Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : Viswanathan Ramamoorthy
Female Part
…………………….
Female Part
{ Vaazha
Ninaithaal vaazhalam
Vazhiya illai boomiyil
Female Part
Aazha
Kadalum solaiyagum
Aasai irundhaal neendhi vaa } (2)
Female Part
Paarka
Therindhaal paadhai
Theriyum paarthu
Nadandhaal payanam thodarum
Female Part
Payanam
Thodarndhaal kadhavu
Thirakum kadhavu
Thirandhaal kaatchi kidaikum
Female Part
Kaatchi
Kidaithaal kavalai
Theerum kavalai
Theerndhaal vaazhalam
Female Part
Vaazha
Ninaithaal vaazhalam
Vazhiya illai boomiyil
Female Part
Aazha
Kadalum solaiyagum
Aasai irundhaal neendhi vaa
Male Part
Kannil
Theriyum vanna
Paravai kaiyil
Kidaithaal vaazhalam
Male Part
Karuthil
Valarum kaadhal
Ennam kanindhu
Vandhaal vaazhalam
Male Part
Kanni
Ilamai ennai
Anaithaal thannai
Marandhae vaazhalam
Male Part
Vaazha
Chonnaal vaazhgiren
Manama illai vaazhvinil
Aazha kadalil thoni polae
Azhaithu chendral vaazhgiren
Female Part
Yeri
Karaiyil marangal
Saatchi
Male Part
Yengi
Thavikum idhayam
Saatchi
Female Part
Thulli
Thiriyum meengal
Saatchi
Male Part
Thudithu
Nirkum ilamai saatchi
Female Part
Iruvar
Vaazhum kaalam
Muzhudhum
Oruvaraga vaazhalam
Male & Female : Vaazha
Ninaithom vaazhuvom
Vazhiya illai boomiyil
Kaadhal kadalil thoni polae
Kaalam muzhudhum neendhuvom
Male Part
Vaazha
Ninaithom vaazhuvom
Vazhiya illai boomiyil
Kaadhal kadalil thoni polae
Kaalam muzhudhum neendhuvom
Female Part
……………………..தமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : .........................
பெண் : { வாழ நினைத்தால்
வாழலாம் வழியா இல்லை
பூமியில்
பெண் : ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா } (2)
பெண் : பார்க்கத்
தெரிந்தால் பாதை
தெரியும் பார்த்து
நடந்தால் பயணம்
தொடரும்
பெண் : பயணம்
தொடர்ந்தால் கதவு
திறக்கும் கதவு
திறந்தால் காட்சி
கிடைக்கும்
பெண் : காட்சி
கிடைத்தால் கவலை
தீரும் கவலை தீர்ந்தால்
வாழலாம்
பெண் : வாழ நினைத்தால்
வாழலாம் வழியா இல்லை
பூமியில்
பெண் : ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா
ஆண் : கண்ணில்
தெரியும் வண்ணப்
பறவை கையில்
கிடைத்தால் வாழலாம்
ஆண் : கருத்தில்
வளரும் காதல்
எண்ணம் கனிந்து
வந்தால் வாழலாம்
ஆண் : கன்னி இளமை
என்னை அணைத்தால்
தன்னை மறந்தே
வாழலாம்
ஆண் : வாழச் சொன்னால்
வாழ்கிறேன் மனமா இல்லை
வாழ்வினில் ஆழக் கடலில்
தோணி போலே அழைத்துச்
சென்றால் வாழ்கிறேன்
பெண் : ஏரிக் கரையில்
மரங்கள் சாட்சி
ஆண் : ஏங்கித் தவிக்கும்
இதயம் சாட்சி
பெண் : துள்ளித் திரியும்
மீன்கள் சாட்சி
ஆண் : துடித்து நிற்கும்
இளமை சாட்சி
பெண் : இருவர் வாழும்
காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்
ஆண் & பெண் : வாழ
நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்
ஆண் : வாழ
நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்
பெண் : ...................Song information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Bale Pandiya (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Bale Pandiya
- Composer: Viswanathan Ramamoorthy