Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Viswanathan Ramamoorthy

Whistling : ……………………………

Male Part

Mmm…mmm..ohoo..oo

Vantha naal muthal

Intha naal varai..

Vantha naal muthal

Intha naal varai..

Vaanam maaravillai

Male Part

Vaan mathiyum meenum

Kadal kaattrum

Malarum mannum

Kodiyum solaiyum

Nathiyum maaravillai

Manithan maarivittaan..

Male Part

Oh oh oh hoah.. oyae..

Oh oh oh hoah.. oyae..

Whistling : ……………………………

Male Part

Nilai maarinaal

Gunam maaruvaan

Poi neethiyum

Nermaiyum pesuvaan

Thinam jaathiyum

Baethamum kooruvaan

Athu vethan vithi endrothuvaan..

Manithan maarivittaan..

Mathaththil yerivittaan..

Male Part

Oh oh oh hoah.. oyae..

Oh oh oh hoah.. oyae..

Male Part

Paravaiyai kandaan..

Vimaanam padaiththaan..

Paravaiyai kandaan

Vimaanam padaiththaan..

Male Part

Paayum meengalil

Padaginai kandaan

Ethiroli kettaan

Vaanoli padaiththaan

Male Part

Ethanai kandaan..

Panamthanai padaiththaan..

Ethanai kandaan

Panamthanai padaiththaan..

Manithan maarivittaan..

Mathaththil yerivittaan..

Male Part

Oh oh oh hoah.. oyae..

Oh oh oh hoah.. oyae..

Whistling : ……………………………

Male Part

Inbamum kaathalum

Iyarkaiyin needhi

Yetra thaazhvugal

Manithanin jaathi

Male Part

Paaril Iyarkkai

Padaiththathai ellam

Paavi manithan

Pirithuvaithaanae..

Manithan maarivittaan..

Mathaththil yerivittaan..

Male Part

Mmm…mmm..ohoo..oo

Vantha naal muthal

Intha naal varai..

Vaanam maaravillai

Male Part

Vaan mathiyum meenum

Kadal kaattrum

Malarum mannum

Kodiyum solaiyum

Nathiyum maaravillai

Manithan maarivittaan..

Male Part

Oh oh oh hoah.. oyae..

Oh oh oh hoah.. oyae..

Oh oh hoah.. oyae.. ohoo..oo

Whistling : ……………………………

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

விஷ்லிங் : ........................

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ

ஓஓ வந்த நாள் முதல்

இந்த நாள் வரை வந்த

நாள் முதல் இந்த நாள்

வரை வானம் மாறவில்லை

ஆண் : வான் மதியும் மீனும்

கடல் காற்றும் மலரும்

மண்ணும் கொடியும்

சோலையும் நதியும்

மாறவில்லை மனிதன்

மாறிவிட்டான்

ஆண் : ஓ ஓ ஓ ஹோ

ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ

ஆ ஓயே

விஷ்லிங் : ...................................

ஆண் : நிலை மாறினால்

குணம் மாறுவான் பொய்

நீதியும் நேர்மையும் பேசுவான்

தினம் ஜாதியும் பேதமும்

கூறுவான் அது வேதன்

விதி என்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான்

மதத்தில் ஏறிவிட்டான்

ஆண் : ஓ ஓ ஓ ஹோ

ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ

ஆ ஓயே

ஆண் : பறவையை கண்டான்

விமானம் படைத்தான்

பறவையை கண்டான்

விமானம் படைத்தான்

ஆண் : பாயும் மீன்களில்

படகினை கண்டான்

எதிரொலி கேட்டான்

வானொலி படைத்தான்

ஆண் : எதனை கண்டான்

பணம்தனை படைத்தான்

எதனை கண்டான் பணம்

தனை படைத்தான் மனிதன்

மாறிவிட்டான் மதத்தில்

ஏறிவிட்டான்

ஆண் : ஓ ஓ ஓ ஹோ

ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ

ஆ ஓயே

விஷ்லிங் : ...................................

ஆண் : இன்பமும் காதலும்

இயற்கையின் நீதி ஏற்ற

தாழ்வுகள் மனிதனின் ஜாதி

ஆண் : பாரில் இயற்கை

படைத்ததையெல்லாம்

பாவி மனிதன் பிரித்து

வைத்தானே மனிதன்

மாறிவிட்டான் மதத்தில்

ஏறிவிட்டான்

ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ

ஓஓ வந்த நாள் முதல்

இந்த நாள் வரை வானம்

மாறவில்லை

ஆண் : வான் மதியும் மீனும்

கடல் காற்றும் மலரும்

மண்ணும் கொடியும்

சோலையும் நதியும்

மாறவில்லை மனிதன்

மாறிவிட்டான்

ஆண் : ஓ ஓ ஓ ஹோ

ஆ ஓயே ஓ ஓ ஓ ஹோ

ஆ ஓயே ஓ ஓ ஹோ

ஆ ஓயே ஓஹோ ஓ

விஷ்லிங் : ...........................

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Paava Mannippu (1961) · Lyricist: Kannadasan

Explore this song