Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female Part

Vara solladi… avanai vara solladi

Anthi malaithanil avanai vara solladi

En vaayara oru mutham

Naanaga tharavendum

Vara solladi …avanai vara solladi..eee

Female Part

Deivanai pol ennai ninaithal enna

En senthooram karainthoda anaithal enna

Deivanai pol ennai ninaithal enna

En senthooram karainthoda anaithal enna

Kaiyodu kai konjam kalanthal enna ah ah

Kaiyodu kai konjam kalanthal enna

Naan kalyana sugam yavum arinthal enna

Naan kalyana sugam yavum.. arinthal enna

Female Part

Vara solladi

Anthi malaithanil avanai vara solladi

Female Part

Malai kovil kumareshan ariyathatha

En madi enna kadhai solla theriyathatha

Female Part

Kalai kovil avan kaana mudiyathatha

Adhu kanivanatha konjam pathamanatha

Female Part

Vanthaanai selaiyodu munthanai

Kadhalodu kandanai thenaruvi kondanai

Vanthaanai selaiyodu munthanai

Kadhalodu kandanai thenaruvi kondanai

Female Part

Pathi suvaiyudam thith thiththoru

Idazh tharumena nindranai

Valli kuramagal alli parugita

Palli talam varai sendranai

Muruganai kumaranai kanthanai velanai

Muruganai kumaranai kanthanai velanai

Female Part

Vasantham niraintha mayangum

Iravil maan ivan anandha saalaiku

Vara solladi

En vaayara oru mutham

Naanaga tharavendum

Vara solladi …avanai vara solladi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வர சொல்லடி.. அவனை வர சொல்லடி

அந்தி மாலைதனில் அவனை வர சொல்லடி

என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்

வர சொல்லடி ..அவனை வர சொல்லடி

பெண் : தெய்வானை போல் என்னை நினைத்தால் என்ன

என் செந்தூரம் கரைந்தோட அணைத்தால் என்ன

தெய்வானை போல் என்னை நினைத்தால் என்ன

என் செந்தூரம் கரைந்தோட அணைத்தால் என்ன

கையோடு கை கொஞ்சம் கலந்தால் என்ன ஆ ஆ

கையோடு கை கொஞ்சம் கலந்தால் என்ன

நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தால் என்ன

நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தால் என்ன

பெண் : வர சொல்லடி

அந்தி மாலைதனில் அவனை வர சொல்லடி

பெண் : மலைக் கோவில் குமரேசன் அறியாததா

என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா

மலைக் கோவில் குமரேசன் அறியாததா

என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா

பெண் : மலைக் கோவில் குமரேசன் அறியாததா

என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா

மலைக் கோவில் குமரேசன் அறியாததா

என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா

பெண் : வந்தானை சேனையோடு முந்தானை

காதலோடு கண்டானை தேனருவி கொண்டானை

வந்தானை சேனையோடு முந்தானை

காதலோடு கண்டானை தேனருவி கொண்டானை

பெண் : பத்தி சுவையுடம் தித் தித்தொரு இதழ் தருமென நின்றானை

வள்ளி குறமகள் அள்ளி பருகிட பள்ளி தளம் வரை சென்றானை

முருகனை குமரனை கந்தனை வேலனை

முருகனை குமரனை கந்தனை வேலனை

பெண் : வசந்தம் நிறைந்த மயங்கும் இரவில்

மான் இவள் ஆனந்த சாலைக்கு

வர சொல்லடி

என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும்

வர சொல்லடி... அவனை வர சொல்லடி

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Paadhukaappu (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song