Roman script
Vaazhvile Vaazhvile Song Lyrics is the track from Penn Manam Tamil Film – 1952, Starring T. K. Shanmugam, V. K. Ramasamy, S. A. Nadarajan, M. V. Rajamma, M. N. Rajam, C. T. Rajakantham, T. P. Muthulakshmi and Others. This song was sung by M. L. Vasanthakumari and M. Sathiyam. The music was composed Kunnakudi Venkat Rama Iyer. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Singers : M. L. Vasanthakumari and M. Sathiyam Music Director : Kunnakudi Venkat Rama Iyer Lyricist : Thanjai N. Ramaiah Dass Music : ……………….. Female Part Vaazhvilae vaazhvilae Aanandham tharum naalae Aanandham tharum naalae nalnaal Vaazhvilae vaazhvilae Aanandham tharum naalae Aanandham tharum naalae nalnaal Music : …………………. Female Part : Devi punniyathaale sellamaagavae Devi punniyathaale sellamaagavae Thaavi thavazhndidavae aan pillai venumae Thaavi thavazhndidavae aan pillai venumae Aama nijanthaan andha aasai thaan
Aama nijanthaan andha aasai thaan Female Part Vaazhvilae vaazhvilae Aanandham tharum naalae Aanandham tharum naalae nalnaal Music : ……………….. Male Part Aasaiya aasaiyaa Anjaaru madhandhaanae Adhukkullae aanaa penaaa Anjaaru madhandhaanae Adhukkullae aanaa penaaa Male Part Ambikai polae ponnu Porandhittaa enna seyavae Ambikai polae ponnu Porandhittaa enna seyavae Aagaadhu vendaamnnu Solluvae neeyaa solluvae Music : …………………………. Female Part Thallaadha kaalathilaeyae Payan irunthaal thaane Thallaadha kaalathilaeyae Payan irunthaal thaane Thaaikkum thandhaikkum Kanji thanniyum oothuvaanae Male Part Kannung karuthaai ulla Pennum irundhaal thaanae Kannung karuthaai ulla Pennum irundhaal thaanae Thanni kudam edukkum Thaai sollum ketkkumae Both : Ellaam namm istam polae aagumaa…. Ellaam namm istam polae aagumaa… Vaazhvilae vaazhvilae aanandham tharum naalae Aanandham tahrum aaahaahaa …vaazhvilae
தமிழ்
பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் எம். சத்தியம் இசை அமைப்பாளர் : குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் இசை : .................... பெண் : வாழ்விலே வாழ்விலே ஆனந்தம் தரும் நாளே ஆனந்தம் தரும் நாளே நல்நாள் வாழ்விலே வாழ்விலே ஆனந்தம் தரும் நாளே ஆனந்தம் தரும் நாளே நல்நாள் இசை : ...................... பெண் : தேவி புண்ணியத்தாலே செல்லமாகவே தேவி புண்ணியத்தாலே செல்லமாகவே தாவித் தவழ்ந்திடவே ஆண் பிள்ளை வேணுமே தாவித் தவழ்ந்திடவே ஆண் பிள்ளை வேணுமே ஆமா நிஜந்தான் அந்த ஆசைதான் ஆமா நிஜந்தான் அந்த ஆசைதான் பெண் : வாழ்விலே வாழ்விலே ஆனந்தம் தரும் நாளே ஆனந்தம் தரும் நாளே நல்நாள் இசை : .................... ஆண் : ஆசையா ஆசையா அஞ்சாறு மாதந்தானே அதுக்குள்ளே ஆணா பெண்ணா அஞ்சாறு மாதந்தானே அதுக்குள்ளே ஆணா பெண்ணா ஆண் : அம்பிகை போலே பொண்ணு பொறந்திட்டா என்ன செய்வே அம்பிகை போலே பொண்ணு பொறந்திட்டா என்ன செய்வே ஆகாது வேண்டாமுன்னு சொல்லுவே நீயா சொல்லுவே இசை : ............................... பெண் : தள்ளாத காலத்திலேயே பையனிருந்தால்தானே தள்ளாத காலத்திலேயே பையனிருந்தால்தானே தாய்க்கும் தந்தைக்கும் கஞ்சி தண்ணியும் ஊத்துவானே ஆண் : கண்ணுங் கருத்தாய் உள்ள பெண்ணும் இருந்தால்தானே கண்ணுங் கருத்தாய் உள்ள பெண்ணும் இருந்தால்தானே தண்ணிக் குடம் எடுக்கும் தாய் சொல்லும் கேட்குமே இருவர் : எல்லாம் நம் இஷ்டம் போலே ஆகுமா.... எல்லாம் நம் இஷ்டம் போலே ஆகுமா.. வாழ்விலே வாழ்விலே ஆனந்தம் தரும் நாளே ஆனந்தம் தரும் ஆஆஹாஹா...வாழ்விலே...
Song information
Singers: M. L. Vasanthakumari and M. Sathiyam
Release information: From Penn Manam (1952) · Singer: M. L. Vasanthakumari and M. Sathiyam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Kunnakudi Venkat Rama Iyer
Explore this song
- Singer: M. L. Vasanthakumari and M. Sathiyam
- Film / album: Penn Manam