Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Vanga kadal pongi ezha

Vandhadhoru boogambam

Minnal idi kottum mazhai indru

Mudhal aarambam

Pollaadha soorai kaatrukku

Ellaamae vazhi vidum

Pollaadha soorai kaatrukku

Ellaamae vazhi vidum

Thaduppavan yaaradaa

Male Part

Vanga kadal pongi ezha

Vandhadhoru boogambam

Minnal idi kottum mazhai indru

Mudhal aarambam

Chorus

…………………………..

Male Part

Enakku oru kavalai illai podaa po

Edhirkkiravan evan irukkaan vaadaa vaa

Naermaiyil netri vaervaiyil

Nindra neram thaan

Baaramaai vandhu saerndhadhae

Pazhi paavam thaan

Ezhaiyaai iru kozhai aaginaal

Kaari thuppuvaan un melae

Naalu podu thaan pottu paaradaa

Magudam soodalaam thalai melae

Kunindhavan nimirndha pin

Erimalai vedikkumadaa

Male Part

Vanga kadal pongi ezha

Vandhadhoru boogambam

Minnal idi kottum mazhai indru

Mudhal aarambam

Pollaadha soorai kaatrukku

Ellaamae vazhi vidum

Pollaadha soorai kaatrukku

Ellaamae vazhi vidum

Thaduppavan yaaradaa

Male Part

Vanga kadal pongi ezha

Vandhadhoru boogambam

Minnal idi kottum mazhai indru

Mudhal aarambam

Male Part

Dharumam ellaam

Kadai charakkaai poyaachu

Ozhukkam ellaam padutha padi noyaachu

Naanayam indha naattilae

Verum yaettilae

Vaaimaiyae vellum enbavan

Nadu rottilae

Needhi dhevadhai kannai kattiyae

Meedhi dhevadhai vendraachu

Dhushta dhevadhai romba paerukku

Ishta dhevadhai endraachu

Nadappadhu nadakkattum

Adharkkoru mudiveduppen haa

Male Part

Vanga kadal pongi ezha

Vandhadhoru boogambam

Minnal idi kottum mazhai indru

Mudhal aarambam

Pollaadha soorai kaatrukku

Ellaamae vazhi vidum

Pollaadha soorai kaatrukku

Ellaamae vazhi vidum

Thaduppavan yaaradaa

Male Part

Vanga kadal pongi ezha

Vandhadhoru boogambam

Minnal idi kottum mazhai indru

Mudhal aarambam

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ

வந்ததொரு பூகம்பம்

மின்னல் இடி கொட்டும் மழை

இன்று முதல் ஆரம்பம்

பொல்லாத சூரைக் காற்றுக்கு

எல்லாமே வழி விடும்

பொல்லாத சூரைக் காற்றுக்கு

எல்லாமே வழி விடும்

தடுப்பவன் யாரடா

ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ

வந்ததொரு பூகம்பம்

மின்னல் இடி கொட்டும் மழை

இன்று முதல் ஆரம்பம்

குழு : ................................

ஆண் : எனக்கு ஒரு கவலை இல்லை போடா போ

எதிர்க்கிறவன் எவன் இருக்கான் வாடா வா

நேர்மையில் நெற்றி வேர்வையில்

நின்ற நேரம்தான்

பாரமாய் வந்து சேர்ந்ததே பழி பாவம்தான்

ஏழையாய் இரு கோழை ஆகினால்

காரித் துப்புவான் உன் மேலே

நாலு போடுதான் போட்டுப் பாரடா

மகுடம் சூடலாம் தலை மேலே

குனிந்தவன் நிமிர்ந்த பின்

எரிமலை வெடிக்குமடா

ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ

வந்ததொரு பூகம்பம்

மின்னல் இடி கொட்டும் மழை

இன்று முதல் ஆரம்பம்

பொல்லாத சூரைக் காற்றுக்கு

எல்லாமே வழி விடும்

பொல்லாத சூரைக் காற்றுக்கு

எல்லாமே வழி விடும்

தடுப்பவன் யாரடா

ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ

வந்ததொரு பூகம்பம்

மின்னல் இடி கொட்டும் மழை

இன்று முதல் ஆரம்பம்

ஆண் : தருமம் எல்லாம்

கடைச் சரக்காய் போயாச்சு

ஒழுக்கம் எல்லாம் படுத்த படி நோயாச்சு

நாணயம் இந்த நாட்டிலே

வெறும் ஏட்டிலே

வாய்மையே வெல்லும் என்பவன்

நடு ரோட்டிலே

நீதி தேவதை கண்ணை கட்டியே

மீதி தேவதை வென்றாச்சு

துஷ்ட தேவதை ரொம்ப பேருக்கு

இஷ்ட தேவதை என்றாச்சு

நடப்பது நடக்கட்டும்

அதற்கொரு முடிவெடுப்பேன் ஹா

ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ

வந்ததொரு பூகம்பம்

மின்னல் இடி கொட்டும் மழை

இன்று முதல் ஆரம்பம்

பொல்லாத சூரைக் காற்றுக்கு

எல்லாமே வழி விடும்

பொல்லாத சூரைக் காற்றுக்கு

எல்லாமே வழி விடும்

தடுப்பவன் யாரடா

ஆண் : வங்கக் கடல் பொங்கி எழ

வந்ததொரு பூகம்பம்

மின்னல் இடி கொட்டும் மழை

இன்று முதல் ஆரம்பம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Magudam (1992) · Lyricist: Vaali

Explore this song