Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Ennendru naanum ketten

Kannendru sonnadhu

Male Part

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Ennendru naanum ketten

Kannendru sonnadhu

Female Part

Kannondru vanthathu

Kaanendru sonnathu

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Female Part

Kannondru vanthathu

Kaanendru sonnathu

Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Male Part

{Paatondru vanthathu

Paruvathai kettadhu

Kaattirkkul naan ponnen

Kani angae nindrathu} (2)

Female Part

Kani angae nindrathu

Kaigalil saainthathu

Kani angae nindrathu

Kaigalil saainthathu

Ini endhan kaalangal

Ingae thaan endrathu

Ini endhan kaalangal

Ingae thaan endrathu

Male Part

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Female : Pennendru naanum sonnen

Pesaamal nindrathu

Male Part

Yar endru kandathu

Yaar solli vanthathu

Neeer konda megam pol

Nenjathil nindrathu

Female Part

Nenjathil nindrathu

Konjathil maarumoo

Vanjikku vaazhvellam

Thanjam un paadhamae

Male Part

Vandondru vanthathu

Vaavendru sonnadhu

Female : Pennendru naanum sonnen

Pesaamal nindrathu….hmm mm mmm

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

என்னென்று நானும் கேட்டேன்

கண்ணென்று சொன்னது

ஆண் : வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

என்னென்று நானும் கேட்டேன்

கண்ணென்று சொன்னது

பெண் : கண்ணொன்று வந்தது

காணென்று சொன்னது

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

பெண் : கண்ணொன்று வந்தது

காணென்று சொன்னது

பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

ஆண் : {பாட்டொன்று வந்தது

பருவத்தைக் கேட்டது

காட்டிற்குள் நான் போனேன்

கனியங்கே நின்றது} (2)

பெண் : கனியங்கே நின்றது

கைகளில் சாய்ந்தது

கனியங்கே நின்றது

கைகளில் சாய்ந்தது

இனி எந்தன் காலங்கள்

இங்கேதான் என்றது

இனி எந்தன் காலங்கள்

இங்கேதான் என்றது

ஆண் : வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

பெண் : பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது

ஆண் : யாரென்று கண்டது

யார் சொல்லி தந்தது

நீர் கொண்ட மேகம் போல்

நெஞ்சத்தில் நின்றது

பெண் : நெஞ்சத்தில் நின்றது

கொஞ்சத்தில் மாறுமோ

வஞ்சிக்கு வாழ்வெல்லாம்

தஞ்சம் உன் பாதமே

ஆண் : வண்டொன்று வந்தது

வாவென்று சொன்னது

பெண் : பெண்ணென்று நானும் சொன்னேன்

பேசாமல் நின்றது.....ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Kattu Roja (1963) · Lyricist: Kannadasan

Explore this song