Roman script
Singers : P. Susheela and P. Leela Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Kannadasan Female Part Vanathilodiya manida veeranai Ennam naadiya visarama Chorus : Vanathilodiya manida veeranai Ennam naadiya visarama Kavanathilae avanai enni Kavanathilae avanai enni Kangal malarndhaal poopolae Kangal malarndhaal poopolae Female Part Devi kaadhalan manida mannan Navaman madhanaai aaginen Chorus : Aaahaa Navaman madhanaai aaginen Female : Hoo hoo oo Manmadhanin thaer vegathinaalae Mai vizhi vanji vaadinaal Chorus : Siru maivizhi vanji vaadinaal Chorus Vanathilodiya manida veeranai Ennam naadiya visarama Kavanathilae avanai enni Kavanathilae avanai enni Kangal malarndhaal poopolae Kangal malarndhaal poopolae Female Part Azhagiya silaiyai nayagan endrae Manadhaal ninaindhae aadinaal Chorus : Ahaa manadhaal ninaindhae aadinaal Female : Hoo hoo oo Manadhil niraindha kanniyin kiliyai Manamagan marandhae yeginen Chorus : Aahaa Manamagan marandhae yeginen Chorus Vanathilodiya manida veeranai Ennam naadiya visarama Kavanathilae avanai enni Kavanathilae avanai enni Kangal malarndhaal poopolae Kangal malarndhaal poopolae Female Part Silaiyininirundhon Poovai kaadhalan Ilaya vasanthan aaginan Chorus : Ahaa ilaya vasanthan aaginan Female : Koo koo kuku koo koo Vasanthanin siru kovilai paarthae Indhiran magalae vaadinaal Chorus : Ahaa indhiran magalae vaadinaal Chorus Vanathilodiya manida veeranai Ennam naadiya visarama Kavanathilae avanai enni Kavanathilae avanai enni Kangal malarndhaal poopolae Kangal malarndhaal poopolae
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : வனத்திலோடிய மானிட வீரனை எண்ணம் நாடிய விசாரமா குழு : வனத்திலோடிய மானிட வீரனை எண்ணம் நாடிய விசாரமா கவனத்திலே அவனை எண்ணி கவனத்திலே அவனை எண்ணி கண்கள் மலர்ந்தாள் பூப்போலே கண்கள் மலர்ந்தாள் பூப்போலே பெண் : தேவி காதலன் மானிட மன்னன் நவமன் மதனாய் ஆகினான் குழு : ஆஹா.... நவமன் மதனாய் ஆகினான் பெண் : ஹோ ஓ ஹோ ஓ மன்மதனின் தேர் வேகத்தினாலே மைவிழி வஞ்சி வாடினாள் குழு : சிறு மைவிழி வஞ்சி வாடினாள்..... குழு : வனத்திலோடிய மானிட வீரனை எண்ணம் நாடிய விசாரமா கவனத்திலே அவனை எண்ணி கவனத்திலே அவனை எண்ணி கண்கள் மலர்ந்தாள் பூப்போலே கண்கள் மலர்ந்தாள் பூப்போலே பெண் : அழகிய சிலையை நாயகனென்றே மனதால் நினைந்தே ஆடினாள் குழு : ஆஹா மனதால் நினைந்தே ஆடினாள் பெண் : ஹோ ஹோ ஓ மனதில் நிறைந்த கன்னியின் கிளியை மணமகன் மறந்தே ஏகினான் குழு : ஆஹா மணமகன் மறந்தே ஏகினான்.... குழு : வனத்திலோடிய மானிட வீரனை எண்ணம் நாடிய விசாரமா கவனத்திலே அவனை எண்ணி கவனத்திலே அவனை எண்ணி கண்கள் மலர்ந்தாள் பூப்போலே கண்கள் மலர்ந்தாள் பூப்போலே பெண் : சிலையினிலிருன்தோன் பூவை காதலன் இளைய வசந்தன் ஆகினான் குழு : ஆஹா இளைய வசந்தன் ஆகினான் பெண் : கூ கூ குக்கூ கூ கூ .. வசந்தனின் சிறு கோயிலைப் பார்த்தே இந்திரன் மகளே வாடினாள் குழு : ஆஹா இந்திரன் மகளே வாடினாள்...... குழு : வனத்திலோடிய மானிட வீரனை எண்ணம் நாடிய விசாரமா கவனத்திலே அவனை எண்ணி கவனத்திலே அவனை எண்ணி கண்கள் மலர்ந்தாள் பூப்போலே கண்கள் மலர்ந்தாள் பூப்போலே
Song information
Singers: P. Susheela and P. Leela
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: Kannadasan
Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: P. Susheela and P. Leela · Lyricist: Kannadasan · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: P. Susheela and P. Leela
- Film / album: Jagathalaprathaban – 1961 Film
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: Kannadasan