Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Male Part

Vanakkam vanakkam

Pudhumai kavithai rasikkalaam

Naan kan imaikkum kaalaththirkul

Kai nodikkum neraththirkul

Padal oru kodi solluvaen

En paattil intha nattai velluvaen…

Male Part

Vanakkam vanakkam

Pudhumai kavithai rasikkalaam

Naan kan imaikkum kaalaththirkul

Kai nodikkum neraththirkul

Padal oru kodi solluvaen

En paattil intha nattai velluvaen…

Male Part

Ulaga arangilae medaiyittu

Periya manithanpol vedamittu

Nadikkum koottam aadum aattam

Iniyum sollaathingae

Sila naalaagum gunam theeyaagum

Andru nee engae ada vaa ingae

Male Part

Vanakkam vanakkam

Pudhumai kavithai rasikkalaam

Naan kan imaikkum kaalaththirkul

Kai nodikkum neraththirkul

Padal oru kodi solluvaen

En paattil intha nattai velluvaen…

Male Part

Uzhaikkum karangalai katti vaippaar

Urimai porulgalai thatti selvaar

Udhattil dharmam manaththil maramam

Enna niyaayangalo

Ini paarppomae pdhi ketpomae

Ingu vaarungal ondru serungal

Male Part

Vanakkam vanakkam

Male Part

Iravil sudhanthiram vaangi kondom

Pagalil anaivarum thoongi vittom

Urangum neram thirudar koottam

Ulagai aatkkondathu

Intha thookkangal mana yaekkangal

Ini maarattum oli kaanattum

Male Part

Vanakkam vanakkam

Pudhumai kavithai rasikkalaam

Naan kan imaikkum kaalaththirkul

Kai nodikkum neraththirkul

Padal oru kodi solluvaen

En paattil intha nattai velluvaen…

Male Part

………………

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : வணக்கம் வணக்கம்

புதுமை கவிதை ரசிக்கலாம்

நான் கண் இமைக்கும் காலத்திற்குள்

கை நொடிக்கும் நேரத்திற்குள்

பாடல் ஒரு கோடி சொல்லுவேன்

என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்.....

ஆண் : வணக்கம் வணக்கம்

புதுமை கவிதை ரசிக்கலாம்

நான் கண் இமைக்கும் காலத்திற்குள்

கை நொடிக்கும் நேரத்திற்குள்

பாடல் ஒரு கோடி சொல்லுவேன்

என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்.....

ஆண் : உலக அரங்கிலே மேடையிட்டு

பெரிய மனிதன்போல் வேடமிட்டு

நடிக்கும் கூட்டம் ஆடும் ஆட்டம்

இனியும் செல்லாதிங்கே

சில நாளாகும் குணம் தீயாகும்

அன்று நீ எங்கே அட வா இங்கே....

ஆண் : வணக்கம் வணக்கம்

புதுமை கவிதை ரசிக்கலாம்

நான் கண் இமைக்கும் காலத்திற்குள்

கை நொடிக்கும் நேரத்திற்குள்

பாடல் ஒரு கோடி சொல்லுவேன்

என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்.....

ஆண் : உழைக்கும் கரங்களை கட்டி வைப்பார்

உரிமை பொருள்களை தட்டி செல்வார்

உதட்டில் தர்மம் மனத்தில் மர்மம்

என்ன நியாயங்களோ

இனி பார்ப்போமே பதில் கேட்போமே

இங்கு வாருங்கள் ஒன்று சேருங்கள்.....

ஆண் : வணக்கம் வணக்கம்.....

ஆண் : இரவில் சுதந்திரம் வாங்கி கொண்டோம்

பகலில் அனைவரும் தூங்கி விட்டோம்

உறங்கும் நேரம் திருடர் கூட்டம்

உலகை ஆட்கொண்டது

இந்த தூக்கங்கள் மன ஏக்கங்கள்

இனி மாறட்டும் ஒளி காணட்டும்......

ஆண் : வணக்கம் வணக்கம்

புதுமை கவிதை ரசிக்கலாம்

நான் கண் இமைக்கும் காலத்திற்குள்

கை நொடிக்கும் நேரத்திற்குள்

பாடல் ஒரு கோடி சொல்லுவேன்

என் பாட்டில் இந்த நாட்டை வெல்லுவேன்.....

ஆண் : ..........................

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Poonguyilan

Release information: From Needhi Pizhaithathu (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Poonguyilan · Music: Shankar Ganesh

Explore this song