Roman script

Singer : S.P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Female Part

……………………………………

Male Part

{ Vaanuyarntha solaiyilae

Nee nadantha paathai ellam } (2)

{ Naanirunthu vaadukindren

Naa varandu paadukindren } (2)

Male Part

Vaanuyarntha solaiyilae ….

Male Part

{ Vaazhvaana vaazhvenaku

Vanthathendru naan irunthen

Paazhaana naalithendru

Paarthavargal kooravillai } (2)

Male Part

{ Thaenaaga pesiyathum

Sirithu vilaiyaadiyathum } (2)

Veenaaga pogum endru

Yaarenum ninaikavillai

Male Part

{ Vaanuyarntha solaiyilae

Nee nadantha paathai ellam } (2)

Naanirunthu vaadukindren

Naa varandu paadukindren

Male Part

Vaanuyarntha solaiyilae ….

Female Part

………………………………………

Male Part

{ Aatrankarai orathilae

Yaarumatra nerathilae

Veetriruntha manarparapu

Vethanaiyai thoonduthadi } (2)

Male Part

{ Poothiruntha malar eduthu

Poonkuzhalil soodi vaithu } (2)

Paarthiruntha kolamellam

Pazhankathai aanathadi

Male Part

{ Vaanuyarntha solaiyilae

Nee nadantha paathai ellam } (2)

{ Naanirunthu vaadukindren

Naa varandu paadukindren } (2)

Male Part

Vaanuyarntha solaiyilae ….

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ...............................

ஆண் : { வானுயர்ந்த

சோலையிலே நீ நடந்த

பாதையெல்லாம் } (2)

{ நானிருந்து வாடுகின்றேன்

நாவறண்டு பாடுகின்றேன் } (2)

ஆண் : வானுயர்ந்த

சோலையிலே

ஆண் : { வாழ்வான

வாழ்வெனக்கு வந்ததென்று

நானிருந்தேன் பாழான

நாளிதென்று பார்த்தவர்கள்

கூறவில்லை } (2)

ஆண் : { தேனாகப் பேசியதும்

சிரித்து விளையாடியதும் } (2)

வீணாகப் போகும் என்று

யாரேனும் நினைக்கவில்லை

ஆண் : { வானுயர்ந்த

சோலையிலே நீ நடந்த

பாதையெல்லாம் } (2)

நானிருந்து வாடுகின்றேன்

நாவறண்டு பாடுகின்றேன்

ஆண் : வானுயர்ந்த

சோலையிலே

பெண் : ...............................

ஆண் : { ஆற்றங்கரை

ஓரத்திலே யாருமற்ற

நேரத்திலே வீற்றிருந்த

மணற்பரப்பு வேதனையைத்

தூண்டுதடி } (2)

ஆண் : { பூத்திருந்த

மலரெடுத்து பூங்குழலில்

சூடிவைத்து } (2)

பார்த்திருந்த கோலமெல்லாம்

பழங்கதை ஆனதடி

ஆண் : { வானுயர்ந்த

சோலையிலே நீ நடந்த

பாதையெல்லாம் } (2)

{ நானிருந்து வாடுகின்றேன்

நாவறண்டு பாடுகின்றேன் } (2)

ஆண் : வானுயர்ந்த

சோலையிலே

Song information

Singer: S.P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Idhaya Kovil (1985)

Explore this song