Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Valatha kadaa mutta vandhaa

Vacha sedi mullaanaa

Pona jenma paavamadi ammaalu

Thottililae paambirundhaa

Tholilae puli kedandhaa

Pethavanga thalai ezhuthu ammaalu

Pethavanga thalai ezhuthu ammaalu

Male Part

Valatha kadaa mutta vandhaa

Vacha sedi mullaanaa

Pona jenma paavamadi ammaalu

Thottililae paambirundhaa

Tholilae puli kedandhaa

Pethavanga thalai ezhuthu ammaalu

Pethavanga thalai ezhuthu ammaalu

Male Part

Muthamittum aasai illae

Sithathilum paasam illae…

Male Part

Muthamittum aasai illae

Sithathilum paasam illae…

Ratham enna aachudhadi ammaalu

Vithu vitta maadugalum

Veedu kandu thirumba varum

Petha pulla odudhadi ammaalu

Buthi kettu porakka vechaan ammaalu

Male Part

Valatha kadaa mutta vandhaa

Vacha sedi mullaanaa

Pona jenma paavamadi ammaalu

Pona jenma paavamadi ammaalu

Male Part

Kannilae eeramillae

Kai chorum erangavillae…

Male Part

Kannilae eeramillae

Kai chorum erangavillae…

Ennamellaam thudikkudhadi ammaalu

Mannilae naan nadandhaa

Man kooda kumbidumae

En pillae pagaichudhadi ammaalu

Rendu pethu onnu kettadhu ammaalu

Male Part

Valatha kadaa mutta vandhaa

Vacha sedi mullaanaa

Pona jenma paavamadi ammaalu

Pona jenma paavamadi ammaalu

Male Part

Oorilae paerirukka

Uttravanga madhippirukka

Vaeru vazhi theriyalaiyae ammaalu…

Male Part

Oorilae paerirukka

Uttravanga madhippirukka

Vaeru vazhi theriyalaiyae ammaalu…

Tholilae potta thundu

Kaalilae vizhundhu vittaa

Vaazhvilae artham enna ammaalu

Pillae vagaiyaaga maaruvadhu ennaalu

Pillae vagaiyaaga maaruvadhu ennaalu

Pillae vagaiyaaga maaruvadhu ennaalu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : வளர்த்த கடா முட்ட வந்தா

வச்ச செடி முள்ளானா

போன ஜென்மம் பாவமடி அம்மாளு

தொட்டிலிலே பாம்பிருந்தா

தோளிலே புலி கெடந்தா

பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு

பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு

ஆண் : வளர்த்த கடா முட்ட வந்தா

வச்ச செடி முள்ளானா

போன ஜென்மம் பாவமடி அம்மாளு

தொட்டிலிலே பாம்பிருந்தா

தோளிலே புலி கெடந்தா

பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு

பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு

ஆண் : முத்தமிட்டும் ஆசை இல்லே

சித்தத்திலும் பாசமில்லே.....

ஆண் : முத்தமிட்டும் ஆசை இல்லே

சித்தத்திலும் பாசமில்லே......

ரத்தம் என்ன ஆச்சுதடி அம்மாளு

வித்து விட்ட மாடுகளும்

வீடு கண்டு திரும்ப வரும்

பெத்த புள்ள ஓடுதடி அம்மாளு

புத்தி கெட்டு பொறக்க வெச்சான் அம்மாளு

ஆண் : வளர்த்த கடா முட்ட வந்தா

வச்ச செடி முள்ளானா

போன ஜென்மம் பாவமடி அம்மாளு

போன ஜென்மம் பாவமடி அம்மாளு

ஆண் : கண்ணிலே ஈரமில்லே

கைச்சோறும் இறங்கவில்லே.....

ஆண் : கண்ணிலே ஈரமில்லே

கைச்சோறும் இறங்கவில்லே.....

எண்ணமெல்லாம் துடிக்குதடி அம்மாளு

மண்ணிலே நான் நடந்தா

மண்கூடக் கும்பிடுமே

என் புள்ளே பகைச்சுதடி அம்மாளு

ரெண்டு பெத்து ஒன்னு கெட்டுது அம்மாளு

ஆண் : வளர்த்த கடா முட்ட வந்தா

வச்ச செடி முள்ளானா

போன ஜென்மம் பாவமடி அம்மாளு

போன ஜென்மம் பாவமடி அம்மாளு

ஆண் : ஊரிலே பேரிருக்க

உற்றவங்க மதிப்பிருக்க

வேறு வழி தெரியலையே அம்மாளு

ஆண் : ஊரிலே பேரிருக்க

உற்றவங்க மதிப்பிருக்க

வேறு வழி தெரியலையே அம்மாளு

தோளிலே போட்டதுண்டு

காலிலே விழுந்துவிட்டா

வாழ்விலே அர்த்தமென்ன அம்மாளு

பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு

பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு

பிள்ளை வகையாக மாறுவது எந்நாளு

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Kalthoon (1981) · Lyricist: Kannadasan

Explore this song