Roman script
Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Vaarthai illaamal oru kavi paadavaa
Artham illaamal naan kadhai sollavaa
Ammammaa…aa…aa…aa…
Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu
Female Part
Vaarthai illaamal oru kavi paadavaa
Artham illaamal naan kadhai sollavaa
Ammammaa…aa…aa…aa…
Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu
Female Part
Samsaara kadalinilae mutheduthom
Andha sandhosham pona vazhi theriyavillai…
Samsaara kadalinilae mutheduthom
Andha sandhosham pona vazhi theriyavillai
Vaanam indri oru nilavum illai
Vazhi maari thisai maari nilai maariyadhae
Female Part
Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu
Female Part
{Vazhi nadathi povadharkku
Thalaivan illai
Andha vidhi nadathi pona padi
Nadandhu vandhaen…} (2)
Dheivam indri oru kovil illai
Nee indri naan illai sondham maarumaa
Female Part
Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu
Female Part
Vaarthai illaamal oru kavi paadavaa
Artham illaamal naan kadhai sollavaa
Ammammaa…aa..aa…aa….
Neer indri oru nadhiyodudhu
Andha nadhiyilae sila padagaadudhu
Mm..mm..mm..mm..mmதமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா......ஆ...ஆ.....ஆ...
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா.....ஆ....ஆ...ஆ....
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
பெண் : சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை...
சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை
வானம் இன்றி ஒரு நிலவும் இல்லை
வழி மாறி திசை மாறி நிலை மாறியதே
பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
பெண் : {வழி நடத்திப் போவதற்கு
தலைவன் இல்லை
அந்த விதி நடத்திப் போன படி
நடந்து வந்தேன்......} (2)
தெய்வம் இன்றி ஒரு கோவில் இல்லை
நீ இன்றி நான் இல்லை சொந்தம் மாறுமா
பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா.......ஆ....ஆ....ஆ...
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
ம்ம்....ம்.....ம்.....ம்......ம்...Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Thunai Iruppal Meenakshi (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thunai Iruppal Meenakshi
- Composer: Ilayaraja