Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Vara solladi… avanai vara solladi Anthi malaithanil avanai vara solladi En vaayara oru mutham Naanaga tharavendum Vara solladi …avanai vara solladi..eee Female Part Deivanai pol ennai ninaithal enna En senthooram karainthoda anaithal enna Deivanai pol ennai ninaithal enna En senthooram karainthoda anaithal enna Kaiyodu kai konjam kalanthal enna ah ah Kaiyodu kai konjam kalanthal enna Naan kalyana sugam yavum arinthal enna Naan kalyana sugam yavum.. arinthal enna Female Part Vara solladi Anthi malaithanil avanai vara solladi Female Part Malai kovil kumareshan ariyathatha En madi enna kadhai solla theriyathatha Female Part Kalai kovil avan kaana mudiyathatha Adhu kanivanatha konjam pathamanatha Female Part Vanthaanai selaiyodu munthanai Kadhalodu kandanai thenaruvi kondanai Vanthaanai selaiyodu munthanai Kadhalodu kandanai thenaruvi kondanai Female Part Pathi suvaiyudam thith thiththoru Idazh tharumena nindranai Valli kuramagal alli parugita Palli talam varai sendranai Muruganai kumaranai kanthanai velanai Muruganai kumaranai kanthanai velanai Female Part Vasantham niraintha mayangum Iravil maan ivan anandha saalaiku Vara solladi En vaayara oru mutham Naanaga tharavendum Vara solladi …avanai vara solladi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வர சொல்லடி.. அவனை வர சொல்லடி அந்தி மாலைதனில் அவனை வர சொல்லடி என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும் வர சொல்லடி ..அவனை வர சொல்லடி பெண் : தெய்வானை போல் என்னை நினைத்தால் என்ன என் செந்தூரம் கரைந்தோட அணைத்தால் என்ன தெய்வானை போல் என்னை நினைத்தால் என்ன என் செந்தூரம் கரைந்தோட அணைத்தால் என்ன கையோடு கை கொஞ்சம் கலந்தால் என்ன ஆ ஆ கையோடு கை கொஞ்சம் கலந்தால் என்ன நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தால் என்ன நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தால் என்ன பெண் : வர சொல்லடி அந்தி மாலைதனில் அவனை வர சொல்லடி பெண் : மலைக் கோவில் குமரேசன் அறியாததா என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா மலைக் கோவில் குமரேசன் அறியாததா என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா பெண் : மலைக் கோவில் குமரேசன் அறியாததா என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா மலைக் கோவில் குமரேசன் அறியாததா என் மடி என்ன கதை சொல்ல தெறியாததா பெண் : வந்தானை சேனையோடு முந்தானை காதலோடு கண்டானை தேனருவி கொண்டானை வந்தானை சேனையோடு முந்தானை காதலோடு கண்டானை தேனருவி கொண்டானை பெண் : பத்தி சுவையுடம் தித் தித்தொரு இதழ் தருமென நின்றானை வள்ளி குறமகள் அள்ளி பருகிட பள்ளி தளம் வரை சென்றானை முருகனை குமரனை கந்தனை வேலனை முருகனை குமரனை கந்தனை வேலனை பெண் : வசந்தம் நிறைந்த மயங்கும் இரவில் மான் இவள் ஆனந்த சாலைக்கு வர சொல்லடி என் வாயார ஒரு முத்தம் நானாக தரவேண்டும் வர சொல்லடி... அவனை வர சொல்லடி
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Paadhukaappu (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Paadhukaappu
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan