Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female Part

Ennam ennum yettil

Naan paadum paattil

Nee vaazhgiraai

Nitham varum moochil…

Male Part

Dialogue……..

Male Part

Vaigai nadhi oram

Pon maalai neram

Kaathaadudhu

Kal vadiyum pookkal

Kaathodu serndhae

Kooththaadudhu

Male Part

Idhu anbin vedham

Adhai naalum odhum

Idhu anbin vedham

Naalum odhum kaathae

Female Part

Vaigai nadhi oram

Pon maalai neram

Kaathaadudhu

Male : Aama

Female : Kal vadiyum pookkal

Kaathodu serndhae

Kooththaadudhu

Male : Correct idhu correct

Male Part

Maalai mazhai megam thannai

Medhuvaai azhaiththen

Thunai vara vendum endru

Thoodhu sollaathaan

Female Part

Moondu varum mogam thannai

Madalaai varaindhen

Ninaivugal pooththa vannam

Naanum mellathaan

Male Part

Orr solai pushpamthaan

Thiru koyil sirpam thaan

Orr solai pushpam thaan

Thiru koyil sirpam thaan

Idhan thaalam raagam

Bhaavam anbaik koorum

Female Part

Vaigai nadhi oram

Pon maalai neram

Kaathaadudhu

Female Part

Yaarin manam yaarukendru

Iraivan vaguthaan

Iru manam servadhingae

Dhevan sollithaan

Male Part

Poojaikkidhu yetradhendru

Malarai padaithaan

Thalaivanum maalai endru

Soodikolla thaan

Female Part

Orr nenjin raagamdhaan

Vizhi paadum neram dhaan

Orr nenjin raagamdhaan

Vizhi paadum neram dhaan

Idhu anbin vedham

Naalum odhum kaatrae

Male Part

Vaigai nadhi oram

Pon maalai neram

Kaathaadudhu

Female : Kal vadiyum pookkal

Kaathodu serndhae

Kooththaadudhu

Male Part

Idhu anbin vedham

Female : Adhai naalum odhum

Male : Idhu anbin vedham

Naalum odhum kaathae

Female Part

Vaigai nadhi oram

Pon maalai neram

Kaathaadudhu

Male : Kal vadiyum pookkal

Kaathodu serndhae

Kooththaadudhu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : எண்ணம் என்னும் ஏட்டில்

நான் பாடும் பாட்டில்

நீ வாழ்கிறாய்

நித்தம் வரும் மூச்சில்.....

ஆண் : வைகை நதியோரம்

பொன்மாலை நேரம் காத்தாடுது

கள்வடியும் பூக்கள்

காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

ஆண் : இது அன்பின் வேதம்

அதை நாளும் ஓதும்

இது அன்பின் வேதம்

நாளும் ஓதும் கா....த்தே

பெண் : வைகை நதியோரம்

பொன்மாலை நேரம் காத்தாடுது

ஆண் : ஆமா

பெண் : கள்வடியும் பூக்கள்

காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

ஆண் : கரெக்ட்டு இது கரெக்ட்டு

ஆண் : மாலை மழை மேகம் தன்னை

மெதுவாய் அழைத்தேன்

துணை வர வேண்டுமென்று

தூது சொல்லத்தான்

பெண் : மூண்டு வரும் மோகம் தன்னை

மடலாய் வரைந்தேன்

நினைவுகள் பூத்த வண்ணம்

நானும் மெல்லத்தான்

ஆண் : ஓர் சோலை புஷ்பம்தான்

திரு கோயில் சிற்பம்தான்

ஓர் சோலை புஷ்பம்தான்

திரு கோயில் சிற்பம்தான்

ஆண் : இதன்  தாளம் ராகம்

பாவம் அன்பை கூறும்

பெண் : வைகை நதியோரம்

பொன்மாலை நேரம் காத்தாடுது

பெண் : யாரின் மனம் யாருக்கென்று

இறைவன் வகுத்தான்

இரு மனம் சேர்வதிங்கு

தேவன் சொல்லித்தான்

ஆண் : பூஜைக்கிது ஏற்றதென்று

மலரை படைத்தான்

தலைவனும் மாலையென்று

சூடிக்கொள்ளத்தான்

பெண் : ஓர் நெஞ்சின் ராகம்தான்

விழி பாடும் நேரம்தான்

ஓர் நெஞ்சின் ராகம்தான்

விழி பாடும் நேரம்தான்

பெண் : இது அன்பின் வேதம்

நாளும் ஓதும் கா....ற்றே

ஆண் : வைகை நதியோரம்

பொன்மாலை நேரம் காத்தாடுது

பெண் : கள்வடியும் பூக்கள்

காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

ஆண் : இது அன்பின் வேதம்

பெண் : அதை நாளும் ஓதும்

ஆண் : இது அன்பின் வேதம்

நாளும் ஓதும் கா...த்தே

பெண் : வைகை நதியோரம்

பொன்மாலை நேரம் காத்தாடுது

ஆண் : கள்வடியும் பூக்கள்

காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Rickshaw Mama (1992) · Lyricist: Gangai Amaran

Explore this song