Roman script

Singers : P. Susheela and S. P. Shailaja

Music by : Ilayaraja

Female Part

Varadha kaalangal vandha pon naal amma

Peraadha inbangal konda nannaal amma

Oru deivam vandhathu en sogam kandathu

Kaavalaai nindrathu

Female Part

Varadha kaalangal vandha pon naal amma

Peraadha inbangal konda nannaal amma

Female Part

Kaalangal maarum kavalaigal theerum

Kaathirundhaal

Thaaiyidam pillai serndhathu mullai

Yaar maruppaar

Female Part

Naduvil vandhavar kedudhal seibavar

Uravai angum ingumaaga thaan maattrinaar

Idhu kaalam seidha kolam andri ver yedhu

Female Part

Varadha kaalangal vandha pon naal amma

Peraadha inbangal konda nannaal amma

Female Part

Paedhaiyai pola vaazhndhuvittenae

Soozhchiyinaal

Pillaiyai indru paarthu vitten

Un aadharavaal

Female Part

Nandri sollavae endrum ennavae

Manadhil inbam kodiyaaga nee kaatinaai

Ini naanum endhan pillai kooda vazhvenae

Female Part

Varadha kaalangal vandha pon naal amma

Peraadha inbangal konda nannaal amma

Oru annai nenjilae pudhu inbam sernthathu

Thaaimaiyai kandhathu

Varadha kaalangal vandha pon naal amma

Peraadha inbangal konda nannaal amma

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா

பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா

ஒரு தெய்வம் வந்தது என் சோகம் கண்டது

காவலாய் நின்றது............

பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா

பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா

பெண் : காலங்கள் மாறும் கவலைகள் தீரும்

காத்திருந்தால்.........

தாயிடம் பிள்ளை சேர்ந்தது முல்லை

யார் மறுப்பார்...........

பெண் : நடுவில் வந்தவர் கெடுதல் செய்தவர்

உறவை அங்கும் இங்குமாகதான் மாற்றினார்

இது காலம் செய்த கோலம் அன்றி வேறேது

பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா

பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா

பெண் : பேதையை போல வாழ்ந்துவிட்டேனே

சூழ்ச்சியினால்.......

பிள்ளையை இன்று பார்த்து விட்டேன்

உன் ஆதரவால்.........

பெண் : நன்றி சொல்லவே என்றும் எண்ணவே

மனதில் இன்பம் கோடியாக நீ காட்டினாய்

இனி நானும் எந்தன் பிள்ளை கூட வாழ்வேனே

பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா

பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா

ஒரு அன்னை நெஞ்சிலே புது

இன்பம் பிறந்தது தாய்மையை தந்தது........

பெண் : வராத காலங்கள் வந்த பொன் நாளம்மா

பெறாத இன்பங்கள் கொண்ட நன்னாளம்மா

Song information

Singers: P. Susheela and S. P. Shailaja

Music by: Ilayaraja

Release information: From Nadhiyai Thedi Vandha Kadal (1980) · Lyricist: Kannadasan

Explore this song