Roman script

Singers : T. M. Soundarajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male Part

Varthai naanadi kannamma

Varna mettu neethaan en sellamma

Varthai naanadi kannamma

Varna mettu neethaan en sellamma

Male Part

Vanam naanadi kannamma

Vatta nilavu neethaan en sellamma

Vanam naanadi kannamma

Vatta nilavu neethaan en sellamma

Vatta nilavu neethaan en sellamma

Male Part

Varthai naanadi kannamma

Varna mettu neethaan en sellamma

Female Part

Megam nee ingu kannaiya

Minnal kolam naanthane sellaiyaa

Megam nee ingu kannaiya

Minnal kolam naanthane sellaiyaa

Female Part

Raagam nee ingu kannaiya

Rasiga paavam naanthane sellaiyaa

Rasiga paavam naanthane sellaiyaa

Female Part

Megam nee ingu kannaiya

Minnal kolam naanthane sellaiyaa

Female Part

{Vizhiyil veeram vilangumbothu

Katta bomman pole

Anbai vari vari vazhangumbothu

Vallal karnan pole.. vallal karnan pole..}(2)

Male Part

Uvamai koorum uruvam yaavum

Unathu sontham kanne

Uvamai koorum uruvam yaavum

Unathu sontham kanne

Ennai madiyil pathi maarbil pathi

Vaangikonde pinnae

Vaangikonde pinnae..

Female Part

Megam nee ingu kannaiya

Minnal kolam naanthane sellaiyaa

Male Part

Pagalil kooda paruva meani

Nilavu pola kaayum

Pakkam nerungum pothu vetkam kondu

Nadippathenna neeyum.. nadippathenna neeyum

Female Part

Unnai minjum nadigan innum

Ulagil thondravillai

Unnai minjum nadigan innum

Ulagil thondravillai

Unthan nizhalil nindru kavithai paadum

Naalum intha killai.. naalum intha killai..

Male Part

Varthai naanadi kannamma

Varna mettu neethaan en sellamma

தமிழ்

பாடகர்கள் :  டி. எம். சௌந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர்  : வாலி

ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா

வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா

வார்த்தை நானடி கண்ணம்மா

வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா

ஆண் : வானம் நானடி கண்ணம்மா

வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா

வானம் நானடி கண்ணம்மா

வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா

வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா

ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா

வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா

பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா

மின்னல் கோலம் நான்தானே செல்லையா

மேகம் நீ இங்கு கண்ணையா

மின்னல் கோலம் நான்தானே செல்லையா

பெண் : ராகம் நீ இங்கு கண்ணையா

ரசிக பாவம் நான்தானே செல்லையா

ரசிக பாவம் நான்தானே செல்லையா

பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா

மின்னல் கோலம் நான்தானே செல்லையா

பெண் : {விழியில் வீரம் விளங்கும் போது

கட்ட பொம்மன் போலே

அன்பை வாரி வாரி வழங்கும் போது

வள்ளல் கர்ணன் போலே..வள்ளல் கர்ணன் போலே} (2)

ஆண் : உவமை கூறும் உருவம் யாவும்

உனது சொந்தம் கண்ணே

உவமை கூறும் உருவம் யாவும்

உனது சொந்தம் கண்ணே

என்னை மடியில் பாதி மார்பில் பாதி

வாங்கிக் கொண்ட பின்னே

வாங்கிக் கொண்ட பின்னே....

பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா

மின்னல் கோலம் நான்தானே செல்லையா

ஆண் : பகலில் கூட பருவ மேனி

நிலவு போல காயும்

பக்கம் நெருங்கும் போது வெட்கம் கொண்டு

நடிப்பதென்ன நீயும்...நடிப்பதென்ன நீயும்

பெண் : உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்

உலகில் தோன்றவில்லை

உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்

உலகில் தோன்றவில்லை

உந்தன் நிழலில் நின்று கவிதை பாடும்

நாளும் இந்தக் கிள்ளை.. நாளும் இந்தக் கிள்ளை..

ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா

வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா

Song information

Singers: T. M. Soundarajan and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Santhippu (1983) · Singer: T. M. Soundarajan and Vani Jayaram · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song