….aaa….aa….aa…aa…aa…aa…aa…aa…aa…

Dharaniyin mannavarum thaazh panindhaar

Selvam thurumbena thalli indru

Thogai manam thunindhu

Dharaniyin mannavarum thaazh panindhaar

Selvam thurumbena thalli indru

Thogai manam thunindhu

Varugiraal ummai theydi

Female Part

Kanindha kani irundhum

Kangal umai azhaithum

Kaanaamal puvi vaazhvil sugamedhu swami

Kanindha kani irundhum

Kangal umai azhaithum

Kaanaamal puvi vaazhvil sugamedhu swami

Uravinil suvai undu kalaiyinil ival vandu

Uravinil suvai undu kalaiyinil ival vandu

Oodalum koodalum konji paadalum

Meyviya maadhival kaadhalinaal

Varugiraal ummai theydi

Female Part

Sandhana kumbam sallaabam ullaasam

Sandhatham kaadhal sarasa sangeetham

Sandhana kumbam sallaabam ullaasam

Sandhatham kaadhal sarasa sangeetham

Iruvar aavi oruvaraaga nilavinil

Kaadhal kondu inbamae kaanavum

Pudhumai koorum kalaigal maevi vaazhavum

Kaama vadhana moga nadana kaaviya mayil

Females : Varugiraal ummai theydi

Varugiraal ummai theydi

Un vaasalil urugi urugi nindru

Manavaalan neeyae endru

Varugiraal ummai theydi

Female Part

…………………………..

Females : Varugiraal ummai theydi

Varugiraal ummai theydi

Un vaasalil urugi urugi nindru

Manavaalan neeyae endru

Varugiraal ummai theydi

தமிழ்

பாடகர்கள் : எம். எல் வசந்தகுமாரி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி

வருகிறாள் உம்மைத்தேடி

உன் வாசலில் உருகி உருகி நின்று

மணவாளன் நீ என்று

வருகிறாள் உம்மைத்தேடி

உன் வாசலில் உருகி உருகி நின்று

மணவாளன் நீ என்று

வருகிறாள் உம்மைத்தேடி

பெண் : தரணியின் மன்னவரும்

ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ.....

தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்

செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று

தோகை மனம் துணிந்து

தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்

செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று

தோகை மனம் துணிந்து

வருகிறாள் உம்மைத்தேடி

பெண் : கனிந்த கனியிருந்தும்

கண்கள் உமை அழைத்தும்

காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி

கனிந்த கனியிருந்தும்

கண்கள் உமை அழைத்தும்

காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி

உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு

உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு

ஊடலும் கூடலும் கொஞ்சிப் பாடலும்

மேவிய மாதிவள் காதலினால்

வருகிறாள் உம்மைத்தேடி

பெண் : சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்

சந்ததம் காதல் சரச சங்கீதம்

சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்

சந்ததம் காதல் சரச சங்கீதம்

இருவர் ஆவி ஒருவராக நிலாவினில்

காதல் கொண்டு இன்பமே காணவும்

புதுமைக் கூறும் கலைகள் மேவி வாழவும்

காம வதன மோக நடனக் காவிய மயில்

பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி

வருகிறாள் உம்மைத்தேடி

உன் வாசலில் உருகி உருகி நின்று

மணவாளன் நீ என்று

வருகிறாள் உம்மைத்தேடி

பெண் : ....................................

பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி

வருகிறாள் உம்மைத்தேடி

உன் வாசலில் உருகி உருகி நின்று

மணவாளன் நீ என்று

வருகிறாள் உம்மைத்தேடி

Song information

Singers: M. L. Vasanthakumari  and Soolamangalam Rajalakshmi

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Thanga Padhumai (1959) · Lyricist: Kannadasan

Explore this song