Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Female Part

……………

Male Part

Vakkeela love pannuraa

Vayasukku vantha puraa

Nallaaththaan adichchen oru chance

Naan solluraen yammaa many thanks

Yurekka thaakkaa meekkaa

Biyaarukkaa paakkaa thaekkaa

Male Part

Vakkeela love pannuraa

Vayasukku vantha puraa

Nallaaththaan adichchen oru chance

Naan solluraen yammaa many thanks

Yureka thaakkaa meekkaa

Biyaarukkaa paakkaa thaekkaa

Thagathimithaa thagathimithaa thagathimithaa

Female Part

………………..

Male Part

Kadhalikka oru sattam undu

Ketkurappo thaa muththam rendu

Hae case nadanthaa oru court undu

Pottirukkum adhil bed rendu

Male Part

Edhir vazhakkaada koodaathu

Un vaathanga aagaathu

Raththiriku case nadakkum

Kaalaiyilthaan theerppirukkum

Rapapappaa rapapappaa rapapaapappaa

Paai virichcha pookkal undu saatchi solla

Male Part

Vakkeela love pannuraa

Yae……vayasukku vantha puraa

Nallaaththaan adichchen oru chance

Naan solluraen yammaa many thanks

Yurekka thaakkaa meekkaa

Thaakkaa meekkaa thaakka meekkaa thaakkaa meekkaa

Female Part

…………………..

Male Part

Naan thodukka pala kelvi undu

Padhil kodukka intha devi undu

Naaneduththaal adhil vetkkam undu

Nee thaduththaal adhil kuttram undu

Male Part

Intha naanangala pollaathu

Appeal-um sellaathu

Indru mudhal aayul varai

Irukkum idam palliyarai

Rapappaa rapapappaa rapapaapappaa rapapirappaa

Pondatti viduthalaikku vazhiyumillai

Male Part

Vakkeela love pannuraa

Vayasukku vantha puraa

Nallaaththaan adichchen oru chance

Naan solluraen yammaa many thanks

Yurekka thaakkaa meekkaa

Biyaarukkaa paakkaa thaekkaa

Yurekka thaakkaa meekkaa

Biyaarukkaa paakkaa thaekkaa

Yurekka thaakkaa meekkaa

Biyaarukkaa paakkaa thaekkaa….

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ........................

ஆண் : வக்கீல லவ் பண்ணுறா

வயசுக்கு வந்த புறா

நல்லாத்தான் அடிச்சேன் ஒரு சான்ஸு

நான் சொல்லுறேன் யம்மா மெனி தேங்ஸ்

யூரேக்கா தாக்கா மீக்கா

பியாருக்கா பாக்கா தேக்கா.....

ஆண் : வக்கீல லவ் பண்ணுறா

வயசுக்கு வந்த புறா

நல்லாத்தான் அடிச்சேன் ஒரு சான்ஸு

நான் சொல்லுறேன் யம்மா மெனி தேங்ஸ்

யூரேக்கா தாக்கா மீக்கா

தகதிமிதா தகதிமிதா தகதிமிதா

பெண் : ..........................

ஆண் : காதலிக்க ஒரு சட்டம் உண்டு

கேக்குறப்போ தா முத்தம் ரெண்டு

ஹே கேஸ் நடத்த ஒரு கோர்ட் உண்டு

போட்டிருக்கும் அதில் பெட் ரெண்டு

ஆண் : எதிர் வழக்காட கூடாது

உன் வாதங்கள் ஆகாது

ராத்திரிக்கு கேஸ் நடக்கும்

காலையில்தான் தீர்ப்பிருக்கும்

ரபப்பா ரபபப்பா ரபபாபப்பா

பாய் விரிச்ச பூக்கள் உண்டு சாட்சி சொல்ல

ஆண் : வக்கீல லவ் பண்ணுறா

ஏ.......வயசுக்கு வந்த புறா

நல்லாத்தான் அடிச்சேன் ஒரு சான்ஸு

நான் சொல்லுறேன் யம்மா மெனி தேங்ஸ்

யூரேக்கா தாக்கா மீக்கா

தாக்கா மீக்கா தாக்கா மீக்கா தக்கா மீக்கா

பெண் : ...........................

ஆண் : நான் தொடுக்க பல கேள்வி உண்டு

பதில் கொடுக்க இந்த தேவி உண்டு

நானெடுத்தால் அதில் வெட்கம் உண்டு

நீ தடுத்தால் அதில் குற்றம் உண்டு

ஆண் : இந்த நாணங்கள் பொல்லாது

அப்பீலும் செல்லாது

இன்று முதல் ஆயுள் வரை

இருக்கும் இடம் பள்ளியறை

ரபப்பா ரபபப்பா ரபபாபப்பா ரபபிரப்பா

பொண்டாட்டி விடுதலைக்கு வழியுமில்லை

ஆண் : வக்கீல லவ் பண்ணுறா

வயசுக்கு வந்த புறா

நல்லாத்தான் அடிச்சேன் ஒரு சான்ஸு

நான் சொல்லுறேன் யம்மா மெனி தேங்ஸ்

யூரேக்கா தாக்கா மீக்கா

பியாருக்கா பாக்கா தேக்கா.....

யூரேக்கா தாக்கா மீக்கா

பியாருக்கா பாக்கா தேக்கா.....

யூரேக்கா தாக்கா மீக்கா

பியாருக்கா பாக்கா தேக்கா.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Gangai Amaran

Lyrics by: Vaali

Release information: From Sattathai Thiruthungal (1984) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song