Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

 Music by : Viswanathan Ramamoorthy

Female Part

…………………….

Female Part

{ Vaazha

Ninaithaal vaazhalam

Vazhiya illai boomiyil

Female Part

Aazha

Kadalum solaiyagum

Aasai irundhaal neendhi vaa } (2)

Female Part

Paarka

Therindhaal paadhai

Theriyum paarthu

Nadandhaal payanam thodarum

Female Part

Payanam

Thodarndhaal kadhavu

Thirakum kadhavu

Thirandhaal kaatchi kidaikum

Female Part

Kaatchi

Kidaithaal kavalai

Theerum kavalai

Theerndhaal vaazhalam

Female Part

Vaazha

Ninaithaal vaazhalam

Vazhiya illai boomiyil

Female Part

Aazha

Kadalum solaiyagum

Aasai irundhaal neendhi vaa

Male Part

Kannil

Theriyum vanna

Paravai kaiyil

Kidaithaal vaazhalam

Male Part

Karuthil

Valarum kaadhal

Ennam kanindhu

Vandhaal vaazhalam

Male Part

Kanni

Ilamai ennai

Anaithaal thannai

Marandhae vaazhalam

Male Part

Vaazha

Chonnaal vaazhgiren

Manama illai vaazhvinil

Aazha kadalil thoni polae

Azhaithu chendral vaazhgiren

Female Part

Yeri

Karaiyil marangal

Saatchi

Male Part

Yengi

Thavikum idhayam

Saatchi

Female Part

Thulli

Thiriyum meengal

Saatchi

Male Part

Thudithu

Nirkum ilamai saatchi

Female Part

Iruvar

Vaazhum kaalam

Muzhudhum

Oruvaraga vaazhalam

Male & Female : Vaazha

Ninaithom vaazhuvom

Vazhiya illai boomiyil

Kaadhal kadalil thoni polae

Kaalam muzhudhum neendhuvom

Male Part

Vaazha

Ninaithom vaazhuvom

Vazhiya illai boomiyil

Kaadhal kadalil thoni polae

Kaalam muzhudhum neendhuvom

Female Part

……………………..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : .........................

பெண் : { வாழ நினைத்தால்

வாழலாம் வழியா இல்லை

பூமியில்

பெண் : ஆழக் கடலும்

சோலையாகும் ஆசை

இருந்தால் நீந்தி வா } (2)

பெண் : பார்க்கத்

தெரிந்தால் பாதை

தெரியும் பார்த்து

நடந்தால் பயணம்

தொடரும்

பெண் : பயணம்

தொடர்ந்தால் கதவு

திறக்கும் கதவு

திறந்தால் காட்சி

கிடைக்கும்

பெண் : காட்சி

கிடைத்தால் கவலை

தீரும் கவலை தீர்ந்தால்

வாழலாம்

பெண் : வாழ நினைத்தால்

வாழலாம் வழியா இல்லை

பூமியில்

பெண் : ஆழக் கடலும்

சோலையாகும் ஆசை

இருந்தால் நீந்தி வா

ஆண் : கண்ணில்

தெரியும் வண்ணப்

பறவை கையில்

கிடைத்தால் வாழலாம்

ஆண் : கருத்தில்

வளரும் காதல்

எண்ணம் கனிந்து

வந்தால் வாழலாம்

ஆண் : கன்னி இளமை

என்னை அணைத்தால்

தன்னை மறந்தே

வாழலாம்

ஆண் : வாழச் சொன்னால்

வாழ்கிறேன் மனமா இல்லை

வாழ்வினில் ஆழக் கடலில்

தோணி போலே அழைத்துச்

சென்றால் வாழ்கிறேன்

பெண் : ஏரிக் கரையில்

மரங்கள் சாட்சி

ஆண் : ஏங்கித் தவிக்கும்

இதயம் சாட்சி

பெண் : துள்ளித் திரியும்

மீன்கள் சாட்சி

ஆண் : துடித்து நிற்கும்

இளமை சாட்சி

பெண் : இருவர் வாழும்

காலம் முழுதும்

ஒருவராக வாழலாம்

ஆண் & பெண் : வாழ

நினைத்தோம் வாழுவோம்

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில் தோணி போலே

காலம் முழுதும் நீந்துவோம்

ஆண் : வாழ

நினைத்தோம் வாழுவோம்

வழியா இல்லை பூமியில்

காதல் கடலில் தோணி போலே

காலம் முழுதும் நீந்துவோம்

பெண் : ...................

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: Viswanathan Ramamoorthy

Release information: From Bale Pandiya (1962) · Lyricist: Kannadasan

Explore this song