Roman script
Singer : Haripriya Music by : Ilayaraja Lyrics by : Snehan Female Part Vanna varaikolgal Avan mugathai varaiya solvadhaenoo Thondrum avan thottram Ennai adhil inaiya azhaippadhaeno Female Part Vinmeen ulagil nilavaai Vizhigal virumbum kanavaai Maunam pesum kaviyaai Kaadhal vandhadhae azhagaai Female Part Avanaal enakkul vandhadhu maattram Sariya idhuthaan sariya Ellamae azhagaachae avanaalae Ennai naan marandhenae edhanaale Female Part Vanna varaikolgal Avan mugathai varaiya solvadhaenoo Thondrum avan thottram Ennai adhil inaiya azhaippadhaeno Female Part Vanavil endhan arugil Iravil vandhu povadhenna maayamoo Vaasalil varaiyum vanna kolangal Malargal virippadhenna maayamoo Female Part Naettru varaiyil Adhisiyangal nigazhndhadhillai Idhaya thiraiyil Ragasiyangal edhuvum illai Solla mudiyatha aasaigal Vandhu vandhu valaithu valaithu Thollai tharudhae Female Part Vanna varaikolgal Avan mugathai varaiya solvadhaenoo Thondrum avan thottram Ennai adhil inaiya azhaippadhaeno Female Part Ketkkum naadhangal thandha geethangal Uyiril uyiraagi kalandhadhae Yaarum ketkaadha ninaithu paakkadha Inba adhirvalaigal ezhundhadhae Female Part Ketka ketka Idhayangalai iluthu podum Kalam kadanthu Verulagam azhaithu pogum Isaiyil ennodu kalandhavan Idhaya kadhavai avanukkaaga Thirandhu vaithen Female Part Vanna varaikolgal Avan mugathai varaiya solvadhaenoo Female Part Vinmeen ulagil nilavaai Vizhigal virumbum kanavaai Maunam pesum kaviyaai Kaadhal vandhadhae azhagaai Female Part Avanaal enakkul vandhadhu maattram Sariya idhuthaan sariya Ellamae azhagaachae avanaalae Ennai naan marandhenae edhanaale Ellamae azhagaachae avanaalae Ennai naan marandhenae edhanaale
தமிழ்
பாடகி : ஹரி பிரியா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் பெண் : வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ தோன்றும் அவன் தோற்றம் என்னை அதில் இணைய அழைப்பதேனோ பெண் : விண்மீன் உலகில் நிலவாய் விழிகள் விரும்பும் கனவாய் மெளனம் பேசும் கவியாய் காதல் வந்ததே அழகாய் பெண் : இவனால் எனக்குள் வந்தது மாற்றம் சரியா இதுதான் சரியா எல்லாமே அழகாச்சே அவனாலே என்னை நான் மறந்தேனே எதனாலே பெண் : வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ தோன்றும் அவன் தோற்றம் என்னை அதில் இணைய அழைப்பதேனோ பெண் : வானவில் எந்தன் அருகில் இரவில் வந்து வந்துபோவதென்ன மாயமோ வாசலில் வரையும் வண்ண கோலங்கள் மலர்கள் விரிப்பதென்ன மாயமே பெண் : நேற்று வரையில் அதிசயங்கள் நிகழந்ததில்லை இதயத் திரையில் ரகசியங்கள் எதுவுமில்லை சொல்ல முடியாத ஆசைகள் வந்து வந்து வளைத்து வளைத்து தொல்லை தருதே பெண் : வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ தோன்றும் அவன் தோற்றம் என்னை அதில் இணைய அழைப்பதேனோ பெண் : கேட்கும் நாதங்கள் தந்த கீதங்கள் உயிரில் உயிராகி கலந்ததே யாரும் கேட்காத நினைத்து பாக்காத இன்ப அதிர்வலைகள் எழுந்ததே பெண் : கேட்க கேட்க இதயங்களை இழுத்து போடும் காலம் கடந்து வேருலகம் அழைத்து போகும் இசையில் என்னோடு கலந்தவன் இதயக் கதவை அவனுக்காக திறந்து வைத்தேன் பெண் : வண்ண வரைகோல்கள் அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ தோன்றும் அவன் தோற்றம் என்னை அதில் இணைய அழைப்பதேனோ பெண் : விண்மீன் உலகில் நிலவாய் விழிகள் விரும்பும் கனவாய் மெளனம் பேசும் கவியாய் காதல் வந்ததே அழகாய் பெண் : இவனால் எனக்குள் வந்தது மாற்றம் சரியா இதுதான் சரியா எல்லாமே அழகாச்சே அவனாலே என்னை நான் மறந்தேனே எதனாலே பெண் : எல்லாமே அழகாச்சே அவனாலே என்னை நான் மறந்தேனே எதனாலே
Song information
Singer: Haripriya
Music by: Ilayaraja
Lyrics by: Snehan
Release information: From Ninaivellam Neeyada (2023) · Singer: Haripriya · Lyricist: Snehan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Haripriya
- Film / album: Ninaivellam Neeyada
- Composer: Ilayaraja
- Lyricist: Snehan