Roman script

Singer : P. Susheela

Music Director : C. N. Pandurangan

Lyricist : Villiputhan

Female Part

Vaazhvil nee mani magudam

Valarum idam siraikoodam

Kadavul seyal yaar arivaar

Kaalamenum oonjalilae

Kadhiravanae thoongugindraai

Kannae nee kann valaraai

Female Part

Thendral thamizh kaaviyame

Androru naal un thandhai

Kannal kaadhal solaiyilae

Sonna unmai veen kanavo

Kannae nee kann valaraai

Female Part

Needhi devan sodhanaiyo

Naanariyaen thaen thuliyae

Oomaiyaagi un thandhai

Ulaga needhi thavari vittar

Kannae nee kann valaraai

Female Part

Jodhi nila thadhiyargal

Soozhndhirunthae thaalatta

Soozhnilaiyin kolamada

Thoongukindraai mann maedhae

Kannae nee kann valaraai

Female Part

Vaanamugil panjanaiyil

Vairamani thaaragaigal

Kaana kuyil isai thazhuvum

Kaana kuyil isai thazhuvum

Kaalam maari ponadhada

Kannae nee kann valaraai

Haaa..aaa.aaa

Vaazhvil nee mani magudam

Valarum idam siraikoodam

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : வில்லிபுத்தான்

பெண் : வாழ்வில் நீ மணிமகுடம்

வளரும் இடம் சிறைக்கூடம்

கடவுள் செயல் யாரறிவார்

காலமெனும் ஊஞ்சலிலே

கதிரவனே தூங்குகின்றாய்

கண்ணே நீ கண் வளராய்........

பெண் : தென்றல் தமிழ்க் காவியமே

அன்றொரு நாள் உன் தந்தை

கன்னல் காதல் சோலையிலே

சொன்ன உண்மை வீண் கனவோ

கண்ணே நீ கண் வளராய்........

பெண் : நீதி தேவன் சோதனையோ

நானறியேன் தேன் துளியே

ஊமையாகி உன் தந்தை

உலக நீதி தவறி விட்டார்

கண்ணே நீ கண் வளராய்........

பெண் : ஜோதி நிலா தாதியர்கள்

சூழ்ந்திருந்தே தாலாட்ட

சூழ்நிலையின் கோலமடா

தூங்குகின்றாய் மண் மீதே

கண்ணே நீ கண் வளராய்........

பெண் : வானமுகில் பஞ்சணையில்

வைரமணித் தாரகைகள்

கானக் குயில் இசைத் தழுவும்

கானக் குயில் இசைத் தழுவும்

காலம் மாறிப் போனதடா

கண்ணே நீ கண் வளராய்........

ஹா ஆஅ ஆஅ

வாழ்வில் நீ மணிமகுடம்

வளரும் இடம் சிறைக்கூடம்

Song information

Singer: P. Susheela

Release information: From Boologa Rambai – 1958 (1958) · Singer: P. Susheela · Lyricist: Villiputhan · Music: C. N. Pandurangan

Explore this song