Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Hmm mm mm mm mm

Mmmmmm mm mm mm mm

Hmm mm mm mm hmm mm mm mm

Male Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Yaettil illaadhadhu en kadhai thaan

Yaarum sollaadhadhu en nilai thaan

Male Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Male Part

Maan ondru thulli thaan vaazhndha veedu

Aan singam ondru arasaanda kaadu

Ammaadi adhu thaan pollaadhadhu

Aanaalum maan mel anbaanadhu

Kalyaana maalai thaan maan poda

Sandhosha oonjalil serndhaada

Paayum singam kooda pazhaiya vaazhkkai maara

Aa… aa… aa… aa…

Male Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Male Part

Thaan pona pokkil pogaadhu singam

Maan potta kottai thaandaadhu endrum

Pen maanin nenjam nambaadhadhu

Sandhaegam indru undaanadhu

Mul meedhu naan thoongum kolam thaan

Munnaalil naan seidha paavam thaan

Maanukkaaga vaadum manadhum yaengi paadum

Aa… aa… aa… aa…

Male Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Yaettil illaadhadhu en kadhai thaan

Yaarum sollaadhadhu en nilai thaan

Male Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan mm mmm

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதை தான்

யாரும் சொல்லாதது என் நிலை தான்

ஆண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஆண் : மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு

ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு

அம்மாடி அது தான் பொல்லாதது

ஆனாலும் மான் மேல் அன்பானது

கல்யாண மாலை தான் மான் போட

சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட

பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஆண் : தான் போன போக்கில் போகாது சிங்கம்

மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்

பெண் மானின் நெஞ்சம் நம்பாதது

சந்தேகம் இன்று உண்டானது

முள் மீது நான் தூங்கும் கோலம்தான்

முன்னாளில் நான் செய்த பாவம்தான்

மானுக்காக வாடும் மனதும் ஏங்கிப் பாடும்

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

ஆண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதை தான்

யாரும் சொல்லாதது என் நிலை தான்

ஆண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் ம்ம்...ம்ம்...

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Paadatha Thenikkal (1988) · Lyricist: Vaali

Explore this song