Roman script

Singers : P. Susheela and P. Leela

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Kannadasan

Female Part

Vanathilodiya manida veeranai

Ennam naadiya visarama

Chorus : Vanathilodiya manida veeranai

Ennam naadiya visarama

Kavanathilae avanai enni

Kavanathilae avanai enni

Kangal malarndhaal poopolae

Kangal malarndhaal poopolae

Female Part

Devi kaadhalan manida mannan

Navaman madhanaai aaginen

Chorus : Aaahaa

Navaman madhanaai aaginen

Female : Hoo hoo oo

Manmadhanin thaer vegathinaalae

Mai vizhi vanji vaadinaal

Chorus : Siru maivizhi vanji vaadinaal

Chorus

Vanathilodiya manida veeranai

Ennam naadiya visarama

Kavanathilae avanai enni

Kavanathilae avanai enni

Kangal malarndhaal poopolae

Kangal malarndhaal poopolae

Female Part

Azhagiya silaiyai nayagan endrae

Manadhaal ninaindhae aadinaal

Chorus : Ahaa manadhaal ninaindhae aadinaal

Female : Hoo hoo oo

Manadhil niraindha kanniyin kiliyai

Manamagan marandhae yeginen

Chorus : Aahaa

Manamagan marandhae yeginen

Chorus

Vanathilodiya manida veeranai

Ennam naadiya visarama

Kavanathilae avanai enni

Kavanathilae avanai enni

Kangal malarndhaal poopolae

Kangal malarndhaal poopolae

Female Part

Silaiyininirundhon

Poovai kaadhalan

Ilaya vasanthan aaginan

Chorus : Ahaa ilaya vasanthan aaginan

Female : Koo koo kuku koo koo

Vasanthanin siru kovilai paarthae

Indhiran magalae vaadinaal

Chorus : Ahaa indhiran magalae vaadinaal

Chorus

Vanathilodiya manida veeranai

Ennam naadiya visarama

Kavanathilae avanai enni

Kavanathilae avanai enni

Kangal malarndhaal poopolae

Kangal malarndhaal poopolae

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : வனத்திலோடிய மானிட வீரனை

எண்ணம் நாடிய விசாரமா

குழு : வனத்திலோடிய மானிட வீரனை

எண்ணம் நாடிய விசாரமா

கவனத்திலே அவனை எண்ணி

கவனத்திலே அவனை எண்ணி

கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

பெண் : தேவி காதலன் மானிட மன்னன்

நவமன் மதனாய் ஆகினான்

குழு : ஆஹா....

நவமன் மதனாய் ஆகினான்

பெண் : ஹோ ஓ ஹோ ஓ

மன்மதனின் தேர் வேகத்தினாலே

மைவிழி வஞ்சி வாடினாள்

குழு : சிறு மைவிழி வஞ்சி வாடினாள்.....

குழு : வனத்திலோடிய மானிட வீரனை

எண்ணம் நாடிய விசாரமா

கவனத்திலே அவனை எண்ணி

கவனத்திலே அவனை எண்ணி

கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

பெண் : அழகிய சிலையை நாயகனென்றே

மனதால் நினைந்தே ஆடினாள்

குழு : ஆஹா

மனதால் நினைந்தே ஆடினாள்

பெண் : ஹோ ஹோ ஓ

மனதில் நிறைந்த கன்னியின் கிளியை

மணமகன் மறந்தே ஏகினான்

குழு : ஆஹா

மணமகன் மறந்தே ஏகினான்....

குழு : வனத்திலோடிய மானிட வீரனை

எண்ணம் நாடிய விசாரமா

கவனத்திலே அவனை எண்ணி

கவனத்திலே அவனை எண்ணி

கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

பெண் : சிலையினிலிருன்தோன் பூவை காதலன்

இளைய வசந்தன் ஆகினான்

குழு : ஆஹா

இளைய வசந்தன் ஆகினான்

பெண் : கூ கூ குக்கூ கூ கூ ..

வசந்தனின் சிறு கோயிலைப் பார்த்தே

இந்திரன் மகளே வாடினாள்

குழு : ஆஹா

இந்திரன் மகளே வாடினாள்......

குழு : வனத்திலோடிய மானிட வீரனை

எண்ணம் நாடிய விசாரமா

கவனத்திலே அவனை எண்ணி

கவனத்திலே அவனை எண்ணி

கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

கண்கள் மலர்ந்தாள் பூப்போலே

Song information

Singers: P. Susheela and P. Leela

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Kannadasan

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: P. Susheela and P. Leela · Lyricist: Kannadasan · Music: Pendyala Nageswara Rao

Explore this song