Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Vadivelanae sivabalanae Thirumaalin marumaganae Vadivelanae sivabalanae Thirumaalin marumaganae Female Part Pazhaniyam padhiyinil iruppavanae Adiyavan thuyaragalai thaduppavanae Female Part Vadivelanae sivabalanae Thirumaalin marumaganae Female Part Thuyar kadhai en vaazhvil Thodarkathai endraanaal Kandum kaanaatha kolam enna Thuyar kadhai en vaazhvil Thodarkathai endraanaal Kandum kaanaatha kolam enna Female Part Alai kadal siru odam puyal vasam thadumaara Vanthu kaavaatha maayam enna Female Part Devanae ariyaayo thaayin ullam Neeyum oru thaayin pillaithaan Devanae ariyaayo thaayin ullam Neeyum oru thaayin pillaithaan Un manam nalla ponmanam alla Kal manam endrum arinthaenae Female Part Vadivelanae sivabalanae Thirumaalin marumaganae Female Part Oru malar kaniyaamal karugida vidalaamo Annai naan seitha paavam enna Oru malar kaniyaamal karugida vidalaamo Annai naan seitha paavam enna Anuthinam alangaaram aaraththi abhishegam Yaavum naan seithu laabam enna Female Part Velodu mayil meedhu odi vanthu Pillai noi theerkka vendumae Velodu mayil meedhu odi vanthu Pillai noi theerkka vendumae Shanmuganaathaa innarul nee thaa Panniru kangal malaraathaa Female Part Vadivelanae sivabalanae Thirumaalin marumaganae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே பெண் : பழனியம் பதியினில் இருப்பவனே அடியவர் துயர்களை தடுப்பவனே..... பெண் : வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே பெண் : துயர் கதை என் வாழ்வில் தொடர்கதை என்றானால் கண்டும் காணாத கோலம் என்ன துயர் கதை என் வாழ்வில் தொடர்கதை என்றானால் கண்டும் காணாத கோலம் என்ன பெண் : அலைக் கடல் சிறு ஓடம் புயல் வசம் தடுமாற வந்து காவாத மாயம் என்ன பெண் : தேவனே அறியாயோ தாயின் உள்ளம் நீயும் ஒரு தாயின் பிள்ளைதான்..... தேவனே அறியாயோ தாயின் உள்ளம் நீயும் ஒரு தாயின் பிள்ளைதான்..... உன் மனம் நல்ல பொன்மனம் அல்ல கல் மனம் என்று அறிந்தேனே... பெண் : வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே பெண் : ஒரு மலர் கனியாமல் கருகிட விடலாமோ அன்னை நான் செய்த பாவம் என்ன ஒரு மலர் கனியாமல் கருகிட விடலாமோ அன்னை நான் செய்த பாவம் என்ன அனுதினம் அலங்காரம் ஆரத்தி அபிஷேகம் யாவும் நான் செய்து லாபம் என்ன பெண் : வேலோடு மயில் மீது ஓடி வந்து பிள்ளை நோய் தீர்க்க வேண்டுமே வேலோடு மயில் மீது ஓடி வந்து பிள்ளை நோய் தீர்க்க வேண்டுமே ஷண்முகநாதா இன்னருள் நீ தா பன்னிரு கண்கள் மலராதா.... பெண் : வடிவேலனே சிவபாலனே திருமாலின் மருமகனே
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Mangala Nayagi (1980) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mangala Nayagi
- Composer: V. Kumar
- Lyricist: Vaali