Roman script

Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female Part

Laa… lalaalla laalla

Laalla laa

Lalaalla laa lalaalla laa

Laalla laalla laa

Female Part

Vaasam veesudhae

Oru jaadhi malligai

Vaasam veesudhae

Oru jaadhi malligai

Paavai maeni neeril neendhi

Aadudhae

Aasaiyaaga aadi paadudhae

Manamae

Female Part

Vaasam veesudhae

Oru jaadhi malligai

Female Part

Poo maeni thaen kinnamo

Adhai suvai thida

Nnaal thorum vandaadudhae

Kaanaadha perinbamo

Adhil kalandhida

Poo maari pozhigindradhae

Female Part

Paruvam thedum azhagae

Paniyil thoongum malarae

Sugam sugam…

Sugam sugam naalum sugam sugam

Dhinam dhinam thedum malar vanam

Ninaikkavae thulludhae alludhae oo

Female Part

Vaasam veesudhae

Oru jaadhi malligai

Female Part

Thaenaaru paaigiradhae

Udal nelindhidum

Meenaaga vilaiyaadudhae

Maanjolai kani aadudhae

Adhu suvai thara

Thaanaaga vandhaadudhae

Female Part

Thendral thedum malarae

Sindhu paadum kaviyae

Sugam sugam…

Sugam sugam naalum sugam sugam

Dhinam dhinam thedum malar vanam

Ninaikkavae thulludhae alludhae oo

Female Part

Vaasam veesudhae

Oru jaadhi malligai

Vaasam veesudhae

Oru jaadhi malligai

Paavai maeni neeril neendhi

Aadudhae

Aasaiyaaga aadi paadudhae

Manamae

Female Part

Vaasam veesudhae

Oru jaadhi malligai

தமிழ்

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : லா லலால்லலால்லால் லா

லலால்லா லலால்லா

லால்ல லால்ல லா

பெண் : வாசம் வீசுதே......

ஒரு ஜாதி மல்லிகை.......

வாசம் வீசுதே.......

ஒரு ஜாதி மல்லிகை......

பெண் : பாவை மேனி

நீரில் நீந்தி ஆடுதே

ஆசையாக ஆடிப் பாடுதே மனமே

பெண் : வாசம் வீசுதே........

ஒரு ஜாதி மல்லிகை.......

பெண் : பூ மேனி தேன் கிண்ணமோ

அதை சுவைத்திட நாள்தோறும்

வண்டாடுதே.....

காணாத பேரின்பமோ

அதில் கலந்திட பூ மாரி

பொழிகின்றதே......

பெண் : பருவம் தேடும் அழகே

பனியில் தூங்கும் மலரே.........

சுகம் சுகம்.........சுகம் சுகம்

நாளும் சுகம் சுகம்

தினம் தினம் தேடும் மலர்வனம்

நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ.....

பெண் : வாசம் வீசுதே......

ஒரு ஜாதி மல்லிகை.......

பெண் : தேனாறு பாய்கின்றதே

உடல் நெளிந்திடும்

மீனாக விளையாடுதே

மாஞ்சோலைக் கனி ஆடுதே

அது சுவை தர தானாக வந்தாடுதே

பெண் : தென்றல் தேடும் மலரே

சிந்து பாடும் கவியே....

சுகம் சுகம்........சுகம் சுகம்

நாளும் சுகம் சுகம்

தினம் தினம் தேடும் மலர்வனம்

நினைக்கவே துள்ளுதே அள்ளுதே ஒ.....

பெண் : வாசம் வீசுதே......

ஒரு ஜாதி மல்லிகை.......

வாசம் வீசுதே......

ஒரு ஜாதி மல்லிகை......

பெண் : பாவை மேனி

நீரில் நீந்தி ஆடுதே

ஆசையாக ஆடிப் பாடுதே மனமே

பெண் : வாசம் வீசுதே.......

ஒரு ஜாதி மல்லிகை.......

Song information

Singer: S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Ketti Melam (1985) · Lyricist: Vaali

Explore this song