Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Lala laala lala laala lalalaa…

Lala laala lala laala lalalaa…

Laala lallal lallal laala lallal laala

Laala lallal laala laala lallal laala laa

Female Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Yaettil illaadhadhu en kadhai thaan

Yaarum sollaadhadhu en nilai thaan

Female Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Female Part

Maan ondru thulli thaan vaazhndha veedu

Aan singam ondru arasaanda kaadu

Ammaadi adhu thaan pollaadhadhu

Aanaalum maan mel anbaanadhu

Kalyaana maalai thaan maan poda

Sandhosha oonjalil serndhaada

Paayum singam kooda pazhaiya vaazhkkai maara

Aa…aa….aa…aa..

Female Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Female Part

Thaalaatta naanum thaayaaga indru

Thol meedhu aadum maan potta kandru

Maanaadum solai nam veedu thaan

Aanandham endrum nammodu thaan

Paadaadha thaeneekkal ingillai

Vaadaadha rojaa poo en pillai

Kaalam ulla varai thaan vaazhum indha kadhai thaan

Aa…aa….aa…aa..

Female Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

Yaettil illaadhadhu en kadhai thaan

Yaarum sollaadhadhu en nilai thaan

Female Part

Vanna nilavae vaigai nadhiyae

Solli vidavaa endhan kadhaiyae

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லல லால லல லால லலலா...

லல லால லல லால லலலா...

லால லல்லல் லல்லல் லால லல்லல் லால

லால லல்லல் லால லால லல்லல் லால லா

பெண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதைதான்

யாரும் சொல்லாதது என் நிலைதான்

பெண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

பெண் : மான் ஒன்று துள்ளிதான் வாழ்ந்த வீடு

ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு

அம்மாடி அதுதான் பொல்லாதது

ஆனாலும் மான் மேல் அன்பானது

கல்யாண மாலைதான் மான் போட

சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட

பாயும் சிங்கம் கூட பழைய வாழ்க்கை மாற

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

பெண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

பெண் : தாலாட்ட நானும் தாயாக இன்று

தோள் மீது ஆடும் மான் போட்ட கன்று

மானாடும் சோலை நம் வீடுதான்

ஆனந்தம் என்றும் நம்மோடுதான்

பாடாத தேனீக்கள் இங்கில்லை

வாடாத ரோஜாப் பூ என் பிள்ளை

காலம் உள்ள வரைதான்

வாழும் இந்தக் கதைதான்

ஆ.....ஆ.....ஆ.....ஆ...

பெண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

ஏட்டில் இல்லாதது என் கதைதான்

யாரும் சொல்லாதது என் நிலைதான்

பெண் : வண்ண நிலவே வைகை நதியே

சொல்லி விடவா எந்தன் கதையே

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Paadatha Thenikkal (1988) · Lyricist: Vaali

Explore this song