Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male Part

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Maeviya vaanam yaavum paadiya kaanam pogum

Naan vidum moochchellam raagamae

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Female Part

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Manmatha raagamthaanae Innisai yaavum thaenae

Naanoru punnagai maenagai

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Female Part

Kadhal vanthu thogai mayil kadhil sollum

Ilam thaegam thullum

Kaalai avan paadalukku thaalam sollum

Ival kadhal ullam

Female Part

Kalaigalil un raagam kavithaiyil santhosham

Kalaigalil un raagam kavithaiyil santhosham

Ada aalavidu kadhalukku neramillaiyae

Ilamjaadhi mullaiyae

Female Part

: {Vaalibamae

Male : Vaa vaa

Female : Thaenisaiyae

Male : Vaa vaa} (2)

Male Part

Maeviya vaanam yaavum paadiya kaanam pogum

Female : Haan…Naanoru punnagai maenagai

Female Part

{Vaalibamae

Male : Vaa vaa

Female : Thaenisaiyae

Male : Vaa vaa} (2)

Female Part

Kadhaelnnum thaen kudangal kannil sumappen

Adhil Unnai nanaippaen

Vaanavillil naar kizhiththu maalai thoduppaen

Adhai soodi mudippaen

Male Part

Naanoru poobaalam nee oru poi raagam

Naanoru poobaalam nee oru poi raagam

Thaamaraiyil neerthuligal ottuvathillai

Adhu sattamillai

Female Part

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Vaalipamae vaa vaa thaenisaiyae vaa vaa

Male Part

Maeviya vaanam yaavum paadiya kaanam pogum

Naan vidum moochchellam raagamae

Both : Vaalipamae……thaenisaiyae…..

Vaalipamae……thaenisaiyae…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாலிபமே வா வா தேனிசையே வா வா

வாலிபமே வா வா தேனிசையே வா வா

மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்

நான் விடும் மூச்செல்லாம் ராகமே......

வாலிபமே வா வா தேனிசையே வா வா

வாலிபமே வா வா தேனிசையே வா வா.....

பெண் : வாலிபமே வா வா தேனிசையே வா வா

வாலிபமே வா வா தேனிசையே வா வா

மன்மத ராகம்தானே இன்னிசை யாவும் தேனே

நானொரு புன்னைகை மேனகை

வாலிபமே வா வா தேனிசையே வா வா

வாலிபமே வா வா தேனிசையே வா வா

பெண் : காதல் வந்து தோகை மயில் காதில் சொல்லும்

இளம் தேகம் துள்ளும்

காளை அவன் பாடலுக்கு தாளம் சொல்லும்

இவள் காதல் உள்ளம்

பெண் : கலைகளில் உன் ராகம் கவிதையில் சந்தோஷம்

கலைகளில் உன் ராகம் கவிதையில் சந்தோஷம்

அட ஆள விடு காதலுக்கு நேரமில்லையே

இளம் ஜாதி முல்லையே.....

பெண் : {வாலிபமே

ஆண் : வா வா

பெண் : தேனிசையே

ஆண் : வா வா} (2)

ஆண் : மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்

பெண் : ஹான்....நானொரு புன்னைகை மேனகை

பெண் : {வாலிபமே

ஆண் : வா வா

பெண் : தேனிசையே

ஆண் : வா வா......} (2)

பெண் : காதலென்னும் தேன் குடங்கள் கண்ணில் சுமப்பேன்

அதில் உன்னை நனைப்பேன்

வானவில்லில் நார் கிழித்து மாலை தொடுப்பேன்

அதை சூடி முடிப்பேன்

ஆண் : நானொரு பூபாளம் நீ ஒரு பொய் ராகம்

நானொரு பூபாளம் நீ ஒரு பொய் ராகம்

தாமரையில் நீர்த்துளிகள் ஒட்டுவதில்லை

அது சட்டமுமில்லை.......

பெண் : வாலிபமே வா வா தேனிசையே வா வா....

வாலிபமே வா வா தேனிசையே வா வா....

ஆண் : மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்

நான் விடும் மூச்செல்லாம் ராகமே......

இருவர் : வாலிபமே........தேனிசையே.......

வாலிபமே........தேனிசையே.......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Ram Lakshman (1981) · Lyricist: Vairamuthu

Explore this song