Roman script
Singers : T. M. Soundarajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Male Part
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Male Part
Vanam naanadi kannamma
Vatta nilavu neethaan en sellamma
Vanam naanadi kannamma
Vatta nilavu neethaan en sellamma
Vatta nilavu neethaan en sellamma
Male Part
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellamma
Female Part
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Female Part
Raagam nee ingu kannaiya
Rasiga paavam naanthane sellaiyaa
Rasiga paavam naanthane sellaiyaa
Female Part
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Female Part
{Vizhiyil veeram vilangumbothu
Katta bomman pole
Anbai vari vari vazhangumbothu
Vallal karnan pole.. vallal karnan pole..}(2)
Male Part
Uvamai koorum uruvam yaavum
Unathu sontham kanne
Uvamai koorum uruvam yaavum
Unathu sontham kanne
Ennai madiyil pathi maarbil pathi
Vaangikonde pinnae
Vaangikonde pinnae..
Female Part
Megam nee ingu kannaiya
Minnal kolam naanthane sellaiyaa
Male Part
Pagalil kooda paruva meani
Nilavu pola kaayum
Pakkam nerungum pothu vetkam kondu
Nadippathenna neeyum.. nadippathenna neeyum
Female Part
Unnai minjum nadigan innum
Ulagil thondravillai
Unnai minjum nadigan innum
Ulagil thondravillai
Unthan nizhalil nindru kavithai paadum
Naalum intha killai.. naalum intha killai..
Male Part
Varthai naanadi kannamma
Varna mettu neethaan en sellammaதமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
ஆண் : வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வானம் நானடி கண்ணம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
வட்ட நிலவு நீதான் என் செல்லம்மா
ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மா
பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
பெண் : ராகம் நீ இங்கு கண்ணையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா
ரசிக பாவம் நான்தானே செல்லையா
பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
பெண் : {விழியில் வீரம் விளங்கும் போது
கட்ட பொம்மன் போலே
அன்பை வாரி வாரி வழங்கும் போது
வள்ளல் கர்ணன் போலே..வள்ளல் கர்ணன் போலே} (2)
ஆண் : உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
உவமை கூறும் உருவம் யாவும்
உனது சொந்தம் கண்ணே
என்னை மடியில் பாதி மார்பில் பாதி
வாங்கிக் கொண்ட பின்னே
வாங்கிக் கொண்ட பின்னே....
பெண் : மேகம் நீ இங்கு கண்ணையா
மின்னல் கோலம் நான்தானே செல்லையா
ஆண் : பகலில் கூட பருவ மேனி
நிலவு போல காயும்
பக்கம் நெருங்கும் போது வெட்கம் கொண்டு
நடிப்பதென்ன நீயும்...நடிப்பதென்ன நீயும்
பெண் : உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உன்னை மிஞ்சும் நடிகன் இன்னும்
உலகில் தோன்றவில்லை
உந்தன் நிழலில் நின்று கவிதை பாடும்
நாளும் இந்தக் கிள்ளை.. நாளும் இந்தக் கிள்ளை..
ஆண் : வார்த்தை நானடி கண்ணம்மா
வர்ண மெட்டு நீதான் என் செல்லம்மாSong information
Singers: T. M. Soundarajan and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Santhippu (1983) · Singer: T. M. Soundarajan and Vani Jayaram · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Vani Jayaram
- Film / album: Santhippu
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali