Roman script

Singer : K. J. Yesudas

Music by : Sankar Ganesh

Male Part

Irupavarukku oru veedu

Illavadharkku pala veedu

Yaarai nambi yaarum illa

Aandavan thunaiyai nee thaedu

Male Part

{Vaazhugindra makkalukku

Vaazhndhavargal paadam adi

Petravargal patta kadan

Pillaigalai saerumadi} (2)

Male Part

Serthu vecha punniyandhaan

Sandhadhiyai kaakumadi

Serthu vecha punniyandhaan

Sandhadhiyai kaakumad

Andha vagaiyil indha nilaiyil

Enakor kaaval yedhadi

Male Part

Vaazhugindra makkalukku

Vaazhndhavargal paadam adi

Petravargal patta kadan

Pillaigalai saerumadi

Male Part

Aadondru valarpaargal than veettil

Miga anbaaga meipaargal vayakaatil

Aadondru valarpaargal than veettil

Miga anbaaga meipaargal vayakaatil

Uravondru virundhendru varumpodhu

Indha vellaadu unavaagum appodhu

Uravondru virundhendru varumpodhu

Indha vellaadu unavaagum appodhu

Male Part

Vaazhugindra makkalukku

Vaazhndhavargal paadam adi

Petravargal patta kadan

Pillaigalai saerumadi

Male Part

Theriyaamal adipaargal therindhavargal

Unnai puriyaamal verupaargal nallavargal

Theriyaamal adipaargal therindhavargal

Unnai puriyaamal verupaargal nallavargal

Sariyaana naerathilae deivam varum

Edhu sari endru ullangal thelindhu vidum

Sariyaana naerathilae deivam varum

Edhu sari endru ullangal thelindhu vidum

Male Part

Vaazhugindra makkalukku

Vaazhndhavargal paadam adi

Petravargal patta kadan

Pillaigalai saerumadi

Male Part

Serthu vecha punniyandhaan

Sandhadhiyai kaakumadi

Serthu vecha punniyandhaan

Sandhadhiyai kaakumad

Andha vagaiyil indha nilaiyil

Enakor kaaval yedhadi

Male Part

{Vaazhugindra makkalukku

Vaazhndhavargal paadam adi

Petravargal patta kadan

Pillaigalai saerumadi} (2)

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : இருப்பவர்க்கு ஒரு வீடு

இல்லாதவர்க்கு பல வீடு

யாரை நம்பி யாரும் இல்ல

ஆண்டவன் துணையை நீ தேடு….

ஆண் : {வாழுகின்ற மக்களுக்கு

வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட கடன்

பிள்ளைகளைச் சேருமடி} (2)

ஆண் : சேர்த்து வச்ச புண்ணியம்தான்

சந்ததியைக் காக்குமடி

சேர்த்து வச்ச புண்ணியம்தான்

சந்ததியைக் காக்குமடி

அந்த வகையில் இந்த நிலையில்

எனக்கோர் காவல் ஏதடி.....

ஆண் : வாழுகின்ற மக்களுக்கு

வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட கடன்

பிள்ளைகளைச் சேருமடி

ஆண் : ஆடொன்று வளர்ப்பார்கள் தன் வீட்டில்

மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்

ஆடொன்று வளர்ப்பார்கள் தன் வீட்டில்

மிக அன்பாக மேய்ப்பார்கள் வயக்காட்டில்

உறவொன்று விருந்தென்று வரும் போது

இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது

உறவொன்று விருந்தென்று வரும் போது

இந்த வெள்ளாடு உணவாகும் அப்போது

ஆண் : வாழுகின்ற மக்களுக்கு

வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட கடன்

பிள்ளைகளைச் சேருமடி

ஆண் : தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்

உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்

தெரியாமல் அடிப்பார்கள் தெரிந்தவர்கள்

உண்மை புரியாமல் வெறுப்பார்கள் நல்லவர்கள்

சரியான நேரத்திலே தெய்வம் வரும்

எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்

சரியான நேரத்திலே தெய்வம் வரும்

எது சரியென்று உள்ளங்கள் தெளிந்து விடும்

ஆண் : வாழுகின்ற மக்களுக்கு

வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட கடன்

பிள்ளைகளைச் சேருமடி

ஆண் : சேர்த்து வச்ச புண்ணியம்தான்

சந்ததியைக் காக்குமடி

சேர்த்து வச்ச புண்ணியம்தான்

சந்ததியைக் காக்குமடி

அந்த வகையில் இந்த நிலையில்

எனக்கோர் காவல் ஏதடி.....

ஆண் : {வாழுகின்ற மக்களுக்கு

வாழ்ந்தவர்கள் பாடமடி

பெற்றவர்கள் பட்ட கடன்

பிள்ளைகளைச் சேருமடி} (2)

Song information

Singer: K. J. Yesudas

Music by: Sankar Ganesh

Release information: From Ponnagaram (1980) · Lyricist: Sulthan

Explore this song