Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male Part
Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Vaanam paadi than koottukullae
Thirumbiya kadhaiyai koorattuma
Vaanam paadi than koottukullae
Thirumbiya kadhaiyai koorattuma
Male Part
Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Male Part
{Kadal thaandi ponadhoru pillai
Sugamaga vandhadhoru ellai
Ini endrum kadhai illai
Uravae inbam} (2)
Male Part
Andha vaanil sila kaalam
Bandha paasam illaamal
Sendra vaazhvu ini illai
Indha veettil naan mullai
Male Part
Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Vaanam paadi than koottukullae
Thirumbiya kadhaiyai koorattuma
Male Part
{Irundhaalum eendravargal selvam
Marandhaalum nenjil avar deivam
Pirindhaalum serndhuvidum bandham
Idhan perae paasam} (2)
Male Part
Konjam kaalam vanavaasam
Indha neram sugavasam
Annai thandha uyar paasam
Thandhai konda uyir nesam
Male Part
Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Male Part
Mazhaikaalam thediyadhu thottam
Mana koyil pulli mayil koottam
Ninaithaalae inba nadhi ottam
Thirunaal kolam
Haa..aaa
Mazhaikaalam thediyadhu thottam
Mana koyil pulli mayil koottam
Ninaithaalae inba nadhi ottam
Thirunaal kolam
Male Part
Thaaimai ennum kuyil paadum
Solai indha thiruveedu
Kaalm thandha thunaiyodu
Vaazhvu indru uravadu
Male Part
Vaazhkaiyil enakkoru pudhuraagam
Vandhadhai enni padattuma
Vaanam paadi than koottukullae
Thirumbiya kadhaiyai koorattumaதமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா
ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
ஆண் : {கடல் தாண்டிப் போனதொரு பிள்ளை
சுகமாக வந்ததொரு எல்லை
இனி என்றும் வேறு கதை இல்லை
உறவே இன்பம்} (2)
ஆண் : அந்த வானில் சில காலம்
பந்த பாசமே இல்லாமல்
சென்ற வாழ்வு இனி இல்லை
இந்த வீட்டில் நான் முல்லை
ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமா
ஆண் : {இருந்தாலும் ஈன்றவர்கள் செல்வம்
மறந்தாலும் நெஞ்சிலவர் தெய்வம்
பிரிந்தாலும் சேர்ந்துவிடும் பந்தம்
இதன் பேரே பாசம்} (2)
ஆண் : கொஞ்ச காலம் வனவாசம்
இந்த நேரம் சுகவாசம்
அன்னை தந்த உயர் பாசம்
தந்தை கொண்ட உயிர் நேசம்.......
ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
ஆண் : மழைக்காலம் தேடியது தோட்டம்
மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம்
நினைத்தாலே இன்ப நதி ஓட்டம்
திருநாள் கோலம்
ஹா..ஆஅ...
மழைக்காலம் தேடியது தோட்டம்
மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம்
நினைத்தாலே இன்ப நதி ஓட்டம்
திருநாள் கோலம்
ஆண் : தாய்மை என்னும் குயில் பாடும்
சோலை இந்த திருவீடு
காலம் தந்த துணையோடு
வாழ்வு இன்று உறவாடு........
ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்
வந்ததை எண்ணிப் பாடட்டுமா
வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே
திரும்பிய கதையைக் கூறட்டுமாSong information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Viswaroopam – 1980 (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Viswaroopam – 1980
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali