Roman script

Vanpasi Pinikku Unavu Song Lyrics is a track from Ashok Kumar Tamil Film– 1941, Starring M. K. Thiyagaraja Bhagavathar, V. Nagaiah, N. S. Krishnan, M.G.R., P. Kannamba and T. A. Madhuram. This song was sung by M. K. Thiyagaraja Bagavathar and the music was composed by Aalathur V. Sivasubramaniam. Lyrics works are penned by Papanasam Sivan.

Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music Director : Aalathur V. Sivasubramaniam

Lyricist : Papanasam Sivan

Male Part

Gunavu namm kaiyil kittilum

Vaaikumettumoo

Male Part

Vannpasi pinigunavu namm kaiyil kittilum

Vaaikumettumoo

Vannpasi pinigunavu namm kaiyil kittilum

Vaaikumettumoo

Munn payil vinai kavara maayamaai

Maraiyum moghamum paazhppadum

Munn payil vinai kavara maayamaai

Maraiyum moghamum paazhppadum

Male Part

Inbamenbadhu kaanal neermuyal

Kombhukaan ellaam mudivilae

Inbamenbadhu kaanal neermuyal

Kombhukaan ellaam mudivilae

Thunbamae …ye…mudivilae

Thunbamae uyiranbu vaithal

Vivegamae sugha bogamae

Thunbamae nirai vaazhvilae

Alai kadalilae suzhal thurumbhu pol

Embhuthol pothi udalilae uzhan

Irudhalai kolli erumbhu pol

Male Part

Vambhusaer …haaa…vambhusaer….ye…

Vambhusaer …haaa….aaa..aaa

Vambhusaer arupagai valar nenjakkurangin

Kaiperum maalai pol

Anbarkaal…haaa…aaa..aaa

En anbarkaal inbaminba mendru unmai

Arivizhandhu mei mayanginom

தமிழ்

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஆலத்தூர் வி. சிவசுப்ரமணியம்

பாடல் ஆசிரியர் : பாபநாசம் சிவன்

ஆண் : குணவு நம் கையில் கிட்டிலும்

வாய்க்கு மெட்டுமோ

ஆண் : வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டிலும்

வாய்க்கு மெட்டுமோ

வன்பசிப் பிணிக்குணவு நம் கையில் கிட்டிலும்

வாய்க்கு மெட்டுமோ

முன் பயில் வினைக் கவர மாயமாய்

மறையும் மோஹமும் பாழ்ப்படும்

முன் பயில் வினைக் கவர மாயமாய்

மறையும் மோஹமும் பாழ்ப்படும்

ஆண் : இன்பமென்பது கானல் நீர்முயல்

கொம்புகாண் எல்லாம் முடிவிலே

இன்பமென்பது கானல் நீர்முயல்

கொம்புகாண் எல்லாம் முடிவிலே

துன்பமே...ஏ ...முடிவிலே

துன்பமே உயிரன்பு வைத்தல்

விவேகமே சுக போகமே

துன்பமே நிறை வாழ்விலே

அலை கடலிலே சுழல் துரும்பு போல்

என்புதோல் போத்தி உடலிலே உழன்

இருதலைக் கொள்ளி எறும்பு போல்

ஆண் : வன்புசேர் ..ஹா..வன்புசேர் ஏ...

வன்புசேர் ...ஹா..ஆஅ

வன்புசேர் அறுபகை வளர் நெஞ்சக் குரங்கின்

கைப்பெறும் மாலைப் போல்

அன்பர்காள் ...ஹா...ஆஆஆ

என் அன்பர்காள் இன்பமின்ப மென்றுண்மை

அறிவிழந்து மெய் மயங்கினோம்

Song information

Singer: M. K. Thiyagaraja Bagavathar

Release information: From Ashok Kumar (1941) · Singer: M. K. Thiyagaraja Bagavathar · Lyricist: Papanasam Sivan · Music: Aalathur V. Sivasubramaniam

Explore this song