Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male Part

Vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae nee mukkaalum kedalae

Enna mamaannuthaan konjidanum maanae

Oru maamaangamaa kaaththirukken naanae

Male Part

Vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae nee mukkaalum kedalae

Enna mamaannuthaan konjidanum maanae

Oru maamaangamaa kaaththirukken naanae

Male Part

Vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae nee mukkaalum kedalae

Enna mamaannuthaan konjidanum maanae

Oru maamaangamaa kaaththirukken naanae

Male Part

Adi vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae….ae….aehae ae….

Male Part

Pottaanae paanam ponmaalai neram

Aaththaadi raavum pagalum thookkam varalae

Paalodu thenum eppothum venum

Ammaadi naanum kettu neethaan tharalae

Male Part

Kalloorum paalae unnaala thaanae

Unnaama naanae thindaaduraen

Adi soraethu neeraethu un nyaapagam

Ini thaangaathu thoongaathu en vaalibam

Adi soraethu neeraethu un nyaapagam

Ini thaangaathu thoongaathu en vaalibam

Male Part

Vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae nee mukkaalum kedalae

Enna mamaannuthaan konjidanum maanae

Oru maamaangamaa kaaththirukken naanae

Male Part

Adi vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae….ae….aehae ae….

Male Part

Vangaala kadalae enna unnaasa vidalae

Enga akkaalin magalae nee mukkaalum kedalae

Enna mamaannuthaan konjidanum maanae

Oru maamaangamaa kaaththirukken naanae

Male Part

Adi vangaala kadalae enna unnaasa vidalae

Adi akkaalin magalae….ae….aehae ae….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே

என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே

ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே

என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே

ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே

என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே

ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

எங்க அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ.....

ஆண் : போட்டானே பானம் பொன்மாலை நேரம்

ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே

பாலோடு தேனும் எப்போதும் வேணும்

அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே

ஆண் : கள்ளூறும் பாலே உன்னாலத் தானே

உண்ணாம நானே திண்டாடுறேன்

அடி சோறேது நீரேது உன் ஞாபகம்

இனி தாங்காது தூங்காது என் வாலிபம்

அடி சோறேது நீரேது உன் ஞாபகம்

இனி தாங்காது தூங்காது என் வாலிபம்

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே

என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே

ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

எங்க அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ.....

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே

என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே

ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே

அடி அக்காளின் மகளே....ஏ....ஏஹே ஏ.....

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyrics by: Vaali

Release information: From Manathil Urudhi Vendum (1987) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song