Roman script
Singer : P. Jayachandran Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Eththanai avathaaran adadaa eththanai avathaaram Eththanai avathaaran adadaa eththanai avathaaram Iththanai siriya manithan dhinamum Eduppathu dhasaavadhaaram Iththanai siriya manithan dhinamum Eduppathu dhasaavadhaaram Male Part Saththiyam pesum gunaththinilae Avan krishnan avathaaram Dharmaththai kaakkum nadippinilae Avan sriraman avadhaaram Male Part Thaliyai maraiththu oorai yaeippathil Koorma avadhaaram Santharppam kidaiththaal ovvoru manithanum Narasimma avadhaaram Male Part Eththanai avathaaran adadaa eththanai avathaaram Male Part Idam theriyaamal vizhuvathilae Avan varaaha avadhaaram Inam theriyaamal edhirpathilae Avan vaaman avadhaaram Male Part Pidipadum pothu nazhuvuvathil Avan machcha avadhaaram Pirarai keduppathil eduppathuthaanae Micha avadhaaram…..micha avadhaaram Male Part Eththanai avathaaran adadaa eththanai avathaaram Male Part Kannondru kaanum vaayondru pesum Irattai vedamadaa Kaattrulla pothae thoottrikkol enbathu Manithanin paadamadaa Male Part Penn veri kondavan evanaalum Thaayae thaaramadaa Intha pedhaigalai naam ninaippathu kooda Nenjukku paaramadaa Male Part Eththanai avathaaran adadaa eththanai avathaaram Iththanai siriya manithan dhinamum Eduppathu dhasaavadhaaram Male Part Eththanai avathaaran adadaa eththanai avathaaram
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம் எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம் இத்தனை சிறிய மனிதன் தினமும் எடுப்பது தசாவதாரம்.... இத்தனை சிறிய மனிதன் தினமும் எடுப்பது தசாவதாரம்.... ஆண் : சத்தியம் பேசும் குணத்தினிலே அவன் கிருஷ்ணன் அவதாரம் தர்மத்தை காக்கும் நடிப்பினிலே அவன் ஸ்ரீராமன் அவதாரம் ஆண் : தலையை மறைத்து ஊரை ஏய்ப்பதில் கூர்ம அவதாரம்... சந்தர்ப்பம் கிடைத்தால் ஒவ்வொரு மனிதனும் நரசிம்ம அவதாரம்..... ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம் ஆண் : இடம் தெரியாமல் விழுவதிலே அவன் வராஹ அவதாரம் இனம் தெரியாமல் எதிர்ப்பதிலே அவன் வாமன அவதாரம் ஆண் : பிடிபடும் போது நழுவுவதில் அவன் மச்ச அவதாரம் பிறரை கெடுப்பதில் எடுப்பதுதானே மிச்ச அவதாரம்....மிச்ச அவதாரம் ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம் ஆண் : கண்ணொன்று காணும் வாயொன்று பேசும் இரட்டை வேடமடா காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது மனிதனின் பாடமடா ஆண் : பெண் வெறிக் கொண்டவன் எவனானாலும் தாயே தாரமடா இந்த பேதைகளை நாம் நினைப்பது கூட நெஞ்சுக்கு பாரமடா... ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம் இத்தனை சிறிய மனிதன் தினமும் எடுப்பது தசாவதாரம்.... ஆண் : எத்தனை அவதாரம் அடடா எத்தனை அவதாரம்
Song information
Singer: P. Jayachandran
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Naan Nanethan (1980) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Naan Nanethan
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan