Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Vaarthai illaamal oru kavi paadavaa

Artham illaamal naan kadhai sollavaa

Ammammaa…aa…aa…aa…

Neer indri oru nadhiyodudhu

Andha nadhiyilae sila padagaadudhu

Female Part

Vaarthai illaamal oru kavi paadavaa

Artham illaamal naan kadhai sollavaa

Ammammaa…aa…aa…aa…

Neer indri oru nadhiyodudhu

Andha nadhiyilae sila padagaadudhu

Female Part

Samsaara kadalinilae mutheduthom

Andha sandhosham pona vazhi theriyavillai…

Samsaara kadalinilae mutheduthom

Andha sandhosham pona vazhi theriyavillai

Vaanam indri oru nilavum illai

Vazhi maari thisai maari nilai maariyadhae

Female Part

Neer indri oru nadhiyodudhu

Andha nadhiyilae sila padagaadudhu

Female Part

{Vazhi nadathi povadharkku

Thalaivan illai

Andha vidhi nadathi pona padi

Nadandhu vandhaen…} (2)

Dheivam indri oru kovil illai

Nee indri naan illai sondham maarumaa

Female Part

Neer indri oru nadhiyodudhu

Andha nadhiyilae sila padagaadudhu

Female Part

Vaarthai illaamal oru kavi paadavaa

Artham illaamal naan kadhai sollavaa

Ammammaa…aa..aa…aa….

Neer indri oru nadhiyodudhu

Andha nadhiyilae sila padagaadudhu

Mm..mm..mm..mm..mm

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா

அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா

அம்மம்மா......ஆ...ஆ.....ஆ...

நீர் இன்றி ஒரு நதியோடுது

அந்த நதியிலே சில படகாடுது

பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா

அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா

அம்மம்மா.....ஆ....ஆ...ஆ....

நீர் இன்றி ஒரு நதியோடுது

அந்த நதியிலே சில படகாடுது

பெண் : சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்

அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை...

சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்

அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை

வானம் இன்றி ஒரு நிலவும் இல்லை

வழி மாறி திசை மாறி நிலை மாறியதே

பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது

அந்த நதியிலே சில படகாடுது

பெண் : {வழி நடத்திப் போவதற்கு

தலைவன் இல்லை

அந்த விதி நடத்திப் போன படி

நடந்து வந்தேன்......} (2)

தெய்வம் இன்றி ஒரு கோவில் இல்லை

நீ இன்றி நான் இல்லை சொந்தம் மாறுமா

பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது

அந்த நதியிலே சில படகாடுது

பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா

அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா

அம்மம்மா.......ஆ....ஆ....ஆ...

நீர் இன்றி ஒரு நதியோடுது

அந்த நதியிலே சில படகாடுது

ம்ம்....ம்.....ம்.....ம்......ம்...

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Thunai Iruppal Meenakshi (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song