Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male Part

Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Vaanam paadi than koottukullae

Thirumbiya kadhaiyai koorattuma

Vaanam paadi than koottukullae

Thirumbiya kadhaiyai koorattuma

Male Part

Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Male Part

{Kadal thaandi ponadhoru pillai

Sugamaga vandhadhoru ellai

Ini endrum kadhai illai

Uravae inbam} (2)

Male Part

Andha vaanil sila kaalam

Bandha paasam illaamal

Sendra vaazhvu ini illai

Indha veettil naan mullai

Male Part

Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Vaanam paadi than koottukullae

Thirumbiya kadhaiyai koorattuma

Male Part

{Irundhaalum eendravargal selvam

Marandhaalum nenjil avar deivam

Pirindhaalum serndhuvidum bandham

Idhan perae paasam} (2)

Male Part

Konjam kaalam vanavaasam

Indha neram sugavasam

Annai thandha uyar paasam

Thandhai konda uyir nesam

Male Part

Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Male Part

Mazhaikaalam thediyadhu thottam

Mana koyil pulli mayil koottam

Ninaithaalae inba nadhi ottam

Thirunaal kolam

Haa..aaa

Mazhaikaalam thediyadhu thottam

Mana koyil pulli mayil koottam

Ninaithaalae inba nadhi ottam

Thirunaal kolam

Male Part

Thaaimai ennum kuyil paadum

Solai indha thiruveedu

Kaalm thandha thunaiyodu

Vaazhvu indru uravadu

Male Part

Vaazhkaiyil enakkoru pudhuraagam

Vandhadhai enni padattuma

Vaanam paadi than koottukullae

Thirumbiya kadhaiyai koorattuma

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்

 பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்

வந்ததை எண்ணிப் பாடட்டுமா

வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்

வந்ததை எண்ணிப் பாடட்டுமா

வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே

திரும்பிய கதையைக் கூறட்டுமா

வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே

திரும்பிய கதையைக் கூறட்டுமா

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்

வந்ததை எண்ணிப் பாடட்டுமா

ஆண் : {கடல் தாண்டிப் போனதொரு பிள்ளை

சுகமாக வந்ததொரு எல்லை

இனி என்றும் வேறு கதை இல்லை

உறவே இன்பம்} (2)

ஆண் : அந்த வானில் சில காலம்

பந்த பாசமே இல்லாமல்

சென்ற வாழ்வு இனி இல்லை

இந்த வீட்டில் நான் முல்லை

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்

வந்ததை எண்ணிப் பாடட்டுமா

வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே

திரும்பிய கதையைக் கூறட்டுமா

ஆண் : {இருந்தாலும் ஈன்றவர்கள் செல்வம்

மறந்தாலும் நெஞ்சிலவர் தெய்வம்

பிரிந்தாலும் சேர்ந்துவிடும் பந்தம்

இதன் பேரே பாசம்} (2)

ஆண் : கொஞ்ச காலம் வனவாசம்

இந்த நேரம் சுகவாசம்

அன்னை தந்த உயர் பாசம்

தந்தை கொண்ட உயிர் நேசம்.......

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்

வந்ததை எண்ணிப் பாடட்டுமா

ஆண் : மழைக்காலம் தேடியது தோட்டம்

மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம்

நினைத்தாலே இன்ப நதி ஓட்டம்

திருநாள் கோலம்

ஹா..ஆஅ...

மழைக்காலம் தேடியது தோட்டம்

மனக்கோயில் புள்ளி மயில் கூட்டம்

நினைத்தாலே இன்ப நதி ஓட்டம்

திருநாள் கோலம்

ஆண் : தாய்மை என்னும் குயில் பாடும்

சோலை இந்த திருவீடு

காலம் தந்த துணையோடு

வாழ்வு இன்று உறவாடு........

ஆண் : வாழ்க்கையில் எனக்கொரு புதுராகம்

வந்ததை எண்ணிப் பாடட்டுமா

வானம்பாடி தன் கூட்டுக்குள்ளே

திரும்பிய கதையைக் கூறட்டுமா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Viswaroopam – 1980 (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song