Roman script

Singer : T. V. Rathinam

Music by : K. V. Mahadevan

Male Part

Malai pola thunbanal vanthaalumae

Un manamathu thalarnthidaathae

Varunaala veeraraam nigazhkaala siruvargal

Vaadaa nee paarththidaathae

Vaadaa nee paarththidaathae

Male Part

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa

Male Part

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Male Part

Theruvil naadhiyillaamal

Elumbumtholumaai

Theruvil naadhiyillaamal

Elumbumtholumaai

Siruvargal kaiyaendhiyae

Thirivathai paarththidadaa

Male Part

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Male Part

Vilaiyum payir sezhiththidavae

Veli katti kaaththidavae

Kalaiyai neekkuvathai

Kadamaiyaaga nee kolladaa

Ulagam thazhaiththidavae

Uyir naadi ivargaladaa

Male Part

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Valarum jeevanadaa

Vasantha kaala thendraladaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa

Mazhalai sollaal

Manam magizha seiyum selvamadaa

தமிழ்

பாடகி : டி. வி. ரத்தினம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : மலை போல துன்பங்கள் வந்தாலுமே

உன் மனமது தளர்ந்திடாதே

வருங்கால வீரராம் நிகழ்கால சிறுவர்கள்

வாட நீ பார்த்திடாதே.....

வாட நீ பார்த்திடாதே.....

ஆண் : வளரும் ஜீவனடா

வசந்தகாலத் தென்றலடா

வளரும் ஜீவனடா

வசந்தகாலத் தென்றலடா

மழலைச் சொல்லால்

மனம் மகிழச் செய்யும் செல்வமடா

மழலைச் சொல்லால்

மனம் மகிழச் செய்யும் செல்வமடா

ஆண் : வளரும் ஜீவனடா

வசந்தகாலத் தென்றலடா...

ஆண் : தெருவில் நாதியில்லாமல்

எலும்புந்தோலுமாய்

தெருவில் நாதியில்லாமல்

எலும்புந்தோலுமாய்

சிறுவர்கள் கையேந்தியே

திரிவதைப் பார்த்திடடா

ஆண் : வளரும் ஜீவனடா

வசந்தகாலத் தென்றலடா...

மழலைச் சொல்லால்

மனம் மகிழச் செய்யும் செல்வமடா

வளரும் ஜீவனடா

வசந்தகாலத் தென்றலடா...

ஆண் : விளையும் பயிர் செழித்திடவே

வேலிக் கட்டிக் காத்திடவே

களையை நீக்குவதைக்

கடமையாக நீ கொள்ளடா

உலகம் தழைத்திடவே

உயர் நாடி இவர்களடா

ஆண் : வளரும் ஜீவனடா

வசந்தகாலத் தென்றலடா...

மழலைச் சொல்லால்

மனம் மகிழச் செய்யும் செல்வமடா

வளரும் ஜீவனடா

வசந்தகாலத் தென்றலடா...

Song information

Singer: T. V. Rathinam

Music by: K. V. Mahadevan

Release information: From Asai Anna Arumai Thambi (1955) · Lyricist: A. Maruthakasi

Explore this song